Skip to content

தமிழகம்

“ஜாக்சன் துரை-2” … படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் …

கடந்த 2016-ஆம் ஆண்டு இயக்குனர் பி.வி.தரணி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஜாக்சன் துரை’. இப்படத்தில் சத்யராஜ் மற்றும் சிபி சத்யராஜ் இணைந்து நடித்தனர். மேலும், பிந்து மாதவி, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர்… Read More »“ஜாக்சன் துரை-2” … படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் …

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு…

  • by Authour

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மொத்தம் 1 லட்சத்து 11 ஆயிரத்து 300 இடங்கள் உள்ளன. இதில், நடப்பாண்டில் ஆகஸ்டு 1-ந்தேதி வரை 1 லட்சத்து 2 ஆயிரத்து 224… Read More »அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு…

புதுகையில் ஊ.ஒ.தொ.பள்ளியில் கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு….

புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோவில் ஒன்றியம். குளத்தூர் ஊராட்சி, இளையாவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் , மாணவ-மாணவிகளின் கற்றல். கற்பித்தல் திறன்களை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன்… Read More »புதுகையில் ஊ.ஒ.தொ.பள்ளியில் கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு….

ஆக.15 முதல் அனைத்து பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி தொடங்கப்படும்…. அமைச்சர் கே.என்.நேரு

தமிழகத்தில் மேல்நிலை கல்வி பயின்று வரும் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் இலவச விலையில்லா மிதிவண்டிகளை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதை தொடர்ந்து சேலம் மாவட்டம் ஆத்தூர்… Read More »ஆக.15 முதல் அனைத்து பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி தொடங்கப்படும்…. அமைச்சர் கே.என்.நேரு

எடப்பாடியின் அருமை மோடிக்கு தெரியும்… அண்ணாமலைக்கு ஏன் தெரியவில்லை… அதிமுக கேள்வி

  • by Authour

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ  செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:  அண்ணாமலை பாஜக மாநில தலைவர் அவ்வளவுதான். எங்களுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா , ஜேபி நட்டா ஆகியோர் தான் முக்கியம். கூட்டணி… Read More »எடப்பாடியின் அருமை மோடிக்கு தெரியும்… அண்ணாமலைக்கு ஏன் தெரியவில்லை… அதிமுக கேள்வி

ஆடிப்பெருக்கு விழா…. காவிரியில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி

  • by Authour

காவிரி பாயும் மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழா இன்று கோலாகலமாக  கொண்டாடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டம் கொடுமுடி  பகுதியில் ஆடிப்பெருக்கு விழா விமரிசையாக கொண்டாடப்படும். இதையொட்டி இன்று காலை அங்குள்ள  மதுரை வீரன் கோயிலில் சிறப்பு… Read More »ஆடிப்பெருக்கு விழா…. காவிரியில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி

ரேசன் கடையில் தக்காளி விற்பனை…. பெரம்பலூர் கலெக்டர் துவங்கி வைத்தார்….

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் இரூர் நியாயவிலைக்கடையில் கூட்டுறவுத்துறையின் சார்பில் தக்காளி ஒரு கிலோ ரூ.60க்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் நிகழ்வை மாவட்ட கலெக்டர் க.கற்பகம்  இன்று (03.08.2023) தொடங்கிவைத்தார். அத்தியாவசியப் பொருட்களின் விலை… Read More »ரேசன் கடையில் தக்காளி விற்பனை…. பெரம்பலூர் கலெக்டர் துவங்கி வைத்தார்….

உலக தாய்ப்பால் வாரவிழா …. கோவை லேடீஸ் சர்க்கிள் கொண்டாட்டம்

  • by Authour

கோவை லேடீஸ் சர்க்கிள் ஆப் இந்தியா – ஏரியா 7 சார்பில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு தாய்ப் பால் தானத்தை பெண்கள் முன்னெடுத்து செல்ல உதவி வரும் அமிர்தம் அறக்கட்டளைக்கு 1100 சிறப்பு… Read More »உலக தாய்ப்பால் வாரவிழா …. கோவை லேடீஸ் சர்க்கிள் கொண்டாட்டம்

பரம்பொருள் பவுண்டேஷன் அறக்கட்டளை நிறுவனர் குருஜி மகாவிஷ்ணுவுக்கு வரவேற்பு

  • by Authour

தமிழ் சித்தர்கள் வகுத்து வைத்த அற்புதமான யோகக் கலையை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் ஆன்மீக பணியில் பரம்பொருள் பவுண்டேஷன் அறக்கட்டளை நிறுவனர் குருஜி மகாவிஷ்ணு ஈடுபட்டிருக்கின்றார். பல ஆன்மீக தகவல்களை உலகம் முழுவதும்… Read More »பரம்பொருள் பவுண்டேஷன் அறக்கட்டளை நிறுவனர் குருஜி மகாவிஷ்ணுவுக்கு வரவேற்பு

முதல்வர் ஸ்டாலின் என்னை விசாரித்தது …. ரொம்ப சந்தோசம்…. சி.ஆர். சரஸ்வதி பேட்டி

  • by Authour

சென்னை அசோக் நகரில்  இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தார்.  ஆய்வு பணி முடிந்ததும் காரில் ஏறி புறப்பட்டபோது அந்த பகுதியில்  அமமுக நிர்வாகி சி.ஆர்.சரஸ்வதி நின்றிருந்தார். அவர் முதல்வரை பார்த்ததும்  வணக்கம்… Read More »முதல்வர் ஸ்டாலின் என்னை விசாரித்தது …. ரொம்ப சந்தோசம்…. சி.ஆர். சரஸ்வதி பேட்டி

error: Content is protected !!