Skip to content

தமிழகம்

வாஷிங் பவுடர் விற்பனையாளர் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை…

  • by Authour

சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (37). இவர் கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் வாஷிங் பவுடர் மற்றும் வாஷிங் சோப் ஆகியவற்றை வீடு வீடாக சென்று விற்பனை செய்து… Read More »வாஷிங் பவுடர் விற்பனையாளர் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை…

நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு எந்த காலத்திலும் கையெழுத்து போட மாட்டேன்…

தமிழ்நாட்டில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்ட ‘எண்ணித் துணிக’ என்ற நிகழ்ச்சி சென்னை ராஜ்பவனில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவர்னர் ஆர்.என்.ரவி மாணவரின் தந்தை… Read More »நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு எந்த காலத்திலும் கையெழுத்து போட மாட்டேன்…

E.D கோரிக்கை நிராகரித்த சென்னை கோர்ட்..

புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் கடந்த 7ம் தேதி அனுமதியளித்தது. அன்றைய தினம் இரவே புழல் சிறையில் இருந்த அமைச்சர்… Read More »E.D கோரிக்கை நிராகரித்த சென்னை கோர்ட்..

14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

  • by Authour

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, தமிழ்நாட்டில் இன்று கடலூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, திண்டுக்கல்,… Read More »14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

திடீர் நெஞ்சுவலி… அமைச்சர் மகேஷ் ஆஸ்பத்திரியில் அனுமதி…

  • by Authour

சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி சென்றபோது அவருக்கு திடீரென நெஞ்சுவலிப்பதாக கூறியதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதிக்கப்பட்டு உள்ளார். காரிமங்கலம் தனியார் மருத்துவமனையில்… Read More »திடீர் நெஞ்சுவலி… அமைச்சர் மகேஷ் ஆஸ்பத்திரியில் அனுமதி…

கடற்கரையில் ஒதுங்கிய கஞ்சா பொட்டலங்கள்…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சின்னூர் பேட்டை மீனவ கிராமத்தில் கடற்கரையில் ஒதுங்கிய கஞ்சா பொட்டலங்களை கடலோர காவல் குழும போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது :- மயிலாடுதுறை… Read More »கடற்கரையில் ஒதுங்கிய கஞ்சா பொட்டலங்கள்…

டிடிவிவை திவாலானவர் என அறிவிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை

சென்னையை அடுத்த சைதாப்பேட்டையைச் சேர்ந்த எஸ்.பார்த்திபன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், அமமுக பொதுச்செயலரான டிடிவி. தினகரன், அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாகக்கூறி அவருக்குரூ. 31 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை… Read More »டிடிவிவை திவாலானவர் என அறிவிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை

தஞ்சையில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கல்…

தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி… Read More »தஞ்சையில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கல்…

பச்சைமலையில் கொட்டித் தீர்த்த கனமழை… விசுவக்குடி அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு..

  • by Authour

பெரம்பலூர் பச்சை மலை மீது கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக விசுவக்குடி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. தமிழக அளவில் கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக பெரம்பலூர் மாவட்டத்தில்… Read More »பச்சைமலையில் கொட்டித் தீர்த்த கனமழை… விசுவக்குடி அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு..

என் குப்பை என் பொறுப்பு.. பெரம்பலூரில் உறுதிமொழி ஏற்பு…

  • by Authour

“என் குப்பை என் பொறுப்பு” என்ற தலைப்பிலான மாபெரும் தூய்மை பணி இயக்கத்தை பெரம்பலூர் நகராட்சி பகுதியில் துவக்கி வைக்கும் நிகழ்வாக மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம், தலைமையில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் மற்றும்… Read More »என் குப்பை என் பொறுப்பு.. பெரம்பலூரில் உறுதிமொழி ஏற்பு…

error: Content is protected !!