Skip to content

தமிழகம்

தமிழ்நாட்டு மீனவர்கள் கைது…. வைகோ கண்டனம்…

இராமேசுவரம் துறைமுக பகுதியிலிருந்து நேற்றுமுன்தினம் ஜூலை 8 ஆம் தேதி 461 விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே இந்திய கடல் பகுதியில்தான் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.… Read More »தமிழ்நாட்டு மீனவர்கள் கைது…. வைகோ கண்டனம்…

கரூர் ஆதி மாரியம்மன் கோவிலில் அக்னி சட்டி எடுத்து, அழகு குத்தி நேர்த்திக்கடன்….

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சுங்க கேட் ஆதி மாரியம்மன் ஆலயத்தில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மாரியம்மன் திருவிழா கம்பம் போடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது அதைத்தொடர்ந்து நாள்தோறும் சுவாமி திருவீதி உலா நடைபெற்று வரும் நிலையில் இன்று… Read More »கரூர் ஆதி மாரியம்மன் கோவிலில் அக்னி சட்டி எடுத்து, அழகு குத்தி நேர்த்திக்கடன்….

மணல் குவாரியில் டிஜிட்டல் சர்வே செய்ய வேண்டும்…. கரூர் கலெக்டரிடம் மனு….

கரூர் மாவட்டம் தாந்தோணி மலை பகுதியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மணல் குவாரிகளின் புகார் குறித்து சமூக ஆர்வலர் முகிலன் கோரிக்கை மனு அளித்தார். அப்போது, முகிலன்… Read More »மணல் குவாரியில் டிஜிட்டல் சர்வே செய்ய வேண்டும்…. கரூர் கலெக்டரிடம் மனு….

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வட தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று (10.07.2023 தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்… Read More »தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

சென்னையில் சீருடையுடன் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை…

  • by Authour

சென்னை, அயனாவரத்தில் அருண்குமார் என்ற காவலர் தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். அயனாவரத்தில் காவலராக பணியாற்றும் அருண்குமார் சீருடையுடனே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.  பணிக்கு கிளம்பியவர் திடீரென தனது இல்லத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக… Read More »சென்னையில் சீருடையுடன் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை…

கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அரசு பள்ளி மாணவர்கள்….

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்துள்ளனர். வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை… Read More »கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அரசு பள்ளி மாணவர்கள்….

ஆம்புலன்சில் மனு தர வந்த நபர்… தேனி கலெக்டர் ஆபிசில் பரபரப்பு..

  • by Authour

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்தில் மனு கொடுக்க தேனி அருகே பாலர்பட்டியை சேர்ந்த மூவேந்திரன் என்பவர் தனியார் ஆம்புலன்சில் வந்தார். ஆம்புலன்சில் இருந்து ஸ்டெச்சரில் இறக்கப்பட்ட… Read More »ஆம்புலன்சில் மனு தர வந்த நபர்… தேனி கலெக்டர் ஆபிசில் பரபரப்பு..

கரூர் நாடக நடிகர் சங்கம் மறு பதிவு செய்து தர கலெக்டரிடம் கோரிக்கை மனு…

கரூர் மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட நாடக நடிகர்கள், கலை, பண்பாடு துறையில் நாட்டுப்புற கலைஞர்களுக்காக பதிவு பெற்று உள்ளனர். கடந்த 2010 ஆம் ஆண்டு உறுப்பினர் சேர்க்கையின் போது தற்காலிக உறுப்பினராக சேர்ந்த பழனிச்சாமி… Read More »கரூர் நாடக நடிகர் சங்கம் மறு பதிவு செய்து தர கலெக்டரிடம் கோரிக்கை மனு…

ஆவடி நாசர் மருத்துவமனையில் அனுமதி….

தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பதவி ஏற்றது. இதில் பால்வளத் துறை அமைச்சராக நாசர் பதவி ஏற்று இயங்கி வந்தார்.  நாசர் பதவி ஏற்புக்கு… Read More »ஆவடி நாசர் மருத்துவமனையில் அனுமதி….

புதுகையில் குறைதீர் கூட்டம்.. கோரிக்கை மனுவை பெற்ற கலெக்டர்…

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுதிறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா பெற்றுக்கொண்டார். உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும்… Read More »புதுகையில் குறைதீர் கூட்டம்.. கோரிக்கை மனுவை பெற்ற கலெக்டர்…

error: Content is protected !!