Skip to content

தமிழகம்

ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு வழங்கல்…. விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

  • by Authour

தமிழக மக்கள் அனைவரும் 2024 பொங்கல் பண்டிகை யை சிறப்பாக கொண்டாடும் வகையில்  நியாய விலை கடைகளில்  அரிசி பெறும் அனைவருக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள குடும்பங்களுக்கும்  பொங்கல் பரிசாக ஒரு… Read More »ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு வழங்கல்…. விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

திருச்சி அருகே திருநெடுங்களநாதர் சிவன் கோவில்களில் பிரதோஷம்… குவிந்த பக்தர்கள்…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள சோழமாதேவியில் ஸ்ரீ கைலாய முடையார்,திருநெடுங்களம் நெடுங்களநாதர் கோயில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. சிறப்புமிக்க பிரதோஷ தினத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். திருவெறும்பூர்… Read More »திருச்சி அருகே திருநெடுங்களநாதர் சிவன் கோவில்களில் பிரதோஷம்… குவிந்த பக்தர்கள்…

தொடர் வழிபறியில் ஈடுபட்ட இளைஞர் குண்டாசில் கைது…

கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், தண்டேஸ்வரநல்லூர் பத்மாவதி நகரில் வசிக்கும் மாதவன் மகன் பிரபு வயது 25/24 என்பவர் பல திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு வந்தார். கடந்த 02.12.2023-ந் தேதி பிரபு-ம் அவரின் கூட்டாளிகளும்… Read More »தொடர் வழிபறியில் ஈடுபட்ட இளைஞர் குண்டாசில் கைது…

நாகை செல்வராஜ் எம்.பிக்கு மூச்சுத்திணறல்….. ஆஸ்பத்திரியில் அனுமதி

  • by Authour

நாகை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட்  எம்.பி. செல்வராஜ்க்கு இன்று அதிகாலை மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாார். அங்கு அவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  செல்வராஜ்க்கு… Read More »நாகை செல்வராஜ் எம்.பிக்கு மூச்சுத்திணறல்….. ஆஸ்பத்திரியில் அனுமதி

அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ராஜினாமா

திமுக ஆட்சிக்கு வந்ததும் 2021ல் தமிழக அரசின் தலைமை  வழக்கறிஞராக சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார்.   அவர் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாகவும்,  தனியாக வக்கீல் தொழில் செய்யப்போவதாகவும்… Read More »அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ராஜினாமா

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்துக்கு தடை கேட்டு வழக்கு இன்று விசாரணை…

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா புர்வாலா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று காலையில் மூத்த வக்கீல் பட்டாபி ரகுராமன்… Read More »போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்துக்கு தடை கேட்டு வழக்கு இன்று விசாரணை…

இறங்கி வரும் ஆளுநர்… துணைவேந்தர்கள் நியமன தேடுதல் குழு அறிவிப்பாணைகளை திரும்பப் பெற்றார்…

இது தொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியிட்டுள்ள அறிவிக்கையில்… தமிழக பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற அடிப்படையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, பாரதியார், சென்னை மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர்களை தேர்வு… Read More »இறங்கி வரும் ஆளுநர்… துணைவேந்தர்கள் நியமன தேடுதல் குழு அறிவிப்பாணைகளை திரும்பப் பெற்றார்…

பொள்ளாச்சி அருகே ஆஞ்சநேயர் கோவிலுக்குள் வெள்ளப்பெருக்கு …

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள பாலாடறக்கரை ஆஞ்சநேயர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் இங்கு சனிக்கிழமை மற்றும் அமாவாசை உள்ளூர் மட்டுமல்லாமல் வெளி ஊரிலிருந்து அதிக அளவில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம்… Read More »பொள்ளாச்சி அருகே ஆஞ்சநேயர் கோவிலுக்குள் வெள்ளப்பெருக்கு …

பொய்யான வாரிசு சான்றிதழ் தர மறுத்த VAO மீது தாக்குதல்…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன். இவருக்கு இரண்டு சகோதரர்கள், ஒரு சகோதரியும் உள்ளனர். இவரின் தந்தை இறந்துவிட்ட நிலையில் இவரின் தந்தையின் பெயரில் வங்கியில் 20 சவரன்… Read More »பொய்யான வாரிசு சான்றிதழ் தர மறுத்த VAO மீது தாக்குதல்…

ராகுலை அவமதித்தாரா?.. கார்த்திக் சிதம்பரத்திற்க்கு காங் நோட்டீஸ்..

சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் சமீபத்தில் தந்தி டிவியில் அளித்த பேட்டி ஒன்றில் மோடிக்கு நிகரான தலைவரா ராகுல் காந்தி என்கிற கேள்விக்கு காங்கிரசில் அப்படி யாரும் இருக்குறத மாதிரி தெரியவில்லை.. பதில் அளித்திருந்தார்.… Read More »ராகுலை அவமதித்தாரா?.. கார்த்திக் சிதம்பரத்திற்க்கு காங் நோட்டீஸ்..

error: Content is protected !!