Skip to content

தமிழகம்

திருநெல்வேலி அல்வாவை விட பேமஸ், ஒன்றிய அரசு கொடுத்த அல்வா- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  கள ஆய்வுக்காக நேற்று  நெல்லை வந்தார். இன்று  பாளையங்கோட்டையில் நடந்த  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் பங்கேற்றார். விழாவில் முதல்வர்   ஸ்டாலின்  பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்,… Read More »திருநெல்வேலி அல்வாவை விட பேமஸ், ஒன்றிய அரசு கொடுத்த அல்வா- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

நெல்லை அல்வாவை விட…. மத்திய அரசு தரும் அல்வா தற்போது பிரபலம் ….முதல்வர் பேச்சு..

  • by Authour

நெல்லைக்கு அல்வா ஃபேமஸ், மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வழங்கும் அல்வாதான் தற்போது பிரபலம் என நெல்லையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். நெல்லையில் அரசு நலத்திட்ட வழங்கும் விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பாண்டியர்,… Read More »நெல்லை அல்வாவை விட…. மத்திய அரசு தரும் அல்வா தற்போது பிரபலம் ….முதல்வர் பேச்சு..

“விடாமுயற்சி” செம்ம சர்ப்ரைஸ்…. டைரக்டர் வெங்கட் பிரபு பாராட்டு…

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் விடாமுயற்சி. இப்படத்தில் கதாநாயகியாக த்ரிஷா மற்றும் வில்லன்களாக அர்ஜூன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லைகா தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் இன்று(06.02.2025)… Read More »“விடாமுயற்சி” செம்ம சர்ப்ரைஸ்…. டைரக்டர் வெங்கட் பிரபு பாராட்டு…

பிளஸ்2 செய்முறை தேர்வு : தடையற்ற மின்சாரம் வழங்க அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் சுமார் 20 லட்சம் மாணவ, மாணவியருக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க இருப்பதை… Read More »பிளஸ்2 செய்முறை தேர்வு : தடையற்ற மின்சாரம் வழங்க அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு

கரூர் கற்பக விநாயகர் கோவிலில் முருகனுக்கு விபூதி அலங்காரம்… பக்தர்களுக்கு காட்சி..

கரூர் மினி பேருந்து நிலையம் கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ முருகனுக்கு தை மாத கிருத்திகை பூஜை விபூதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த சுவாமி. தை மாத கிருத்திகை முன்னிட்டு பல்வேறு முருகன்… Read More »கரூர் கற்பக விநாயகர் கோவிலில் முருகனுக்கு விபூதி அலங்காரம்… பக்தர்களுக்கு காட்சி..

கரூரில் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு…. வாகன ஓட்டிகள் அவதி..

  • by Authour

பனிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக அதிகாலை நேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் பனிப்பொழிவு அதிக அளவில் காணப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு இருந்து வருகிறது. குறிப்பாக கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட… Read More »கரூரில் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு…. வாகன ஓட்டிகள் அவதி..

மசோதாக்களை ஏன் நிறுத்தி வைத்தீர்கள்? உச்சநீதிமன்றம் கேள்வி..

  • by Authour

மசோதா ஒப்புதல் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. இவ்வழக்கு விசாரணையில் இன்று நடைபெற்ற விவாதங்கள் குறித்து விபரம்.. தமிழ்நாடு அரசுத் தரப்பு: குடியரசு தலைவருக்கு ஒரு மசோதா… Read More »மசோதாக்களை ஏன் நிறுத்தி வைத்தீர்கள்? உச்சநீதிமன்றம் கேள்வி..

மகன் தாக்கி படுகாயம் அடைந்த போலீஸ் எஸ்ஐ பலி… சென்னையில் பரிதாபம்..

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பாலவாக்கம், முத்தாலம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் உதவி ஆய்வாளர் விஜயபாஸ்கர் (52), இவர், சென்னை விமான நிலையத்தில் எஸ்பிசிஐடி பிரிவில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் விஜயபாஸ்கர், வீட்டிற்கு வராமல்… Read More »மகன் தாக்கி படுகாயம் அடைந்த போலீஸ் எஸ்ஐ பலி… சென்னையில் பரிதாபம்..

கவர்னர் ரவிக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு: மசோதா கிடப்பில் போட்டதற்கு விளக்கம் வேண்டும்

தமிழக கவர்னர் ஆர். என். ரவி,  தமிழக அரசின் மசோதாக்களை கிடப்பில் போடுவது,  மசோதாக்களை  ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பது என அரசின் பணிகளுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டையாக  இருக்கிறார் என அரசு குற்றம் சாட்டி வருகிறது.… Read More »கவர்னர் ரவிக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு: மசோதா கிடப்பில் போட்டதற்கு விளக்கம் வேண்டும்

மாணவி பலாத்கார வழக்கு: கிருஷ்ணகிரி வக்கீல்கள் சங்கம் முக்கிய முடிவு

கிருஷ்ணகிரி மாவட்டம்  போச்சம்பள்ளி அருகே   அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்த மாணவியை அதே பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றி வரும் சின்னசாமி (வயது57), ஆறுமுகம் (45), பிரகாஷ் (37) ஆகியோர்  பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி… Read More »மாணவி பலாத்கார வழக்கு: கிருஷ்ணகிரி வக்கீல்கள் சங்கம் முக்கிய முடிவு

error: Content is protected !!