Skip to content

தமிழகம்

கோவையில் குழந்தைகளுக்கு எதிரான வன்முயை கண்டித்து ஆர்ப்பாட்டம்…

நாடு முழுவதும் நடைபெறும் பெண்கள், ,மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பல்வேறு வன்முறைகளுக்கு எதிராக தென்னிந்திய திருச்சபைகள் சார்பாக ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் கருப்பு வியாழனாக அனுசரித்து வருகின்றனர்.இதில் வியாழன் தோறும் தென்னிந்திய திருச்சபையின் ஒவ்வொரு… Read More »கோவையில் குழந்தைகளுக்கு எதிரான வன்முயை கண்டித்து ஆர்ப்பாட்டம்…

குடிபோதையில் கலெக்டர் அலுவலகத்தில் அட்ராசிட்டி செய்த நபர்… பரபரப்பு…

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த பயணி ஒருவர் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே உள்ள வாஞ்சூரில் மது அருந்தியுள்ளார். போதை தலைக்கேறிய நிலையில் தனது பர்ஸ் மற்றும் உடைகள் எடுத்து வந்த பையும்… Read More »குடிபோதையில் கலெக்டர் அலுவலகத்தில் அட்ராசிட்டி செய்த நபர்… பரபரப்பு…

கிருஷ்ணகிரியில் ரஜினிகாந்த்…. பெற்றோர் நினைவிடத்தில் அஞ்சலி

  • by Authour

சூப்பர் ஸ்டார்  நடிகர் ரஜினிகாந்த்  நேற்று திடீரென பெங்களூருவுக்கு வந்தார். அவர் காலை 11.30 மணியளவில் ஜெயநகரில் உள்ள பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் (பி.எம்.டி.சி.) பணிமனைக்கு வந்தார். அவரை கண்டதும் பி.எம்.டி.சி. ஊழியர்கள்… Read More »கிருஷ்ணகிரியில் ரஜினிகாந்த்…. பெற்றோர் நினைவிடத்தில் அஞ்சலி

நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா?

நெல்லை மாநகராட்சி மேயராக இருப்பவர் சரவணன். திமுகவை சேர்ந்தவர். மொத்தம் 55 கவுன்சிலர்கள் உள்ள இந்த மாநகராட்சியில் 4 பேர் அதிமுக, ஒருவர் சுயேச்சை. மற்ற அனைவரும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர்.… Read More »நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா?

விநாயகர் சதுர்த்தி விடுமுறை செப்டம்பர் 18….. தமிழக அரசு அறிவிப்பு

  • by Authour

விநாயகர் சதுர்த்தி விழா விடுமுறை வரும் செப்டம்பர் 17ம் தேதி(ஞாயிறு)க்கு பதிலாக செப்டம்பர் 18ம் தேதியாக மாற்றி  தமிழக அரசு அறிவித்து உள்ளது. இது தொடர்பாக இன்று அரசாணை வெளியிடப்பட்டது.

அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு…

குறைதீர் நாள் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..

மயிலாடுதுறை மாவட்ட  கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் துவங்கியது. அப்போது காவிரி மேலாண்மை வாரிய உத்தரவுப்படி தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசை… Read More »குறைதீர் நாள் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..

மும்பையில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு…

  • by Authour

மும்பையில் நடைபெறவுள்ள INDIA கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று மும்பை சென்றடைந்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் மகாராஷ்டிரா மாநில சிவ சேனா, காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்றக்… Read More »மும்பையில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு…

கரூர் பெண் அடித்துக்கொலை….. கள்ளக்காதலன் வெறி

  • by Authour

கரூர் அடுத்த அரசு காலனி தங்கராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் ரூபிதா பானு (50). கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இவரது கணவர் சிராஜுதீன் இறந்துவிட்டார். இவரது மகள் திருமணமாகி குடும்பத்தினருடன் வெளியூரில் வசித்து… Read More »கரூர் பெண் அடித்துக்கொலை….. கள்ளக்காதலன் வெறி

மயிலாடுதுறை கோயில் கும்பாபிஷேகம்… தருமபுரம் அதீன மடாதிபதிக்கு உடல்நலக்குறைவு..

மயிலாடுதுறையில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான கொற்கை வீரட்டேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் வரும் மூன்றாம் தேதி நடைபெறுகிறது இதனை முன்னிட்டு தருமபுர ஆதீனம் 27வது சன்னிதானம் மாசிலாமணி சுவாமிகள் பாதயாத்திரை ஆக கொற்கைக்கு சென்று… Read More »மயிலாடுதுறை கோயில் கும்பாபிஷேகம்… தருமபுரம் அதீன மடாதிபதிக்கு உடல்நலக்குறைவு..

error: Content is protected !!