Skip to content

தமிழகம்

திருப்பத்தூரில் 3 மாத பெண் குழந்தை மர்மமாக உயிரிழப்பு…

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அபாபாய் தெரு பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார்(30) என்பவர் டீக்கடையில் வேலை செய்து வருகிறார் அவரது மனைவி சுகந்தி (21) இருவருக்கும் திருமணம் ஆகி 5 வருடம் ஆன நிலையில் ஏற்கனவே… Read More »திருப்பத்தூரில் 3 மாத பெண் குழந்தை மர்மமாக உயிரிழப்பு…

தஞ்சையில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது…

புதுக்கோட்டை மாவட்டம் நரிமேடு பகுதியை சேர்ந்தவர் கேசவன்(வயது 60). இவர் வளையப்பேட்டை வி.கே.எஸ். நகரில் உள்ள தனது மகள் வீட்டில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம்(பிப்ரவரி) ஈரோடு சென்றுள்ளார். பின்னர்… Read More »தஞ்சையில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது…

சிக்கன் பிரியாணியில் கரப்பான் பூச்சி…. வாடிக்கையாளர் அதிர்ச்சி….

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (45) இவர் அரசு பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இன்று இவர் திருப்பத்தூர் கோர்ட்டில் சொத்து பிரச்சனை காரணமாக வாய்தாவிற்கு வந்துள்ளார். அப்போது கோர்ட் வேலையை முடித்துக்… Read More »சிக்கன் பிரியாணியில் கரப்பான் பூச்சி…. வாடிக்கையாளர் அதிர்ச்சி….

கரூரில் போலி தங்க காசுகளை விற்க முயன்ற சேலம் பெண் கைது….

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நெய்க்காரப்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மனைவி பூங்கொடி 30. இவர் கரூர் மாவட்டம் குளித்தலை பஜனை மடம் மற்றும் பேருந்து நிலைய பகுதிகளில் நின்று கொண்டு தான் மிகவும் கஷ்டத்தில்… Read More »கரூரில் போலி தங்க காசுகளை விற்க முயன்ற சேலம் பெண் கைது….

தஞ்சை முதியவர் போக்சோவில் கைது

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுார் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த, ஜபருல்லா,(61),. தச்சு தொழிலாளி. இவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த, 9 வயது சிறுவனை, வீட்டின் உள்ளே அழைத்து சென்று, வாயை பொத்தி,… Read More »தஞ்சை முதியவர் போக்சோவில் கைது

பிளஸ்2 தேர்வு அறையில் செல்போன்: ஹெச். எம். சஸ்பெண்ட்

  • by Authour

திருப்பூர் அப்பாச்சி நகர் பகுதி  தனியார் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வு அலுவலராக ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தாமோதரன் இருந்தார். கடந்த 11ம் தேதி தேர்வு… Read More »பிளஸ்2 தேர்வு அறையில் செல்போன்: ஹெச். எம். சஸ்பெண்ட்

மாணவர்களின் சிரமங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – செல்வப்பெருந்தகை

  • by Authour

தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உதவி லோகோ பைலட் தேர்வுக்கான கணினி அடிப்படையிலான தேர்வுகளை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர்… Read More »மாணவர்களின் சிரமங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – செல்வப்பெருந்தகை

விஜய் வர்மாவுடன் காதல் முறிவா? வதந்திக்கு தமன்னா முற்றுப்புள்ளி..?

நடிகை தமன்னா கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் கடந்த 2022-ஆம் ஆண்டிலிருந்து டேட்டிங் செய்து வந்த நிலையில், இவர்களுடைய விஷயம் சமூக வலைத்தளங்களில் லீக் ஆனது. அதன்பிறகு… Read More »விஜய் வர்மாவுடன் காதல் முறிவா? வதந்திக்கு தமன்னா முற்றுப்புள்ளி..?

அரசுப் பள்ளிகளில் 11 நாளில் 72,600 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்….

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் கடந்த 11 வேலைநாட்களில் 72,600 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்று பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதிலும் மார்ச் 1ம் தேதி மாணவர் சேர்க்கை தொடங்கியது.

ஆற்றில் மண் அள்ளுவதை தடுக்கக்கோரி… தஞ்சை கலெக்டரிடம் மனு…

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் தாலுகா தண்டத்தோட்டம் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்த ஜெயலட்சுமி மற்றும் வக்கீல் ரமேஷ் ஆகியோர் தலைமையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கும்பகோணம் உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கொடுத்த… Read More »ஆற்றில் மண் அள்ளுவதை தடுக்கக்கோரி… தஞ்சை கலெக்டரிடம் மனு…

error: Content is protected !!