Skip to content

தமிழகம்

விஜய் கட்சியுடன் கூட்டணியா? பிரேமலதா பேட்டி

தேமுதிக கொடி நாள் வெள்ளி விழாவையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா  கட்சிகொடி ஏற்றினார். உறுதி மொழியை பிரேமலதா விஜயகாந்த் வாசிக்க, கட்சி தொண்டர்கள் உறுதிமொழி… Read More »விஜய் கட்சியுடன் கூட்டணியா? பிரேமலதா பேட்டி

தஞ்சை ரயில்வே ஸ்டேசனில் பெண் பயணிகளிடம் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு..

  • by Authour

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டு ரயிலில் இருந்து கீழே தள்ளி விடப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தக் கொடூர… Read More »தஞ்சை ரயில்வே ஸ்டேசனில் பெண் பயணிகளிடம் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு..

கோவை காந்திபார்க் முருகன் கோவிலில் விமர்சையாக நடைபெற்ற தேரோட்டம்..

இன்றைய தினம் தைபூசத்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுவருகிறது. அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள், திருத்தேரோட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக கோவை காந்திபார்க் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு பால… Read More »கோவை காந்திபார்க் முருகன் கோவிலில் விமர்சையாக நடைபெற்ற தேரோட்டம்..

திண்டுக்கல் லியோனி மகன் நடிக்கும் ‘டெலிவரி பாய்’!…

திண்டுக்கல் லியோனி மகன் லியோ சிவகுமார் நாயகனாக நடிக்கும் படத்துக்கு ‘டெலிவரி பாய்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் பிரிகடா நாயகியாக நடிக்கிறார். ராதிகா சரத்குமார், போஸ் வெங்கட், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய… Read More »திண்டுக்கல் லியோனி மகன் நடிக்கும் ‘டெலிவரி பாய்’!…

கடன் மதிப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து மக்களை பாதுகாக்க அரசின் நடவடிக்கை என்ன? மக்களவையில் அருண் நேரு கேள்வி

  • by Authour

  பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு, மக்களவையில் இன்று பணியாளர் மற்றும் பொருளாதார இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரியிடம், தற்போது கடன் மதிப்பீட்டு நிறுவனங்களுக்கான மேற்பார்வை அமைப்பின் விவரங்கள் என்ன?, பயன்பாட்டாளர்கள் தங்கள்… Read More »கடன் மதிப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து மக்களை பாதுகாக்க அரசின் நடவடிக்கை என்ன? மக்களவையில் அருண் நேரு கேள்வி

வயிற்று வலி…கல்லூரி மாணவி தற்கொலை… ஜெயங்கொண்டம் போலீஸ் விசாரணை…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வயிற்று வலி காரணமாக கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வடக்கு புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த… Read More »வயிற்று வலி…கல்லூரி மாணவி தற்கொலை… ஜெயங்கொண்டம் போலீஸ் விசாரணை…

கரூர் அருகே அனுமதியின்றி சேவல் சண்டை… 4 பேர் கைது… கத்திகள்-வாகனம் பறிமுதல்..

  • by Authour

கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகே காட்டுப்பாளையம் என்ற பகுதியில் சட்ட விரோதமாக சேவல் சண்டை நடைபெறுவதாக சின்ன தாராபுரம் காவல் உதவி ஆய்வாளருக்கு அழகு ராமுக்கு தகவல் கிடைத்தது நடைபெறையில் சம்பவ இடத்திற்கு நேரில்… Read More »கரூர் அருகே அனுமதியின்றி சேவல் சண்டை… 4 பேர் கைது… கத்திகள்-வாகனம் பறிமுதல்..

மநீம தலைவர் கமல்ஹாசனுடன் அமைச்சர் சேகர்பாபு சந்திப்பு!….

  • by Authour

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி திமுக கூட்டணியில் இணைந்தது. மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரங்களை மேற்கொண்டது. கூட்டணியின் போது மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு… Read More »மநீம தலைவர் கமல்ஹாசனுடன் அமைச்சர் சேகர்பாபு சந்திப்பு!….

பொள்ளாச்சி அருகே மாசாணியம்மன் கோயில் மயான பூஜை.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

  • by Authour

கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயிலும் ஒன்றாகும். இந்த கோயில் குண்டம் திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மயான பூஜைக்காக நள்ளிரவு… Read More »பொள்ளாச்சி அருகே மாசாணியம்மன் கோயில் மயான பூஜை.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

ஐகோர்ட் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது- புகழேந்தி பேட்டி

  • by Authour

அதிமுக உள்கட்சி  விவகாரத்தில் தேர்தல் ஆணையம்  விசாரிக்கலாம் என  சென்னை ஐகோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது.  அத்துடன்  எடப்பாடி பழனிசாமியின் மனுவையும் தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பு குறித்து,  வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவரான புகழேந்தி… Read More »ஐகோர்ட் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது- புகழேந்தி பேட்டி

error: Content is protected !!