Skip to content

தமிழகம்

வால்பாறை அருகே கரடி தாக்கி மூதாட்டி படுகாயம்….

  • by Authour

கோவை மாவட்டம், வால்பாறை வனச்சரகத்துக்கு உட்பட்ட தனியார் தேயிலை தோட்டத்தில் வாட்டர் பால்ஸ் எஸ்டேட் பகுதியில் இன்று காலை சுமார் 8.15 மணியளவில் மூதாட்டி கமலம் (59) என்பவரை தேயிலை கள எண் 7A… Read More »வால்பாறை அருகே கரடி தாக்கி மூதாட்டி படுகாயம்….

தஞ்சையில் திடீர் கனமழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி…

தஞ்சை உட்பட 10 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் இன்று காலை முதல் வல்லம், ஆலக்குடி, கரம்பை உட்பட சுற்றுப்பகுதியில் மிதமான மழை பெய்தது.… Read More »தஞ்சையில் திடீர் கனமழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி…

மருமகள்-பேத்தி காணவில்லை… தஞ்சையில் மாமனார் புகார்…

தஞ்சை அடைக்கலமாதா நகர் கல்லறைத் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (60). இவரது மகன் இதயன். மருமகள் ஜெனிஷா (28), பேத்தி ரிஹானா (1). அடிக்கடி கணவருடன் தகராறு ஏற்பட்டு ஜெனிஷா அவரது அம்மா… Read More »மருமகள்-பேத்தி காணவில்லை… தஞ்சையில் மாமனார் புகார்…

தஞ்சை பஸ் ஸ்டாண்டில் டூவீலர் மாயம்… மர்ம நபருக்கு வலைவீச்சு..

  • by Authour

தஞ்சை அடுத்த களிமேடு பரிசுத்தம் நகரை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் குமார் (50). இவர் வீட்டில் இருந்து தஞ்சைக்கு தனது பைக்கில் வந்தார். பின்னர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே பைக்கை நிறுத்தி… Read More »தஞ்சை பஸ் ஸ்டாண்டில் டூவீலர் மாயம்… மர்ம நபருக்கு வலைவீச்சு..

திருக்குவளை பள்ளியில் காலை உணவு திட்டம் 25ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்

நாகை  மாவட்டம் திருக்குவளையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த பள்ளியில்  வரும் 25ம் தேதி காலை தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை  முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதன் பின்னர் பிற்பகல் நாகை… Read More »திருக்குவளை பள்ளியில் காலை உணவு திட்டம் 25ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்

தஞ்சையில் நடந்து சென்றவரிடம் பணம் பறிக்க முயற்சி…. வாலிபர் சிக்கினார்…

தஞ்சை, அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் சுரேஷ் குமார் ( 49). சம்பவத்தன்று இவர் ரெயிலடியில் இருந்து நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இவரை ஒரு வாலிபர் வழிமறித்து நிறுத்தி ரூ.500 பணத்தைப் பறித்து… Read More »தஞ்சையில் நடந்து சென்றவரிடம் பணம் பறிக்க முயற்சி…. வாலிபர் சிக்கினார்…

புதுகை வருவாய்த்துறை அலுவலர்கள் 3கட்ட போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று கட்டபோராட்டங்களை வெற்றிகரமாக நடத்தியதாக சங்கத்தின் மாவட்ட தலைவர் வட்டாட்சியர்கருப்பையா தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: மாவட்டத்தில் அடிப்படை பணியாளர்களின் பதவி உயர்வினை… Read More »புதுகை வருவாய்த்துறை அலுவலர்கள் 3கட்ட போராட்டம்

லூனா25 தோல்வி அதிர்ச்சியில் உடல் நலம் பாதிப்பு…… ரஷ்ய விஞ்ஞானி ஆஸ்பத்திரியில் அனுமதி

  • by Authour

1959-ல் தொடங்கி 1976 வரை தொடர்ச்சியாக பல விண்கலன்களை ரஷியா நிலவிற்கு அனுப்பியது. அதில் 15 விண்கல பயணம் வெற்றிகரமாக அமைந்ததால் உலகைமே ரஷியாவை வியந்து பார்த்தது. ரஷியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ராஸ்காஸ்மாஸ்… Read More »லூனா25 தோல்வி அதிர்ச்சியில் உடல் நலம் பாதிப்பு…… ரஷ்ய விஞ்ஞானி ஆஸ்பத்திரியில் அனுமதி

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 22-08-2023:- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி… Read More »6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

அரசு பள்ளி மாணவர்ளுக்கு நீட் பயிற்சி துவங்க வற்புறுத்துவேன்… எம்பி திருநாவுக்கரசு…

  • by Authour

தமிழகத்தின் அரசு பள்ளி மாணவர்களின் நீட் பயிற்சி வகுப்பு துவங்க வற்புறுத்துவேன் – அடுத்த முதல்வர் உதயநிதி ஸ்டாலின் என்ற கருத்து, அன்பில் மகேஷ் பொய்யாமொழி யின் ஆசை ; தற்பொழுது அந்த இடத்திற்கு… Read More »அரசு பள்ளி மாணவர்ளுக்கு நீட் பயிற்சி துவங்க வற்புறுத்துவேன்… எம்பி திருநாவுக்கரசு…

error: Content is protected !!