Skip to content

தமிழகம்

தஞ்சையில் புத்தக திருவிழா…

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில் ஜூலை 14ம் தேதி தொடங்கிய புத்தகத் திருவிழா 24ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், பல்வேறு முன்னணி பதிப்பகங்கள், புத்தக விற்பனையாளர்கள்… Read More »தஞ்சையில் புத்தக திருவிழா…

தஞ்சையில் டூவீலர்களை குறிவைத்து திருடும் கும்பல்…. உருவ பதிவை வைத்து போலீஸ் விசாரணை..

தஞ்சை மாநகரில் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும், குற்ற செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கண்டுபிடிக்கவும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அது மட்டுமின்றி மாநகரில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனாலும் ஒரு… Read More »தஞ்சையில் டூவீலர்களை குறிவைத்து திருடும் கும்பல்…. உருவ பதிவை வைத்து போலீஸ் விசாரணை..

தஞ்சை மாவட்டத்தில் மின் இணைப்புகளுக்கான சிறப்பு பெயர் மாற்ற முகாம்…

தஞ்சை மாவட்டம் முழுவதும் சிறப்பு பெயர் மாற்ற முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தஞ்சை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நளினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:.. தஞ்சை… Read More »தஞ்சை மாவட்டத்தில் மின் இணைப்புகளுக்கான சிறப்பு பெயர் மாற்ற முகாம்…

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண வைபவம்….

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தர நாயகி, ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத திருக்கல்யாண வைபோம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் கல்யாண பசுபதீஸ்வரர்,… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண வைபவம்….

நீலகிரி, கோவையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 22-07-2023:- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  23-07-2023:-… Read More »நீலகிரி, கோவையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு…

தஞ்சை அருகே பிரதம மந்திரியின் மருத்துவ காப்பீடு முகாம்….

  • by Authour

பிரதம மந்திரியின் மருத்துவ காப்பீடு முகாம் நடந்தது.  தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த ராஜகிரியில் நடந்த முகாமில் பிஎம்ஜெஏ ஒய் களப் பணியாளர்கள் 4 பேர் மருத்துவ காப்பீட்டிற்கான பதிவை மேற்க் கொண்டனர். இந்த… Read More »தஞ்சை அருகே பிரதம மந்திரியின் மருத்துவ காப்பீடு முகாம்….

கஞ்சா போதையில் போலீசாரிடம் ரகளை செய்த வாலிபர்கள் கைது…

  • by Authour

திருத்தணி அடுத்த காசிநாதபுரம் கூட்டுச்சாலை அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு அதிவேகமாக திருத்தணி நகருக்குள் சென்றனர். இதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.… Read More »கஞ்சா போதையில் போலீசாரிடம் ரகளை செய்த வாலிபர்கள் கைது…

கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரிகள் வட்டாட்சியர் அலுவலத்தில் நிறுத்தி வைப்பு..

  • by Authour

கரூர் மாவட்டம், கடவூர் அடுத்த சிங்கம்பட்டி பகுதியில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தலில் ஈடுபட்ட நான்கு டிப்பர் லாரிகள் மற்றும் கிராவல் மண் எடுக்க பயன்படுத்தப்பட்ட ஹிட்டாச்சி வாகனத்தை ஊர் பொதுமக்கள் நேற்று மாலை… Read More »கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரிகள் வட்டாட்சியர் அலுவலத்தில் நிறுத்தி வைப்பு..

முதியோர் உதவி தொகை ரூ.1200 ஆக உயர்வு …அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி…

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அரசு துறை செயலாளர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழகத்தின் செயல்படுத்தப்படவுள்ள முக்கிய திட்டங்கள் குறித்து… Read More »முதியோர் உதவி தொகை ரூ.1200 ஆக உயர்வு …அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி…

வாணிபோஜனுடன் பிறந்தநாள் கொண்டாடிய பரத்…

  • by Authour

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் பரத். தற்போது அவர் தனது 50வது படத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில் புலி முருகன், லூசிபர், குரூப், சல்யூட் ஆகிய படங்களுக்கு டயலாக் ரைட்டராக பணியாற்றிய ஆர்.பி பாலா இந்த… Read More »வாணிபோஜனுடன் பிறந்தநாள் கொண்டாடிய பரத்…

error: Content is protected !!