Skip to content

தமிழகம்

ஹீரோவாகும் டைரக்டர் ஷங்கரின் மகன் அர்ஜித்..!

இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் நாயகனாக அறிமுகமாக ஆயத்தமாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட  இயக்குநர் என பெயர் பெற்றவர் ஷங்கர். இவருடைய இயக்கத்தில் வெளியான பல படங்கள் அனைத்து… Read More »ஹீரோவாகும் டைரக்டர் ஷங்கரின் மகன் அர்ஜித்..!

தஞ்சை..கோழி மொத்த விற்பனை கடையில் மேனேஜர் ரூ. 81 ஆயிரம் மோசடி…. புகார்..

தஞ்சாவூர் கீழவாசல், பெரிய அரிசிக்கார தெரு பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் சுரேஷ் பாண்டியன் (42 ) . இவர் புதுக்கோட்டை சாலை பகுதியில் கோழிகள் மொத்த விற்பனை நிலையத் வைத்து நடத்தி… Read More »தஞ்சை..கோழி மொத்த விற்பனை கடையில் மேனேஜர் ரூ. 81 ஆயிரம் மோசடி…. புகார்..

ரயிலில் மூதாட்டியிடம் 6 சவரன் தாலிச்செயினை பறித்த வாலிபர் கைது…

கோவை மாவட்டம் ஆணைமலை பகுதியை சேர்ந்த மயில்சாமி மனைவி வசந்தி (60) இவர் தனது பேரனுடன் 13ஆம் தேதி சென்னைக்குச் சென்று மீண்டும் 15ஆம் தேதி சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில்… Read More »ரயிலில் மூதாட்டியிடம் 6 சவரன் தாலிச்செயினை பறித்த வாலிபர் கைது…

ஆய்வுக்கு சென்ற கரூர் கலெக்டர்: தமிழில் வணக்கம் கூறி வரவேற்ற வடமாநில பெண்கள்

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் மூலம் நடைபெறும் பல்வேறு திட்டப்பணிகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன்  கலெக்டர் தங்கவேல்  இன்று ஆய்வு  நடத்தினார். அதன் ஒரு பகுதியாக தனியார் (அட்லஸ்) ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்க்கும்… Read More »ஆய்வுக்கு சென்ற கரூர் கலெக்டர்: தமிழில் வணக்கம் கூறி வரவேற்ற வடமாநில பெண்கள்

ரயில்வே உதவி லோகோ பைலட் தேர்வு திடீர் ரத்து: காங்கிரஸ் கடும் கண்டனம்

நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த ரயில்வே உதவி லோகோ பைலட் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டதால் தேர்வர்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் தேர்வர்களை அலைக்கழித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மன்னிப்பு கேட்க வேண்டும்… Read More »ரயில்வே உதவி லோகோ பைலட் தேர்வு திடீர் ரத்து: காங்கிரஸ் கடும் கண்டனம்

கல்லூரியில் சீட்டு வாங்கி தருவதாக ரூ.4.5 லட்சம் மோசடி செய்த நபருக்கு 3 ஆண்டு சிறை ….

அரியலூர் மாவட்டம் குறிச்சிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவர், 2009 ஆம் ஆண்டு தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ படிப்பதற்காக, ஜெயங்கொண்டம் கீழக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த தங்கவேல் மகன் ரமேஷ் என்பவரிடம் 4.5 இலட்சம் பணம்… Read More »கல்லூரியில் சீட்டு வாங்கி தருவதாக ரூ.4.5 லட்சம் மோசடி செய்த நபருக்கு 3 ஆண்டு சிறை ….

கோவையில் எரிந்த நிலையில் பெண் ஆசிரியர் உடல் கண்டெடுப்பு….

கோவை, மதுக்கரை அருகே நாச்சிபாளையம் பகுதியில் பெண்ணின் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவம் குறித்து மதுக்கரை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத… Read More »கோவையில் எரிந்த நிலையில் பெண் ஆசிரியர் உடல் கண்டெடுப்பு….

ஓய்வு எஸ்.ஐ கொலை- நெல்லை இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

  • by Authour

நெல்லையில்   ஓய்வுபெற்ற எஸ்.ஐ. ஜாகீர் உசேன் நேற்று காலை வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2 போ் கோா்ட்டில்  சரண் அடைந்தனர்.  இந்த கொலையில் தொடர்புடைய  மற்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த… Read More »ஓய்வு எஸ்.ஐ கொலை- நெல்லை இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

”வெல்கம் சுனிதா வில்லியம்ஸ்“ என்ற வடிவத்தில் அமர்ந்து பள்ளி மாணவ-மாணவிகள் வரவேற்பு…

  • by Authour

இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து விண்வெளி ஆராய்ச்சிக்கு பின்னர் இன்று அதிகாலை வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார். உலகமே உற்று நோக்கிய இந்த நிகழ்வை இந்தியர்கள்… Read More »”வெல்கம் சுனிதா வில்லியம்ஸ்“ என்ற வடிவத்தில் அமர்ந்து பள்ளி மாணவ-மாணவிகள் வரவேற்பு…

கொடிகம்பங்கள்: திமுகவினருக்கு துரைமுருகன் முக்கிய உத்தரவு

  • by Authour

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சாதி மத ரீதியிலான அனைத்து… Read More »கொடிகம்பங்கள்: திமுகவினருக்கு துரைமுருகன் முக்கிய உத்தரவு

error: Content is protected !!