Skip to content

தமிழகம்

தஞ்சையில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்கும் பணி தீவிரம்…

  • by Authour

தஞ்சாவூர் மாநகராட்சிகுட்பட்ட 51 வார்டுகளில் பொது மக்களுக்கும் வாகன ஒட்டிகளுக்கும் இடையூராக  கால்நடைகள் சுற்றிதிரிகிறது. இந்நிலையில் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் காப்பகத்திற்கு கொண்டு செல்லவும், அபராத தொகை விதிக்கவும் தஞ்சாவூர் மாநகராட்சி மாமன்றத்தில் தீர்மானம்… Read More »தஞ்சையில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்கும் பணி தீவிரம்…

ரூ.7.60 லட்சம் மதிப்பில் புதிய பாலம் … பாபநாசம் எம்எல்ஏ திறந்து வைத்தார்..

  • by Authour

தஞ்சை மாவட்டம், அம்மா பேட்டை ஒன்றியம், அய்யம் பேட்டை அடுத்த வடக்கு மாங்குடி ஊராட்சியில் வாய்க் கால் மீது பாபநாசம் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.7.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலத்தை பாபநாசம்… Read More »ரூ.7.60 லட்சம் மதிப்பில் புதிய பாலம் … பாபநாசம் எம்எல்ஏ திறந்து வைத்தார்..

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா….கோயில்களில் சிறப்பு பூஜை

  • by Authour

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல் பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவில் முன்பு உள்ள கம்பத்து… Read More »பெரம்பலூர் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா….கோயில்களில் சிறப்பு பூஜை

பஸ்சில் இருந்து தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம்,குத்தாலம் பகுதியில் கடந்த மாதம் 20ஆம் தேதி தனியார் பேருந்து ஆடுதுறையில் இருந்து குத்தாலம் மார்க்கமாக மயிலாடுதுறை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் படிக்கட்டிற்கு அருகில் உள்ள இருக்கையில் 70 வயது… Read More »பஸ்சில் இருந்து தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு….

தஞ்சை அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ்காரர் மீது டூவீலர் மோதி பலி…

  • by Authour

திருவாரூர் மாவட்டம், புள்ளவராயன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பன் என்பவரின் மகன் பழனிவேல் (38). இவர் தஞ்சை மாவட்டம் மெலட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் காவலராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில் மெலட்டூர் சப் இன்ஸ்பெக்டர் முருகேசன், போலீஸ்காரர்… Read More »தஞ்சை அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ்காரர் மீது டூவீலர் மோதி பலி…

புதுகையில் அதிமுக மாஜி ஊ.ம.தலைவர் வெட்டி படுகொலை…

புதுக்கோட்டை மாவட்டம் தேக்காட்டூர் அஇஅதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் என்ற சுந்தரகோபாலன் இன்று மாலை இளங்குடிபட்டி அய்யனார் கோவில் அருகில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.தற்சமயம் அவரது மனைவி முத்துலெட்சுமி… Read More »புதுகையில் அதிமுக மாஜி ஊ.ம.தலைவர் வெட்டி படுகொலை…

கோவையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்…..பரபரப்பு… வீடியோ…

  • by Authour

கோவை, குனியமுத்தூர் அருகேயுள்ள சுகுணாபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (45) . இவர் நேற்று இரவு தனது காரில் வீட்டில் இருந்து ஆர்.புரம் சென்றார். டிபி ரோடு தலைமை தபால் நிலையம் அருகே சென்ற… Read More »கோவையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்…..பரபரப்பு… வீடியோ…

ஆகஸ்ட் 5ம் தேதி வேலை வாய்ப்பு முகாம்… இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்…

  • by Authour

ஆகஸ்ட் 5″ஆம் தேதி நடைபெற உள்ள வேலை வாய்ப்பு முகாமை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – மாவட்ட ஆட்சியர் பேட்டி…. கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வேலைவாய்ப்பு முகாம்கள்… Read More »ஆகஸ்ட் 5ம் தேதி வேலை வாய்ப்பு முகாம்… இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்…

மயிலாடுதுறை…. அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு…

மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டு முன்பட்ட குறுவைப் பருவத்திற்கு 34,813 ஹெக்டேர் நிலப்பரப்பில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 250 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என… Read More »மயிலாடுதுறை…. அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு…

“ஜாக்சன் துரை-2” … படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் …

கடந்த 2016-ஆம் ஆண்டு இயக்குனர் பி.வி.தரணி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஜாக்சன் துரை’. இப்படத்தில் சத்யராஜ் மற்றும் சிபி சத்யராஜ் இணைந்து நடித்தனர். மேலும், பிந்து மாதவி, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர்… Read More »“ஜாக்சன் துரை-2” … படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் …

error: Content is protected !!