Skip to content

தமிழகம்

ஆம்புலன்ஸ் அழைக்க கூட போன் சிக்னல் இல்லை…. கலெக்டரிடம் மலைகிராம மக்கள் மனு…

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தமிழக – ஆந்திர மாநில எல்லைப்பகுதியில் உள்ள மலைகிராமமான வெலதிகாமணிபெண்டா கிராமத்தில் இன்று உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி கள ஆய்வு… Read More »ஆம்புலன்ஸ் அழைக்க கூட போன் சிக்னல் இல்லை…. கலெக்டரிடம் மலைகிராம மக்கள் மனு…

தமிழக சட்டமன்றத்தில் சுனிதாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

தமிழக சட்டப்பேரவையில்  இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில், கூறியதாவது:  “விண்வெளியில் உள்ள I.S.S. எனப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 287 நாட்களாக தங்கியிருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் அவர்களும், புட்ச்… Read More »தமிழக சட்டமன்றத்தில் சுனிதாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

அரியலூரில் 8வது புத்தக திருவிழா…. முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு..

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில், அரியலூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்ப்பண்பாட்டுப் பேரமைப்பு மற்றும் பள்ளிக்கல்வித்துறை, பொது நூலக இயக்ககம் மற்றும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) இணைந்து நடத்த உள்ள 8வது அரியலூர்… Read More »அரியலூரில் 8வது புத்தக திருவிழா…. முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு..

‘உங்களைத்தேடி உங்கள் ஊரில் ‘ புதுகை கலெக்டர் அதிரடி ஆய்வு

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க, “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ், புதுக்கோட்டை மாவட்ட    கலெக்டர் அருணா  இன்று திருவரங்குளம் ஊராட்சியில்  முகாமிட்டு ஆய்வு பணிகளை மேற்கொண்டார். ஒன்றிய தொடக்கப்பள்ளியில், முதலமைச்சரின்… Read More »‘உங்களைத்தேடி உங்கள் ஊரில் ‘ புதுகை கலெக்டர் அதிரடி ஆய்வு

கனிம வளங்களை ஏற்றிச் சென்ற லாரி … கோவை அருகே சிறைபிடித்த கிராம மக்கள்…

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை தமிழக -கேரள எல்லையை ஒட்டி உள்ளதால் பொள்ளாச்சி ஆனைமலை வழியாக ரேஷன் அரிசி கடத்தல், கனிமவள கடத்தல், உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று… Read More »கனிம வளங்களை ஏற்றிச் சென்ற லாரி … கோவை அருகே சிறைபிடித்த கிராம மக்கள்…

தஞ்சையில் பைக்கை திருடிய வாலிபர் கைது…

தஞ்சாவூர் மார்ச் 20- தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் தனியார் செல்போன் டவர் இன்ஜினியரின் பைக்கை திருடிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்த தரணி என்பவரின்… Read More »தஞ்சையில் பைக்கை திருடிய வாலிபர் கைது…

பாடநூல் கழக மதுரை மண்டல அதிகாரி டிஸ்மிஸ்

தமிழ்நாடு  பாடநூல் கழக மதுரை மண்டல அதிகாரி  டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளார். இதுபோல  திருவள்ளூர், சென்னை , திண்டுக்கல் மாவட்ட  பாடநூல் கழக அதிகாரிகள்   சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் கூட்டு சேர்ந்து … Read More »பாடநூல் கழக மதுரை மண்டல அதிகாரி டிஸ்மிஸ்

தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் 3 மடங்கு அதிகமாக உள்ளது…. அமைச்சர் மா.சு

தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள்  3 மடங்கு அதிகமாக உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். வாணியம்பாடி திம்மாம்பேட்டையில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படுமா என சட்டப்பேரவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு… Read More »தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் 3 மடங்கு அதிகமாக உள்ளது…. அமைச்சர் மா.சு

அதிராம்பட்டினத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

  • by Authour

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் லாவண்யா திருமண மஹாலில் தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் இணைந்து நடத்திய  இஃப்தார் நோன்பு திறப்பு   நேற்று மாலை நடைபெற்றது.   நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம் நகராட்சி தலைவர் சாகிரா… Read More »அதிராம்பட்டினத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

+2 மாணவிக்கு பாலியல் தொல்லை…. ஆசிரியர் போக்சோவில் கைது..

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம் திருவண்ணாமலை சாலையில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் +2 படித்து வந்தவர் 17 வயது மாணவி. இவர் நேற்று கிருஷ்ணகிரி – திருவண்ணாமலை சாலையில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி… Read More »+2 மாணவிக்கு பாலியல் தொல்லை…. ஆசிரியர் போக்சோவில் கைது..

error: Content is protected !!