Skip to content

தமிழகம்

சோதனைக்கு வந்த….. அமலாக்கத்துறை அதிகாரிகள் சாப்பிட்ட பர்கர்

 அமைச்சர் பொன்முடி தொடர்புடைய 9 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை செய்து வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டை, விழுப்புரம்… Read More »சோதனைக்கு வந்த….. அமலாக்கத்துறை அதிகாரிகள் சாப்பிட்ட பர்கர்

பதவி போட்டி… சேலம் எஸ்.பிக்கு டிஐஜி கொடுத்த மெமோ

சேலம் மாவட்ட எஸ்.பியாக இருப்பவர்  சிவக்குமார்,  இவருக்கும், சேலம் மாநகர துணை ஆணையர் லாவண்யாவுக்கு பிடிக்காது. இருவரும் ஒரே கேடர் அதிகாரிகள் என்றபோதிலும் எதிரும் புதிருமாக செயல்பட்டு வந்தனர்.  லாவண்யா எஸ்.பி. பதவிக்கு வர… Read More »பதவி போட்டி… சேலம் எஸ்.பிக்கு டிஐஜி கொடுத்த மெமோ

கவர்னர் அனுமதி கொடுக்காததால்…. விஜயபாஸ்கர் குட்கா வழக்கு ஒத்திவைப்பு

  • by Authour

தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை போன்ற பொருட்களை லஞ்சம் பெற்றுக்கொண்டு விற்பனை செய்யப்பட்டதாக முன்னாள் அமைச்சர்கள் மீது எழுந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி, கிடங்கு உரிமையாளர், மத்திய… Read More »கவர்னர் அனுமதி கொடுக்காததால்…. விஜயபாஸ்கர் குட்கா வழக்கு ஒத்திவைப்பு

நாகை கலெக்டர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து… மக்கள் ஓட்டம்.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இன்று வழக்கம் போல் பணிகள் நடைபெற்று வந்தன. இன்று திங்கள் கிழமை என்பதால் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொள்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்… Read More »நாகை கலெக்டர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து… மக்கள் ஓட்டம்.

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே….அமலாக்கத்துறை சோதனைக்கு…. துரைமுருகன் பாட்டு

  • by Authour

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதில் கலந்து கொண்ட அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு சுற்றுச்சுவர் வேண்டும் என… Read More »என்னதான் நடக்கும் நடக்கட்டுமே….அமலாக்கத்துறை சோதனைக்கு…. துரைமுருகன் பாட்டு

மஞ்சள் துணிப்பை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு பிரச்சாரம்..

  • by Authour

கரூர் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதை தவிர்க்க வலியுத்தியும், மீண்டும் மஞ்சள் துணிப்பை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையிலும் விழிப்புணர்வு கலை குழு விழிப்புணர்வு பரப்புரை… Read More »மஞ்சள் துணிப்பை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு பிரச்சாரம்..

மகன் கல்வி கட்டணத்திற்காக பஸ்சில் விழுந்து உயிர் தியாகம் செய்த தாய்

  • by Authour

1993ம் ஆண்டு வெளியாகி மகத்தான வெற்றி பெற்ற தமிழ்த்திரைப்படம்  ஜென்டில்மேன். இயக்குனர் சங்கர் அறிமுகமான படம். இந்த படத்தில் நடிகை மனோரமா சத்துணவு சமையலராக இருப்பார். தனது மகனின் கல்விக்காக  தீக்குளித்து தற்கொலை செய்து … Read More »மகன் கல்வி கட்டணத்திற்காக பஸ்சில் விழுந்து உயிர் தியாகம் செய்த தாய்

மாற்றுதிறனாளி மகளுக்கு வேலை வாய்ப்பு கோரி கலெக்டர் காலில் விழுந்த தாய்…

  • by Authour

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கிருஷ்ணராயபுரம் அடுத்த மணவாசி பகுதியை சேர்ந்த ஈஸ்வரி (45) என்ற… Read More »மாற்றுதிறனாளி மகளுக்கு வேலை வாய்ப்பு கோரி கலெக்டர் காலில் விழுந்த தாய்…

அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை ஏன்?

  • by Authour

சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி எம்.பி.  வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. 2006-11ம்… Read More »அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை ஏன்?

இருதய நோயாளி சித்ரவதை…. அமலாக்கத்துறையின் அரக்கத்தனம்

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று காலை 6.30 மணி அளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு வந்தனர்.  அதிகாரிகள் உள்ளே புகுந்தவுடன்  மெயின் கேட்டை இழுத்து பூட்டினர். அப்போது அமைச்சரின் வீட்டு… Read More »இருதய நோயாளி சித்ரவதை…. அமலாக்கத்துறையின் அரக்கத்தனம்

error: Content is protected !!