Skip to content

தமிழகம்

காவிரி நீர் கோரி… தஞ்சை அருகே விவசாயிகள் ரயில் மறியல்

  • by Authour

தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும்,  உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கோரியும் , காய்ந்து போன குறுவை பயிர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும்… Read More »காவிரி நீர் கோரி… தஞ்சை அருகே விவசாயிகள் ரயில் மறியல்

சென்னையில் அக்.14ல் மகளிர் உரிமை மாநாடு…. சோனியா பங்கேற்பு

கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ  மைதானத்தில் வரும்  அக்டோபர் 14ம் தேதி மகளிர் உரிமை மாநாடு நடக்கிறது.  மாநாட்டுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். திமுக மகளிர் அணி… Read More »சென்னையில் அக்.14ல் மகளிர் உரிமை மாநாடு…. சோனியா பங்கேற்பு

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் மாலதி முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து……

  • by Authour

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் லோக் அயுக்தா உறுப்பினர்கள் தேடுதல் குழுவின்  தலைவர் நீதியரசர் வாசுகி சந்தித்து . தேடுதல் குழுவின் அறிக்கையை சமர்பித்தார். உடன் குழுவின் உறுப்பினர்கள் முனைவர் தேவ… Read More »தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் மாலதி முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து……

முதல்வர் ஸ்டாலின்-நபார்டு வங்கியின் தலைமை பொது மேலாளர் சந்திப்பு…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  இன்று (26.9.2023) தலைமைச் செயலகத்தில், நபார்டு வங்கியின் தலைமை பொது மேலாளர்  சங்கர நாராயணன்  சந்தித்துப் பேசினார். உடன் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா,  அரசு உயர்… Read More »முதல்வர் ஸ்டாலின்-நபார்டு வங்கியின் தலைமை பொது மேலாளர் சந்திப்பு…

முடியை ஒழுங்கா வெட்டிட்டு வா… ஆசிரியர் கண்டித்ததால்…புதுகை மாணவன் தற்கொலை

  • by Authour

புதுக்கோட்டை மச்சுவாடியில் உள்ள அரசு முன்மாதிரி பள்ளியில் பிளஸ்2 படித்து வந்த  மாணவன்,  தலைமுடியை  அலங்காரம் செய்து  வெட்டி இருந்தார். இதைப்பார்த்த  தலைமை ஆசிரியர் சிவப்பிரகாசம், ஆசிரியர் பாரதி ஆகியோர் சம்பந்தப்பட்ட மாணவனை அழைத்து, … Read More »முடியை ஒழுங்கா வெட்டிட்டு வா… ஆசிரியர் கண்டித்ததால்…புதுகை மாணவன் தற்கொலை

கார் விபத்து…. காஞ்சிபுரம் மாவட்ட காங். தலைவர் மரணம்

  • by Authour

காஞ்சிபுரம் மாவட்ட காங். தலைவரும், வாலாஜாபாத் ஒன்றிய கவுன்சிலருமான அளாவூர் நாகராஜ்(57) என்பவர் கார் விபத்தில் உயிரிழந்தார். சென்னை தாம்பரத்தை அடுத்த செம்பாக்கத்தில் சாலையோர தள்ளுவண்டி டிபன் கடையில் நேற்று இரவு நண்பர்களுடன் நாகராஜ்… Read More »கார் விபத்து…. காஞ்சிபுரம் மாவட்ட காங். தலைவர் மரணம்

கோடநாடு கொலை, கொள்ளை…. சென்னையில் உருவான சதி…. தனபால் பரபரப்பு பேட்டி

  • by Authour

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் கனகராஜின் சகோதரர் தனபால்  இன்று இரண்டாம் கட்ட விசாரணைக்கு ஆஜரானார். விசாரணைக்கு செல்லும் முன்பு  தனபால்  செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல் கட்ட விசாரணையில்… Read More »கோடநாடு கொலை, கொள்ளை…. சென்னையில் உருவான சதி…. தனபால் பரபரப்பு பேட்டி

குளித்தலையில் புதிய அரசு பஸ்சை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர் மலையில் டாக்டர் கலைஞர் பொன்விழா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் குளித்தலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும்… Read More »குளித்தலையில் புதிய அரசு பஸ்சை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்…

தேனி அரசு ஊழியர் வடிவேலுவுக்கு அரசு சார்பில் இறுதி மரியாதை…. அமைச்சர் மாசு பங்கேற்பு

  • by Authour

இறக்கும் முன் உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த நிலையில் தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்த  வருவாய் ஆய்வாளர் வடிவேலு(37) கடந்த 23ம்… Read More »தேனி அரசு ஊழியர் வடிவேலுவுக்கு அரசு சார்பில் இறுதி மரியாதை…. அமைச்சர் மாசு பங்கேற்பு

அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வுப்பகுதி….29ல் உருவாகிறது

வடமேற்கு வங்கக் கடலில், வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்குப் பகுதியில் வரும் 30-ம் தேதி புதிதாக காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.… Read More »அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வுப்பகுதி….29ல் உருவாகிறது

error: Content is protected !!