Skip to content

தமிழகம்

அண்ணன் மாரிமுத்துவின் மரணம் அதிர்ச்சியை தருகிறது…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

  • by Authour

திரைப்பட இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான மாரிமுத்து, சின்னத்திரை தொடரான ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்கு டப்பிங் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதன்பிறகு, அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர் மாரடைப்பு… Read More »அண்ணன் மாரிமுத்துவின் மரணம் அதிர்ச்சியை தருகிறது…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,08.09.2023 & 09.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

சென்னை ராணிமேரி கல்லூரியில்…..ரவீந்திரநாத் தாகூர் சிலை …. முதல்வர் திறந்தார்

  • by Authour

தேசிய கீதத்தை இயற்றிய கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் நினைவை போற்றும் வகையில் சென்னை ராணிமேரி கல்லூரியில் அவருக்கான முழு திருவுருவ வெண்கல சிலையானது தமிழ் வளர்ச்சி மற்றும் நினைவகங்கள் துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ளது. அந்த… Read More »சென்னை ராணிமேரி கல்லூரியில்…..ரவீந்திரநாத் தாகூர் சிலை …. முதல்வர் திறந்தார்

20 வருடத்திற்கு பிறகு மீண்டும் இணையும் மாதவன்-ஜோதிகா….

மாதவன், ஜோதிகா, அஜய் தேவ்கன் மூவரும் இந்திய திரையுலகில் பிரபலமான நடிகர்கள். தற்போது இவர்கள் மூவரும் இணைந்து ஒரு பாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளனர். விகாஷ் பால் இயக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க… Read More »20 வருடத்திற்கு பிறகு மீண்டும் இணையும் மாதவன்-ஜோதிகா….

கோடநாடு கொலை, கொள்ளை…. சிபிசிஐடி இடைக்கால அறிக்கை தாக்கல்

  • by Authour

நீலகிரி மாவட்டம் கோட   நாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. இதனை தடுக்கச் சென்ற காவலாளி ஓம்பகதூர் படுகொலை… Read More »கோடநாடு கொலை, கொள்ளை…. சிபிசிஐடி இடைக்கால அறிக்கை தாக்கல்

3 லட்சம் மதிப்புள்ள நகையை கண்டெடுத்து போலீசிடம் ஒப்படைத்த நபர்…பாராட்டு..

தஞ்சாவூர் சிராஜ்பூர், நகரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் ரெப்கோ வங்கியில் அடகு வைத்த 3 லட்சம் மதிப்புடைய 6 சவரன் நகையை திருப்பிவிட்டு செல்லும் வழியில் டீ குடித்துவிட்டு பணம் கொடுக்கும் போது தவறவிட்டுவிட்டார்.… Read More »3 லட்சம் மதிப்புள்ள நகையை கண்டெடுத்து போலீசிடம் ஒப்படைத்த நபர்…பாராட்டு..

தஞ்சை அருகே கிரிப்டோ கரன்சியில் அதிக லாபம் தருவதாக ரூ.69 லட்சம் மோசடி…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கடந்த மார்ச்.6ம் தேதி, வாட்ஸ் அப் மெசேஜ் ஒன்றில், கிரப்டோகரன்சியில் முதலீடு செய்தால், அதிக லாபம் தருவதாக கூறி மர்ம நபர் ஒருவர் மெசேஜ்… Read More »தஞ்சை அருகே கிரிப்டோ கரன்சியில் அதிக லாபம் தருவதாக ரூ.69 லட்சம் மோசடி…

திருச்சி கல்லக்குடி அரசு ஆ.சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ நேரில் ஆய்வு….

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் கல்லக்குடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது் இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக்கு இன்று நேரில் சென்ற லால்குடி எம்எல்ஏ சௌந்தர பாண்டியன்… Read More »திருச்சி கல்லக்குடி அரசு ஆ.சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ நேரில் ஆய்வு….

பைனான்ஸ் அதிபரை கொன்று எரித்த டிரைவர்… தூத்துக்குடி அருகே பயங்கரம்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கலைஞானபுரம் காட்டுப்பகுதியில் நேற்று மாலை ஒரு கார் தீப்பற்றி எரிந்து கொண்டு இருந்தது. தகவலறிந்ததும் போலீசார் விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் கார் முழுவதும் எரிந்துவிட்டது.  காரின்… Read More »பைனான்ஸ் அதிபரை கொன்று எரித்த டிரைவர்… தூத்துக்குடி அருகே பயங்கரம்

நடிகர் மாரிமுத்து மறைவு… ரஜினி இரங்கல்….

  • by Authour

டிவிதொடர்களில் கலக்கி வரும் பிரபல நடிகரான மாரிமுத்து ‘எதிர் நீச்சல்’ என்ற தொடர் மூலம் மிகவும் பிரபலமானார். இதில் இவர் பேசும் ‘அட எம்மா ஏய்’ வசனம் பட்டி தொட்டி எங்கும் பரவியுள்ளது. இவர்… Read More »நடிகர் மாரிமுத்து மறைவு… ரஜினி இரங்கல்….

error: Content is protected !!