Skip to content

தமிழகம்

பெண் கழுத்து நெரித்துக்கொலை.. கோவை அருகே சம்பவம்…

  • by Authour

கோவை விளாங்குறிச்சி சேரன் மாநகர் பகுதியிலுள்ள பாலாஜி நகரைச்சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவரது மனைவி ஜெகதீஸ்வரி(41), இவர்களது மகள் கார்த்திகா +2 படித்து வருகிறார். சக்கரவர்த்தி பெயிண்டிங் காண்ட்ராக்டராக தொழில் செய்து வருகிறார்.மகள் கார்த்திகாவை பள்ளியில்… Read More »பெண் கழுத்து நெரித்துக்கொலை.. கோவை அருகே சம்பவம்…

தக்காளி விலை மீண்டும் உயர்வு…

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகவே தக்காளி விலை உச்சத்தில் இருந்து வருகிறது. வரத்து குறைவு மற்றும் விளைச்சல் பாதிப்பு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை… Read More »தக்காளி விலை மீண்டும் உயர்வு…

நாகை கருமாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை.. பெண் பக்தர்கள் பங்கேற்பு…

  • by Authour

நாகப்பட்டினம், மறைமலை நகரில் அமைந்துள்ள கருமாரியம்மன் கோவிலின் ஆடித்திருவிழா கடந்த 21,ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் ஆடித்திருவிழா. 2, ம் வெள்ளியையொட்டி நேற்று கோவிலில் 108,திருவிளக்கு பூஜை நடைபெற்றது.… Read More »நாகை கருமாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை.. பெண் பக்தர்கள் பங்கேற்பு…

மயிலாடுதுறை அருகே பஸ் கண்ணாடி உடைப்பு… மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு…

  • by Authour

மயிலாடுதுறையில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு தனியார் பேருந்து பெருந்தோட்டம் சென்று கொண்டிருந்தது. மயிலாடுதுறை அருகே தருமபுரம் பகுதியில் எதிரே இருசக்கர வாகனத்தில் முகத்தில் துணியை கட்டிக் கொண்டு வந்த மூன்று மர்ம நபர்கள்… Read More »மயிலாடுதுறை அருகே பஸ் கண்ணாடி உடைப்பு… மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு…

கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து…தீயை அணைக்க முயன்ற 15 பேர் தீக்காயம்..

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மடப்புரம் பெரிய சாவடி குளம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கலைவாணன்.45. கீற்று முடையும் தொழில் செய்யும் இவரது கூறைவீடு இரவு திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. அதனைக் கண்டு… Read More »கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து…தீயை அணைக்க முயன்ற 15 பேர் தீக்காயம்..

பெரம்பலூர் அருகே பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் குன்னம் பேருந்து நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நெய்வேலியில் விளை நிலங்களை என் எல். சி நிறுவனம் கையகப்படுத்துவதை கண்டித்து போராட்டம் நடத்தினர் அவரை… Read More »பெரம்பலூர் அருகே பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்…

என்எல்சி விவகாரம்.. அறுவடை செய்யும் வரை 2 மாதங்கள் காத்திருக்க முடியாதா?..

  • by Authour

என்எல்சி நிர்வாகத்துக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பிரச்னை தொடர்பாக தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ள, வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடைவிதிக்க வலியுறுத்தி என்எல்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி அமர்வில் விசாரணைக்கு… Read More »என்எல்சி விவகாரம்.. அறுவடை செய்யும் வரை 2 மாதங்கள் காத்திருக்க முடியாதா?..

கடலூர் மாவட்டம் முழுவதும் மாலை 6 மணிக்கு பிறகு பஸ் சேவை நிறுத்த உத்தரவு…

  • by Authour

கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிர்வாகம் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன்பின் அந்த போராட்டம் முற்றுகைப் போராட்டமாக மாறியது. இதனால் அன்புமணி ராமதாஸ்… Read More »கடலூர் மாவட்டம் முழுவதும் மாலை 6 மணிக்கு பிறகு பஸ் சேவை நிறுத்த உத்தரவு…

யார் யாருடன் சேர்ந்தாலும் அதிமுகவுக்கு பாதிப்பில்லை… மாஜி அமைச்சர் காமராஜ்…

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் நிரூபர்களிடம் அவர் கூறியதாவது…   அதிமுகவுக்கு எந்தக் காலத்திலும் பின்னடைவு வந்தது கிடையாது. அதிமுக என்பது மிகப் பெரிய இயக்கம். பொதுச் செயலர்… Read More »யார் யாருடன் சேர்ந்தாலும் அதிமுகவுக்கு பாதிப்பில்லை… மாஜி அமைச்சர் காமராஜ்…

பாமக அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து பாமகவினர் சாலை மறியல்… கைது..

  • by Authour

என்எல்சி விவகாரத்தில் பாமக மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாசை கைது செய்ததை கண்டித்து மயிலாடுதுறைநகர தலைவர் கமல்ராஜா தலைமையில் நகர்மன்ற உறுப்பினர் செந்தில் உட்பட 25க்கு மேற்பட்ட பாமகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.… Read More »பாமக அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து பாமகவினர் சாலை மறியல்… கைது..

error: Content is protected !!