Skip to content

தமிழகம்

பணம் கேட்ட ஓட்டல் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு!….

  • by Authour

சென்னை பூந்தமல்லி அருகே உள்ள ஒரு உணவகத்திற்கு இரவில் 3 பேர் சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர். சாப்பிட்ட பின்னர் உணவிற்கு பணம் கேட்ட நிலையில், அவர்கள் பணம் கொடுக்காமல் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து உணவக உரிமையாளர்… Read More »பணம் கேட்ட ஓட்டல் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு!….

கோரிக்கை வைத்த செங்கோட்டையன்; உடனடியாக ஏற்றுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின்…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலைமையில் இன்று (15-02-2025) தலைமைச் செயலகத்தில், மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் (DISHA) குழுவின் மாநில அளவிலான நான்காவது ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் ஐ.… Read More »கோரிக்கை வைத்த செங்கோட்டையன்; உடனடியாக ஏற்றுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின்…

கோவையில் ஹிலாரிகஸ் 2025 கலை நிகழ்ச்சி….மோகன்லால், பிரிதிவிராஜ் பங்கேற்பு

கோவை அவிநாசி ரோடு, நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில், ஆண்டுதோறும் ஹிலாரிகஸ் எனும் தலைப்பில் தென்னிந்திய அளவிலான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. மாணவ, மாணவிகளுக்கான கலைவிழாவாக இந்த ஆண்டு நடைபெற்ற… Read More »கோவையில் ஹிலாரிகஸ் 2025 கலை நிகழ்ச்சி….மோகன்லால், பிரிதிவிராஜ் பங்கேற்பு

பொள்ளாச்சி அருகே பெண் கொலை…. கள்ளகாதலன் கைது….

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள மீனாட்சிபுரம் பாறைமேடு பகுதியில் மணிமேகலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவன் என்பவர் கடந்த சில மாதங்களாக பழக்கமானதால் இருவரும் நெருங்கி பழகி வந்து உள்ளனர் . மணிமேகலைக்கு… Read More »பொள்ளாச்சி அருகே பெண் கொலை…. கள்ளகாதலன் கைது….

கரூரில் பாசன வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீரை நிறுத்தக் கூடாது… விவசாயிகள் எதிர்ப்பு..

  • by Authour

கரூர் மாவட்டம் புகழூரை அடுத்த செம்படாபாளையத்தில் புகழுர் வாய்க்காலிலிருந்து பாப்புலர் முதலியார் வாய்க்கால் பிரிகிறது. இந்த வாய்க்கால் தோட்டக் குறிச்சி, தளவாபாளையம் வழியாக நெரூர் ஒத்தக்கடை வரை பாய்கிறது. இந்த வாய்க்காலை நம்பி சுமார்… Read More »கரூரில் பாசன வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீரை நிறுத்தக் கூடாது… விவசாயிகள் எதிர்ப்பு..

6 பேரை கடித்து குதறிய வெறிநாய்… ராணிப்பேட்டை அருகே பரபரப்பு…

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகராட்சியில் பெரும்பாலான பகுதிகளில் தெரு நாய்கள் அதிக அளவில் உள்ளது ஒவ்வொரு தெருக்களிலும் சுமார் 10 முதல் 15 நாய்கள் வரை தெரிகிறது .பகல் நேரங்களில் இரவு நேரங்களில் பொதுமக்களை… Read More »6 பேரை கடித்து குதறிய வெறிநாய்… ராணிப்பேட்டை அருகே பரபரப்பு…

தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் திமுக செயற்குழு கூட்டம்… தீர்மானங்கள் நிறைவேற்றம்..

தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் முதல்வர் பிறந்த நாளை ஒட்டி மார்ச் மாதம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட அவைத் தலைவர் இறைவன்… Read More »தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் திமுக செயற்குழு கூட்டம்… தீர்மானங்கள் நிறைவேற்றம்..

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 குறைவு…

  • by Authour

பிப்ரவரி 14-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 100 ரூபாய் குறைந்திருக்கிறது. இன்று மட்டும் சவரனுக்கு 800 ரூபாய் குறைந்துள்ளது. தொடர் அதிகரிப்பிற்கு பிறகு இந்த மாதத்தில் முதல்முறையாக 100 ரூபாய்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 குறைவு…

கார் -பஸ் மோதல்… மகா கும்பமேளாவிற்கு சென்ற பக்தர்கள் 10 பேர் உடல் நசுங்கி பலி…

உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் உலகின் மிகப்பெரிய ஆன்மிக திருவிழாவான மகா கும்பமேளா பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. ஜனவரி 13ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா திருவிழா பிப்ரவரி 26ம் தேதி வரை அதாவது 45… Read More »கார் -பஸ் மோதல்… மகா கும்பமேளாவிற்கு சென்ற பக்தர்கள் 10 பேர் உடல் நசுங்கி பலி…

சிக்கலில் சீமான்.. பிரபாகரன் படத்தை பொது வெளியில் பயன்படுத்த தடை கோரி பரபர மனு

  • by Authour

இந்தியாவில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் படத்தை பொது வெளியில் பயன்படுத்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலன்… Read More »சிக்கலில் சீமான்.. பிரபாகரன் படத்தை பொது வெளியில் பயன்படுத்த தடை கோரி பரபர மனு

error: Content is protected !!