Skip to content

தமிழகம்

1 கோடியே 6 லட்சம் குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகை…. 15ம் தேதி வங்கி கணக்கில் வரவு

  • by Authour

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம்  அண்ணா பிறந்தநாளான  செப்டம்பர் 15ம் தேதி தொடங்கும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதற்கான இறுதிக்கட்ட ஆலோசனையில் இன்று ஈடுபட்டார். அமைச்சர்கள், அதிகாரிகளுடன்… Read More »1 கோடியே 6 லட்சம் குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகை…. 15ம் தேதி வங்கி கணக்கில் வரவு

பெரம்பலூரில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்….

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம், தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (11.09.2023) நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை… Read More »பெரம்பலூரில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்….

ஈரோடு…..சீமான் வழக்கு அக்டோபர் 10ம் தேதிக்கு தள்ளிவைப்பு…

  • by Authour

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின்போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அருந்ததியர்கள் பற்றி அவதூறாக பேசியதாக அவர் மீது 5 பிரிவுகளில்  வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த  வழக்கில் இன்று ஈரோடு செசன்ஸ் கோர்ட்டில் இன்று… Read More »ஈரோடு…..சீமான் வழக்கு அக்டோபர் 10ம் தேதிக்கு தள்ளிவைப்பு…

இசை நிகழ்ச்சி குளறுபடி…நானே பொறுப்பேற்று பலிகடா ஆகிறேன்….ஏஆர் ரஹ்மான் உருக்கம்

  • by Authour

சென்னை பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி நேற்று  நடைபெற்றது. இதற்கான பொறுப்பு சென்னையைச் சேர்ந்த ஏசிடிசி என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்த இசை நிகழ்ச்சியில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய… Read More »இசை நிகழ்ச்சி குளறுபடி…நானே பொறுப்பேற்று பலிகடா ஆகிறேன்….ஏஆர் ரஹ்மான் உருக்கம்

சந்திரயான் திட்ட இயக்குனர் வீரமுத்துவேல்…. மயிலாடுதுறை கோவிலில் சாமி தரிசனம்

  • by Authour

மயிலாடுதுறை  மாவட்டம்  திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று மாலை இஸ்ரோ விஞ்ஞானியும், சந்திரயான் திட்ட இயக்குனருமான வீரமுத்துவேல் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். சுவேதாரண்யேஸ்வரர் சன்னதி,… Read More »சந்திரயான் திட்ட இயக்குனர் வீரமுத்துவேல்…. மயிலாடுதுறை கோவிலில் சாமி தரிசனம்

தங்கள் பயன்பாட்டிலிருந்த சாலையை தனிநபர் ஆக்கிரமிப்பு … தஞ்சை கலெக்டரிடம் புகார்…

  • by Authour

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளித்தனர். அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம்,… Read More »தங்கள் பயன்பாட்டிலிருந்த சாலையை தனிநபர் ஆக்கிரமிப்பு … தஞ்சை கலெக்டரிடம் புகார்…

விஜய் சேதுபதி நடித்துள்ள “மகாராஜா” படத்தின் முதல் தோற்றம் வெளியீடு….

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமாக உருவாகியுள்ள மகாராஜா திரைப்படத்தின் முதல் தோற்றம் வெளியாகியுள்ளது.  கடந்த 2017-ம் ஆண்டு வெளியான குரங்கு பொம்மை என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் நீதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில்… Read More »விஜய் சேதுபதி நடித்துள்ள “மகாராஜா” படத்தின் முதல் தோற்றம் வெளியீடு….

திருச்சி அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு….தம்பதியினர் கைது….

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே திருப்பட்டூரில் உள்ள அரிசனத் தெருவை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் 25 வயதான பழனிமுருகன். கூலித்தொழிலாளியான இவர் கடந்த சில நாட்களுக்கு முன் திருப்பட்டூர் செட்டியார் தெரு வழியாக… Read More »திருச்சி அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு….தம்பதியினர் கைது….

எச்ஐவி குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி… கலெக்டர் தொடங்கி வைத்தார்..

பெரம்பலூர் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகின் மூலம் எச்ஐவி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கு பெற்ற மாரத்தான் போட்டியை பாலக்கரை பகுதியில் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் இன்று… Read More »எச்ஐவி குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி… கலெக்டர் தொடங்கி வைத்தார்..

சீர்காழி அருகே வாலிபர் மீது கொலை வெறித் தாக்குதல்… வீடியோ வைரல்

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வடகால் கிராமம் காந்திநகரை சேர்ந்த நரேஷ் என்பவருக்கும் அதே கிராமம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த மணிகண்டன், மணிமாறன் ,விக்னேஷ், நேசமணி ஆகியோருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அதே… Read More »சீர்காழி அருகே வாலிபர் மீது கொலை வெறித் தாக்குதல்… வீடியோ வைரல்

error: Content is protected !!