Skip to content

தமிழகம்

சமயபுரம் கோவில் தேரோட்டம்… பூச்சொரிதல் விழா..

திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோவில் அம்மன் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவில் எழுந்தருளுவதற்கு முன்பு மாரியம்மன் இனாம் சமயபுரத்தில் கோவிலில் குடிகொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதனால் அங்குள்ள கோவில் ஆதி… Read More »சமயபுரம் கோவில் தேரோட்டம்… பூச்சொரிதல் விழா..

பொள்ளாச்சி அரசு பஸ் சீட்டில் அரிவாள் வைத்த மர்ம நபர்கள்…. பரபரப்பு….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் பகுதியில் ஆனைமலை, கோட்டூர் சேத்துமடை,பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம் என பல பகுதிகளுக்கு அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகள் 50க்கும் மேற்பட்டது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இருந்து வருகிறது… Read More »பொள்ளாச்சி அரசு பஸ் சீட்டில் அரிவாள் வைத்த மர்ம நபர்கள்…. பரபரப்பு….

தீபாவளி சீட்டு…. ரூ.3 கோடி மோசடி செய்த பெண் மீது புகார்… கலெக்டர் அலுவலகம் முற்றுகை..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி பகுதியில் பகுதியில் வசித்து வருபவர் ஜெயந்தி கடந்த ஒரு வருட காலமாக தீபாவளி சீட்டு மற்றும் பிற சீட்டுகள் நடத்தி ஏராளமான பொதுமக்களை ஏமாற்றி உள்ளார் ஜெயந்தி… Read More »தீபாவளி சீட்டு…. ரூ.3 கோடி மோசடி செய்த பெண் மீது புகார்… கலெக்டர் அலுவலகம் முற்றுகை..

பொள்ளாச்சி அருகே கும்பாபிஷேகம்…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கருமாண்டக் கவுண்டனூர் பகுதியில் சுயம்புவாக உருவாகிய மணியாச்சி அம்மனை அப்பகுதி பொதுமக்கள் வழிபாடு செய்து வந்தனர் அம்மனை நினைத்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறியதால் பக்தர்கள் அதிக… Read More »பொள்ளாச்சி அருகே கும்பாபிஷேகம்…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி…. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம்..

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 24 மணி நேர தர்ணா போராட்டம் மாவட்டத் தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்று வருகிறது.… Read More »10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி…. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம்..

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் கும்பாபிசேகம், ஓம் சக்தி, பராசக்தி கோஷத்துடன் பக்தர்கள் வழிபாடு

தஞ்சை  புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில். மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். தஞ்சையை ஆண்ட சோழப்பேரரசர்கள் தஞ்சையை சுற்றி எட்டு திசைகளிலும் அஷ்ட சக்திகளை காவல் தெய்வங்களாக அமைத்தனர். அவ்வாறு தஞ்சைக்கு கீழ்புறத்தில் அமைப்பெற்ற சக்தியே… Read More »புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் கும்பாபிசேகம், ஓம் சக்தி, பராசக்தி கோஷத்துடன் பக்தர்கள் வழிபாடு

ஸ்ரீரங்கம் கோயில் தேரோட்டம்… திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்…

  • by Authour

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதும் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக விளங்கும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் பூபதி திருநாள் என்று அழைக்கப்படும் தைத்தேர் உற்சவம் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம் அதன்படி இந்த… Read More »ஸ்ரீரங்கம் கோயில் தேரோட்டம்… திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்…

உயிர்” சாலை பாதுகாப்பு ஹேக்கத்தான் 2025 போட்டி நிறைவு…. அமைச்சர் செந்தில்பாலாஜி பரிசு வழங்கினார்..

தமிழக அரசு மற்றும் “உயிர்” என்ற அரசு சாரா சாலை பாதுகாப்பு தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு தொடர்பான புதுமை கண்டுபிடிப்பு சிந்தனைகளை உருவாக்கும் முன்மாதிரி போட்டியான “உயிர்” சாலை பாதுகாப்பு… Read More »உயிர்” சாலை பாதுகாப்பு ஹேக்கத்தான் 2025 போட்டி நிறைவு…. அமைச்சர் செந்தில்பாலாஜி பரிசு வழங்கினார்..

தஞ்சை அருகே ரூ. 50 லட்சம் மதிப்புள்ள நிலம் மோசடி… 4 பேர் கைது…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே மேலவழுத்தூர் பகுதியில் வசித்து வந்தவர் ஷேக் தாவுது ராவுத்தர். இவர் காலமாகிவிட்டார. இதையடுத்து ஷேக் தாவுது ராவுத்தர் உயிருடன் இருப்பதாக அவருக்கு சொந்தமான பொன்மான்மேய்ந்த நல்லூர் பகுதியில் இருக்கும்… Read More »தஞ்சை அருகே ரூ. 50 லட்சம் மதிப்புள்ள நிலம் மோசடி… 4 பேர் கைது…

நடராஜருக்கு தீபாராதனைகள்…. பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம்…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பழைய பை – பாஸ் சாலையில் உள்ள நாரதகான சபாவில் கருவூர் ஸ்ரீ ருத்ர நாட்டியாலயா சார்பில் ஆடல் அரங்கம் பள்ளி மாணவிகளின் அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக நடராஜருக்கும்,… Read More »நடராஜருக்கு தீபாராதனைகள்…. பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம்…

error: Content is protected !!