Skip to content

தமிழகம்

பிரபல குணசித்திர நடிகர் மாரிமுத்து திடீர் மரணம்

  • by Authour

சன் டிவியில் ஔிபரப்பாகும்  எதிர்நீச்சல் சீரியலில் ஆதிகுணசேகரன் வேடத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் மாரிமுத்து(57). இவர் இன்று டப்பிங் பணியின் போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.  தமிழில் வாலி, உதயா, ஜெயிலர், பரியேறும்… Read More »பிரபல குணசித்திர நடிகர் மாரிமுத்து திடீர் மரணம்

மணல் லாரிகள் கடைவீதியில் வருவதற்கு எதிர்ப்பு… கடையடைப்பு போராட்டம்…

  • by Authour

கரூர் அடுத்த வாங்கல் பகுதியில் கடைவீதி வழியாக அதிக பாரத்துடன் மணல் லாரிகள் செல்வதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வாங்கல் காவல் நிலையத்தில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் புகார்… Read More »மணல் லாரிகள் கடைவீதியில் வருவதற்கு எதிர்ப்பு… கடையடைப்பு போராட்டம்…

நீலகிரி ஜெயஸ்ரீ….. படுகர் இனத்தின் முதல் விமானி ஆனார்… மலைவாழ் மக்கள் கொண்டாட்டம்

நீலகிரியில் வாழும் படுகர் சமுதாயத்தில் முதல் பெண் விமானியாக கோத்தகிரியை சேர்ந்த படுகர் இன பெண் ஜெயஸ்ரீ தேர்வாகி உள்ளதை அந்த மாவட்ட மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்கள்… Read More »நீலகிரி ஜெயஸ்ரீ….. படுகர் இனத்தின் முதல் விமானி ஆனார்… மலைவாழ் மக்கள் கொண்டாட்டம்

ராகுல் நடைபயணம் ஓராண்டு நிறைவு…. மயிலாடுதுறையில் காங்., கட்சியினர் பாதயாத்திரை…

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கி, கடந்த ஜனவரி 30-ந் தேதி ஸ்ரீநகரில் அதை நிறைவு செய்தார். 136 நாட்களில்… Read More »ராகுல் நடைபயணம் ஓராண்டு நிறைவு…. மயிலாடுதுறையில் காங்., கட்சியினர் பாதயாத்திரை…

விநாயகர் சதுர்த்தி……ரேஷன் கடைகளுக்கு 18ம் தேதி விடுமுறை

  • by Authour

தமிழக அரசு சார்பில் வருகிற 17-ந்தேதி அறிவிக்கப்பட்டிருந்த விநாயகர் சதுர்த்தி விடுமுறையை மாற்றி வருகிற 18-ந்தேதிதான் விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விநாயகர் சதுர்த்தியை… Read More »விநாயகர் சதுர்த்தி……ரேஷன் கடைகளுக்கு 18ம் தேதி விடுமுறை

வால்பாறைக்கு சுற்றுலா வந்த சென்னை மாணவிகள்…. ஆற்றில் குளித்து மகிழ்ச்சி

  • by Authour

கோவை மாவட்டம் வால்பாறை செப்டம்பர் 07 வால்பாறை கூழாங்கல் ஆற்றுப்பகுதிக்கு சுற்றுலா வந்த சென்னை ஸ்ரீ சங்கரா வித்யாலயா   பள்ளி மாணவ, மாணவிகள் 150 பேர் கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலா வந்தனர்.   வால்பாறை… Read More »வால்பாறைக்கு சுற்றுலா வந்த சென்னை மாணவிகள்…. ஆற்றில் குளித்து மகிழ்ச்சி

வேளாங்கண்ணியில் கொட்டும் மழையில் தேர்பவனி…… திருவிழா இன்றுடன் நிறைவு

  • by Authour

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் இந்த ஆண்டுக்கான பெருவிழா கடந்த மாதம்(ஆகஸ்டு) 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் தமிழ், மலையாளம், ஆங்கிலம், மராத்தி, கொங்கணி உள்பட பல்வேறு… Read More »வேளாங்கண்ணியில் கொட்டும் மழையில் தேர்பவனி…… திருவிழா இன்றுடன் நிறைவு

சென்னை, நீலகிரி கலெக்டர்கள் உள்பட தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்..

ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி சென்னை கலெக்டர் அருணா நீலகிரி மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  சென்னை கலெக்டராக ராஷ்மி சித்தார்த் ஜகடே ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.… Read More »சென்னை, நீலகிரி கலெக்டர்கள் உள்பட தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்..

இந்தியா மீது இவ்வளவு கோபம் இருப்பது வியப்பாக இருக்கு…. பா.சிதம்பரம் பேட்டி…

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் ஓராண்டு நிறைவு விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சத்யமூர்த்தி சிலையிலிருந்து முன்னாள் காங்கிரஸ் திருமயம் NILA ராமசுப்பு சார்பில் பேரணி நடைபெற்றது. இந்தப்… Read More »இந்தியா மீது இவ்வளவு கோபம் இருப்பது வியப்பாக இருக்கு…. பா.சிதம்பரம் பேட்டி…

கல்விக்கடன் முகாமில் 9 மாணவ மாணவிகளுக்கு கடனுதவி வழங்கிய கலெக்டர்..

  • by Authour

பெரம்பலுார் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கல்விக்கடனுதவி முகாம் இன்று (07.09.2023) மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பெரம்பலுார் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், மாவட்ட ஊரட்சிக்குழுத்தலைவர் சி.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை… Read More »கல்விக்கடன் முகாமில் 9 மாணவ மாணவிகளுக்கு கடனுதவி வழங்கிய கலெக்டர்..

error: Content is protected !!