Skip to content

தமிழகம்

திருச்சி அனைத்து வாகன ஓட்டுனர் தொழிற்சங்க கூட்டம்… தீர்மானம் நிறைவேற்றம்..

திருச்சி ஸ்ரீரங்கம் தனியார் திருமண மண்டபத்தில் சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுனர் தொழிற்சங்கம் மற்றும் பாரதிய டிரைவர் டிரான்ஸ்போர்ட் பெடரேஷன் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சமூக நீதி அனைத்து… Read More »திருச்சி அனைத்து வாகன ஓட்டுனர் தொழிற்சங்க கூட்டம்… தீர்மானம் நிறைவேற்றம்..

ரவுடி சத்யா கொலை வழக்கு…..காதலிப்பது போல் நடித்து கொன்ற மிசோரம் அழகி…

  • by Authour

புழல் காவாங்கரையை சேர்ந்த ரவுடி சத்யா, கடந்த 10-ந்தேதி இரவு எழும்பூரில் படுகொலை செய்யப்பட்டார். அங்குள்ள குளிர்பான கடை ஒன்றின் அருகில் மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்த சத்யாவை மர்ம நபர்கள் சுற்றி வளைத்து சரமாரியாக… Read More »ரவுடி சத்யா கொலை வழக்கு…..காதலிப்பது போல் நடித்து கொன்ற மிசோரம் அழகி…

திருச்சியில் 19ம் தேதி மின்தடை….. எந்தெந்த பகுதி..?..

  • by Authour

திருச்சி ,தென்னூர் துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளுக்கு 19.09.2023 செவ்வாய்க்கிழமை அன்று காலை 09-45 மணி முதல் மாலை 04-00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட… Read More »திருச்சியில் 19ம் தேதி மின்தடை….. எந்தெந்த பகுதி..?..

திருச்சியில் தொடர் கஞ்சா கடத்தல்.. ஐ.ஜே.கே. நிர்வாகி சிறையில் அடைப்பு….

  • by Authour

திருச்சி பாலக்கரை கெம்ஸ் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் குணா என்கிற குணசேகரன் வயது 53. இவர் திருச்சி மாவட்ட இந்திய ஜனநாயக கட்சியின் இளைஞரணி செயலாளராக உள்ளார். இவர் மீது ஏற்கனவே பல்வேறு கஞ்சா… Read More »திருச்சியில் தொடர் கஞ்சா கடத்தல்.. ஐ.ஜே.கே. நிர்வாகி சிறையில் அடைப்பு….

கள்ளத்தொடர்பால் பெண் மாயம்… திருச்சியில் மகன் போலீசில் புகார்..

  • by Authour

திருச்சி மாநகர் உறையூர் காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இவரது மனைவி கண்ணகி வயது 47 இவர் திருச்சியில் உள்ள ஓட்டலில் சமையல்… Read More »கள்ளத்தொடர்பால் பெண் மாயம்… திருச்சியில் மகன் போலீசில் புகார்..

புதுகையில் மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவ உபகரணம் வழங்கல்…

  • by Authour

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட மருத்துவ அணி சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு விராலிமலை சட்டமன்ற தொகுதியில் மதியநல்லூர் கிராமத்தில் உள்ளஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவ உபகரணங்களை வடக்கு மாவட்ட மருத்துவர் அணி… Read More »புதுகையில் மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவ உபகரணம் வழங்கல்…

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

  • by Authour

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.… Read More »5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

தமிழகத்தில் நிபா வைரஸ் கண்டறியப்படவில்லை…. அமைச்சர் மா.சு…

  • by Authour

சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பாதிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை என தெரிவித்தார்.  தமிழகத்தில் ஜனவரி முதல் தற்போது வரை 4 ஆயிரத்து 48 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர்… Read More »தமிழகத்தில் நிபா வைரஸ் கண்டறியப்படவில்லை…. அமைச்சர் மா.சு…

மார்க் ஆண்டனி வெற்றி…. குஷியான விஷால்…

  • by Authour

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே சூர்யா நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் மார்க் ஆண்டனி. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், படத்திற்கு நேர்மறையான… Read More »மார்க் ஆண்டனி வெற்றி…. குஷியான விஷால்…

மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்… அமைச்சர் ரகுபதி துவங்கி வைத்தார்…

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை, மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு… Read More »மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்… அமைச்சர் ரகுபதி துவங்கி வைத்தார்…

error: Content is protected !!