Skip to content

தமிழகம்

நீட் தேர்வை ரத்து செய்தால் தான் பாஜக கூட்டணி… அதிமுக இதுவரை சொல்லவில்லை..

  • by Authour

அரியலூர் அண்ணா சிலை அருகில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெறும் அரியலூர் மாவட்ட மக்கள் கோரிக்கை குறித்த பொதுக் கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைமை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் வருகை தந்தார் முன்னதாக செய்தியாளர்களை… Read More »நீட் தேர்வை ரத்து செய்தால் தான் பாஜக கூட்டணி… அதிமுக இதுவரை சொல்லவில்லை..

‘புரட்சித் தமிழர்‘ பட்டம் நடிகர் சத்யராஜூக்கு சொந்தமானது என விமர்சனம்…

அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு நேற்று மதுரை அருகே வலையங்குளத்தில் நடைபெற்றது.  இதற்காக ரயில், பஸ், வேன், கார் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அக்கட்சித் தொண்டர்கள் மதுரையில் குவிந்தனர். கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி … Read More »‘புரட்சித் தமிழர்‘ பட்டம் நடிகர் சத்யராஜூக்கு சொந்தமானது என விமர்சனம்…

நீட்டிற்காக 21 கொலைகள் .. மத்திய அரசு மீது அமைச்சர் உதயநிதி குற்றச்சாட்டு.

நீட் தேர்வை திணிக்கும் மத்திய அரசை கண்டித்தும், நீட் எதிர்ப்பு மசோதாவை கிடப்பில் போட்ட கவர்னரை கண்டித்தும் திமுக இளைஞர் அணி, மாணவரணி மற்றும் மருத்துவரணி ஆகியற்றின் சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில்… Read More »நீட்டிற்காக 21 கொலைகள் .. மத்திய அரசு மீது அமைச்சர் உதயநிதி குற்றச்சாட்டு.

16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு …

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை..  மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.… Read More »16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு …

மாற்றத்தை நோக்கி மாற்றுத்திறனாளிகளுக்கான மாரத்தான்…

கோவையில் மாற்றுத்திறனாளிகளின் திறன்களை ஊக்குவிக்கும் வகையில்,ரன் ஃபார் வீல் எனும் மாரத்தான் போட்டி கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள கங்கா முதுகுத்தண்டுவட முறிவு மறுவாழ்வு மைய வளாகத்தில் நடைபெற்றது.. .சிற்றுளி அறக்கட்டளை மற்றும் கங்கா மருத்துவமனை… Read More »மாற்றத்தை நோக்கி மாற்றுத்திறனாளிகளுக்கான மாரத்தான்…

5 மாதத்திற்கு பிறகு மீண்டும் சமயபுரம் பகுதிக்கு வந்த பாகுபலி காட்டு யானை…

  • by Authour

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியே நீண்ட மாதங்களாகவே ஒற்றை ஆண் காட்டு யானை ஒன்று சமயபுரம் நெல்லித்துறை குரும்பனூர் தாசம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி வந்தது. நீண்ட தந்தங்கள் மிகப்பெரிய உருவமாக… Read More »5 மாதத்திற்கு பிறகு மீண்டும் சமயபுரம் பகுதிக்கு வந்த பாகுபலி காட்டு யானை…

கரூர் அருகே 41.5 கிலோ புகையிலை பொருட்கள் ஆம்னி வேன் பறிமுதல்..

கரூர் மாவட்டம் லாலாபேட்டை பகுதிகளில் போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஆம்னி காரினை நிறுத்தி சோதனையிட்டபோது காரினுள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை… Read More »கரூர் அருகே 41.5 கிலோ புகையிலை பொருட்கள் ஆம்னி வேன் பறிமுதல்..

அரசியல் ரீதியாக மிரட்டுவதற்கு தான் அமலாக்கத்துறை.. ஒய்வு நீதிபதி விமர்சனம்

சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன், மதுரை கிருஷ்ணய்யர் அரங்கில் வழக்கறிஞர்கள் மத்தியில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ) மற்றும் பொது சிவில் சட்டம் குறித்து இன்று பேசினார். அப்போது ஹரிபரந்தாமன்… Read More »அரசியல் ரீதியாக மிரட்டுவதற்கு தான் அமலாக்கத்துறை.. ஒய்வு நீதிபதி விமர்சனம்

ஊட்டி… குளியலறையில் இளம்பெண்ணை ரகசியமாக படம் பிடித்த வாலிபர் கைது..

நீலகிரி மாவட்டத்தில் உதகை, மசினக்குடி, முதுமலை, குன்னூர், கொடநாடு, கோத்தகிரி என எல்லா இடங்களுமே சுற்றுலா தளங்கள் ஆகும். ஆண்டு முழுவதுமே குளுகுளுவென இருக்கும். இதனால் ஆண்டு முழுவதுமே ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.… Read More »ஊட்டி… குளியலறையில் இளம்பெண்ணை ரகசியமாக படம் பிடித்த வாலிபர் கைது..

புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்…

  • by Authour

புதுக்கோட்டை இராணியார் மகளிர் அரசு மேல்நிலைப்பள்ளியில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஐ.சா.மெர்சி ரம்யா,  இன்று (19.08.2023) துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு… Read More »புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்…

error: Content is protected !!