Skip to content

தமிழகம்

கரூரில் விநாயகர் சிலை கூடங்களுக்கு வைக்கப்பட்ட சீல் நிபந்தனைகளுடன் அகற்றம்…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்ககேட் பகுதியில் வட மாநிலத் தொழிலாளர்கள் ரசாயன பொருட்களைக் கொண்டு விநாயகர் சிலைகள் செய்வதாக எழுந்த புகாரை அடுத்து கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு அதிகாரிகள் மூன்று சிலை கூடங்களுக்கு… Read More »கரூரில் விநாயகர் சிலை கூடங்களுக்கு வைக்கப்பட்ட சீல் நிபந்தனைகளுடன் அகற்றம்…

நாகையில் நகைக்காக மூதாட்டியை கொன்று தப்பி ஓடிய கள்ளக்காதல் ஜோடி கைது…

நாகை கீரைக்கொல்லைத்தெருவில் தனியாக வசித்து வந்த 67 வயதான மூதாட்டி சரோஜா மர்மமான முறையில் நேற்று உயிரிழந்தார். குடியிருப்புகள் அதிகம் நிறைந்த பகுதியில் நடைபெற்ற கொலை சம்பவம் என்பது நேற்று நாகையில் பெரும் பரபரப்பை… Read More »நாகையில் நகைக்காக மூதாட்டியை கொன்று தப்பி ஓடிய கள்ளக்காதல் ஜோடி கைது…

10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…

கிழக்கு மத்திய பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது மேற்கு திசையை நோக்கி நகர்ந்தது. இதன் காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக… Read More »10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…

பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை ..

பல்வேறு குற்ற வழக்குளில் தேடப்பட்ட வந்த காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி விஷ்வாவை கடந்த சில நாட்களாக போலீசார் தேடி வந்தனர்.  இந்த நியைில்  காஞ்சிபுரம் மாவட்டம் சோகண்டி… Read More »பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை ..

நீண்ட தலைமுடி.. 15 வயது சிறுவன் கின்னஸ் உலக சாதனை….

உத்தர பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா நகரை சேர்ந்த சிறுவன் சிடக்தீப் சிங் சாஹல் (வயது 15). சிறு வயது முதலே சாஹலுக்கு நீண்ட தலைமுடி இருந்தது. இதனால், மகிழ்ச்சியற்ற நிலையில் இருந்த சாஹல், தனது… Read More »நீண்ட தலைமுடி.. 15 வயது சிறுவன் கின்னஸ் உலக சாதனை….

சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை….

  • by Authour

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும்,  செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,… Read More »சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை….

மக்களவை தேர்தலில் நான் போட்டியிடவில்லை….துரை வைகோ…

  • by Authour

அறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாளை முன்னிட்டு மதிமுக மாநாடு மதுரையில் நடந்தது. கடந்த மாதம் அதிமுக மாநாடு நடந்த வலையங்குளம் மைதானத்திலயே இந்த மாநாடும் நடந்தது. இதில் கலந்துகொள்ள தமிழ்நாடு முழுவதுமிருந்து மதிமுக தொண்டர்கள்… Read More »மக்களவை தேர்தலில் நான் போட்டியிடவில்லை….துரை வைகோ…

திருச்சி அனைத்து வாகன ஓட்டுனர் தொழிற்சங்க கூட்டம்… தீர்மானம் நிறைவேற்றம்..

திருச்சி ஸ்ரீரங்கம் தனியார் திருமண மண்டபத்தில் சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுனர் தொழிற்சங்கம் மற்றும் பாரதிய டிரைவர் டிரான்ஸ்போர்ட் பெடரேஷன் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சமூக நீதி அனைத்து… Read More »திருச்சி அனைத்து வாகன ஓட்டுனர் தொழிற்சங்க கூட்டம்… தீர்மானம் நிறைவேற்றம்..

ரவுடி சத்யா கொலை வழக்கு…..காதலிப்பது போல் நடித்து கொன்ற மிசோரம் அழகி…

  • by Authour

புழல் காவாங்கரையை சேர்ந்த ரவுடி சத்யா, கடந்த 10-ந்தேதி இரவு எழும்பூரில் படுகொலை செய்யப்பட்டார். அங்குள்ள குளிர்பான கடை ஒன்றின் அருகில் மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்த சத்யாவை மர்ம நபர்கள் சுற்றி வளைத்து சரமாரியாக… Read More »ரவுடி சத்யா கொலை வழக்கு…..காதலிப்பது போல் நடித்து கொன்ற மிசோரம் அழகி…

திருச்சியில் 19ம் தேதி மின்தடை….. எந்தெந்த பகுதி..?..

  • by Authour

திருச்சி ,தென்னூர் துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளுக்கு 19.09.2023 செவ்வாய்க்கிழமை அன்று காலை 09-45 மணி முதல் மாலை 04-00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட… Read More »திருச்சியில் 19ம் தேதி மின்தடை….. எந்தெந்த பகுதி..?..

error: Content is protected !!