Skip to content

தமிழகம்

கல்விக்கொள்கையை சிதைக்கும் முயற்சியில் பாஜக… அமைச்சர் மெய்யநாதன் குற்றசாட்டு

தமிழ்நாட்டின் கல்விக் கொள்கையை சிதைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது என்று மயிலாடுதுறையில் நடைபெற்ற ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் குற்றசாட்டு:- மயிலாடுதுறையில் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என்ற தலைப்பில் ஓரணியில்… Read More »கல்விக்கொள்கையை சிதைக்கும் முயற்சியில் பாஜக… அமைச்சர் மெய்யநாதன் குற்றசாட்டு

அனுமதி இல்லாமல் கிரேன்-தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய், செப்டம்பர் 20, 2025 அன்று திருவாரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். நாகப்பட்டினம் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, விவசாயிகளைக் குறிக்கும் பச்சைத் துண்டு அணிந்து திருவாரூருக்கு வந்த விஜய்,… Read More »அனுமதி இல்லாமல் கிரேன்-தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

அதிமுக தொண்டர்கள், திமுகவில் இணைய வேண்டும்… அமைச்சர் சிவசங்கர்..

அரியலூர் மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு எனும் பொதுக்கூட்டம், அரியலூர் பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்றது. இதில் தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சரும், அரியலூர் மாவட்ட திமுக செயலாளருமான எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து… Read More »அதிமுக தொண்டர்கள், திமுகவில் இணைய வேண்டும்… அமைச்சர் சிவசங்கர்..

திமுகவே- தவெகவை ஒழித்துவிடும்.. அதிமுக ராஜேந்திர பாலாஜி

தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய்யை அதிமுக கூட்டணியில் இணைய அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்… Read More »திமுகவே- தவெகவை ஒழித்துவிடும்.. அதிமுக ராஜேந்திர பாலாஜி

மீண்டும் தங்கம் விலை புது உச்சம்..

கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. தங்கம்… Read More »மீண்டும் தங்கம் விலை புது உச்சம்..

“மக்களின் தூக்கத்தை கெடுத்து சிவராத்திரி ஆக்கியதற்கு யார் பொறுப்பு?” -சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி

ஜி.எஸ்.டி. குறைப்பு நாடு முழுவதும் நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதனை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். இந்த நிலையில், இது குறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்… Read More »“மக்களின் தூக்கத்தை கெடுத்து சிவராத்திரி ஆக்கியதற்கு யார் பொறுப்பு?” -சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி

கள்ளக்காதல் விவகாரம்.. எதிர்வீட்டுக்காரர் கொலை…

சென்னை புறநகர் பகுதியான பெருங்குடி, கல்லுக்குட்டை, திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் அன்பு கணபதி ( 29). இவருக்கும் எதிர்வீட்டில் வசித்து வரும் நண்பரான ராஜதுரை என்பவரது மனைவிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. ராஜதுரை… Read More »கள்ளக்காதல் விவகாரம்.. எதிர்வீட்டுக்காரர் கொலை…

தி.மு.க.வுக்கும்- த.வெ.க.வுக்கும் இடையேதான் போட்டி: விஜய் கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி பதில்

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. எப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மக்களிடையே உருவாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக மாறியிருப்பவர் நடிகர் விஜய். ஏனென்றால், தமிழ் சினிமாவில் குழந்தைகள் முதல் கல்லூரி… Read More »தி.மு.க.வுக்கும்- த.வெ.க.வுக்கும் இடையேதான் போட்டி: விஜய் கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி பதில்

 தண்ணீர் தொட்டியில் விழுந்து இரண்டரை வயது குழந்தை பலி

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள காட்டனூரை சேர்ந்தவர் சாந்தகுமார், டிரைவர். இவரது மனைவி மோனிஷா. இவர்களுக்கு இரண்டரை வயதில் அம்ரிஷ் என்ற ஆண் குழந்தை இருந்தது. மோனிஷாவின் தாயார் சக்தி திருப்பதிக்கு பாதயாத்திரையாக… Read More » தண்ணீர் தொட்டியில் விழுந்து இரண்டரை வயது குழந்தை பலி

நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல்

தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு நள்ளிரவு மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில் நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டில் இன்னும் சற்று நேரத்தில் வெடி குண்டு வெடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து உடனே பாதுகாப்பு பிரிவுக்கு தகவல்… Read More »நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல்

error: Content is protected !!