Skip to content

தமிழகம்

தங்கம் விலை மீண்டும் உச்சம்

  • by Authour

தமிழகத்தில் நேற்றைய  நிலவரப்படி செப்டம்பர் 19ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10,230க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.81,840க்கும் விற்பனை… Read More »தங்கம் விலை மீண்டும் உச்சம்

வெடிகுண்டு மிரட்டல்: சென்னையில்  தரையிறங்கிய விமானம்

நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்துக்கு திடீரென வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து 182 பேருடன் தாய்லாந்து புக்கெட் நகருக்கு இண்டிகோ விமானம் சென்று கொண்டிருந்தது. விமான கழிவறையில் வெடிகுண்டு இருப்பதாக மும்பை… Read More »வெடிகுண்டு மிரட்டல்: சென்னையில்  தரையிறங்கிய விமானம்

காதல் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவன்

நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் அருகே உள்ள ஆலடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மகன் அன்புராஜ் ( 23). பெயிண்டர் தொழில் செய்து வரும் இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த… Read More »காதல் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவன்

போதையில் பேருந்தின் கண்ணாடியை உடைந்த வாலிபர்

திருப்பூர் மாவட்டம் கோவிந்தபாளையம் பகுதியில் இருந்து பழைய பேருந்து நிலையம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்தில், ஜெயக்குமார் என்பவர் ஏறி உள்ளார். மதுபோதையில் இருந்த அவர், பயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு… Read More »போதையில் பேருந்தின் கண்ணாடியை உடைந்த வாலிபர்

ஈபிஎஸ் அதிமுகவை அமித்ஷாவிடம் அடிமை கட்சியாக மாற்றிவிட்டார்… அமைச்சர் பொன்முடி

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சி.மெய்யூர், சித்தலிங்கமடம், ஊராட்சியில்  இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சரும், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினருமான பொன்முடி கலந்துகொண்டு முகாமினை துவக்கி… Read More »ஈபிஎஸ் அதிமுகவை அமித்ஷாவிடம் அடிமை கட்சியாக மாற்றிவிட்டார்… அமைச்சர் பொன்முடி

வீரமங்கை ராணி வேலுநாச்சியார் சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

வட இந்தியாவில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் புரிந்த வீராங்கனை ஜான்சி ராணி வாழ்ந்த (கி.பி. 1835-1858) காலத்திற்கு 100 ஆண்டுகளுக்கு முன்பே, ஆங்கிலேயர்களை எதிர்த்த “முதல் இந்திய விடுதலைப் பெண் போராளி வீரமங்கை வேலுநாச்சியார்… Read More »வீரமங்கை ராணி வேலுநாச்சியார் சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி

ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது.. “திரைக்கலைஞர் சகோதரர் ரோபோ சங்கர் அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றோம்.… Read More »ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி

ரோபோ சங்கர் காலமானார்

  • by Authour

பிரபல சின்னத்திரை, வெள்ளித்திரை காமெடி நடிகர் ரோபோ சங்கர் (48) உடல்நலக்குறைவு காரணமாக சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய பெண் சர்வேயர், உதவியாளர் கைது

சேலம் மாவட்டம், ஆத்தூர் துலுக்கனூர் கிராமத்தில் வசித்து வருபவர் குமரேசன் (56). இவர் புதிதாக வீட்டுமனை வாங்கியுள்ளார். அந்த வீட்டுமனை கூட்டு பட்டாவாக இருப்பதால், தனி பட்டாவாக பெயர் மாற்ற ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில்… Read More »பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய பெண் சர்வேயர், உதவியாளர் கைது

மனைவியின் வளைகாப்புக்கு வந்த வாலிபர் கார் மோதி பலி

  • by Authour

திருநெல்வேலி மாவட்டம் மானூர் பகுதியை சேர்ந்தவர் சந்தனமாரி. இவரது மனைவி  மகாலெட்சுமி. இவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தெற்கு முத்துலாபுரத்தை சேர்ந்தவர். கர்ப்பிணியான மகாலெட்சுமிக்கு சில தினங்களுக்கு முன்பு வளைகாப்பு நடைபெற்றுள்ளது. இதற்காக… Read More »மனைவியின் வளைகாப்புக்கு வந்த வாலிபர் கார் மோதி பலி

error: Content is protected !!