Skip to content

தமிழகம்

விநாயகர் சதுர்த்தி விழா… தஞ்சையில் ஆலோசனை கூட்டம்…

  • by Authour

விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. விநாயகர் சதுரத்தி விழா நடைபெறுவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு… Read More »விநாயகர் சதுர்த்தி விழா… தஞ்சையில் ஆலோசனை கூட்டம்…

வரும் 9ம் தேதி தஞ்சையில் நடைபெறும் மாணவர் எழுச்சி தமிழ் மாநாடு….

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் உலகத் தமிழ்க் காப்புக் கூட்டியக்கம் சார்பில் மாணவர் எழுச்சித் தமிழ் மாநாடு வரும் 9ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், கூட்டியக்க ஒருங்கிணைப்பாளருமான சுப்பிரமணியம் தஞ்சையில்… Read More »வரும் 9ம் தேதி தஞ்சையில் நடைபெறும் மாணவர் எழுச்சி தமிழ் மாநாடு….

ஆட்டோ மோதி மூதாட்டி பலி…. தஞ்சையில் சம்பவம்.

தஞ்சை ரயில் நிலையம் அருகே 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற ஆட்டோ அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக தஞ்சை… Read More »ஆட்டோ மோதி மூதாட்டி பலி…. தஞ்சையில் சம்பவம்.

சேலம் லாரி மீது வேன் மோதல்… ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 போ் பலி

  • by Authour

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சின்னகவுண்டணூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்த… Read More »சேலம் லாரி மீது வேன் மோதல்… ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 போ் பலி

கரூர் அருகே பட்டியலின பெண் சமைத்த உணவை சாப்பிட்டு பார்த்த கலெக்டர்… மாணவர்களின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள வேலன்செட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சர் காலை உணவு திட்டத்திற்காக மகளிர் சுய உதவி குழுவைச் சேர்ந்த சுமதி என்ற பெண் சமையலர் பணியமர்த்தப்பட்டுள்ளார். பட்டியலின சமூகத்தை… Read More »கரூர் அருகே பட்டியலின பெண் சமைத்த உணவை சாப்பிட்டு பார்த்த கலெக்டர்… மாணவர்களின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை…

தஞ்சை ரயில்வே தண்டவாளத்தில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்த 55 வயது ஆண்… யார் ?.. விசாரணை..

தஞ்சை- திட்டைக்கு இடையே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த தஞ்சை ரயில்வே இருப்பு பாதை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி உத்தரவின்… Read More »தஞ்சை ரயில்வே தண்டவாளத்தில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்த 55 வயது ஆண்… யார் ?.. விசாரணை..

செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி.. முதல்வரே முடிவு செய்யலாம்..

அமைச்சர் செந்தில் பாலாஜி, இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. எந்த தகுதியின் அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் கேட்க உத்தரவிடக் கோரி… Read More »செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி.. முதல்வரே முடிவு செய்யலாம்..

இன்று கஷ்டம்… நாளை ஈசி… ராஷி கண்ணாவின் ஒர்க் அவுட் வீடியோ!….

  • by Authour

கடைசியாக தமிழில் சர்தார் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது, யோதா என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து, தமிழில் அரண்மனை 4 படத்திலும் மேதாவி என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். முதலில் விளம்பரங்களில்… Read More »இன்று கஷ்டம்… நாளை ஈசி… ராஷி கண்ணாவின் ஒர்க் அவுட் வீடியோ!….

இந்தியா பெயர் மாற்றம்….. பதில் அளிக்க எடப்பாடி மறுப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  இன்று கோவை விமான நிலையத்தில்  பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பிரச்னைகளை திசை திருப்ப அமைச்சர் உதயநிதி சனாதனம் பற்றி பேசுகிறார்.  தாழ்த்தப்பட்டவர்களை எதிர்த்தவர்கள் தான் திமுக.… Read More »இந்தியா பெயர் மாற்றம்….. பதில் அளிக்க எடப்பாடி மறுப்பு

ரூ.12.51 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப்பணி… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சீராநத்தம், நொச்சிக்குளம், திம்மூர், கொளத்தூர், கூடலூர், குரும்பாபாளையம், தெரணி, அயினாபுரம், கொளக்காநத்தம் ஆகிய கிராமங்களில் ரூ. 6.37 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாடு, நீர்நிலைகளை துார்வாரி ஆழப்படுத்துதல்,… Read More »ரூ.12.51 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப்பணி… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

error: Content is protected !!