Skip to content

தமிழகம்

எல்லை பாதுகாப்பு படையுடன் அமித்ஷா ஆலோசனை…

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எல்லை பாதுகாப்பு படையுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஜம்மு காஷ்மீர் அருகே பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தீவிரவாத… Read More »எல்லை பாதுகாப்பு படையுடன் அமித்ஷா ஆலோசனை…

24 மணி நேரமும் கடைகள்-நிறுவனங்கள் திறந்திருக்க …. தமிழக அரசு அனுமதி…

24 மணி நேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதி நீட்டித்து தமிழ்நாடு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், 05.05.2025 அன்று 42வது வணிகர் தினத்தையொட்டி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின்… Read More »24 மணி நேரமும் கடைகள்-நிறுவனங்கள் திறந்திருக்க …. தமிழக அரசு அனுமதி…

ராணுவத்துக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை பேரணி

https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQஇந்தியா,  பாகிஸ்தான் இடையே  கிட்டத்தட்ட போர் மூண்ட நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில்  திமுகவும், தமிழ்நாடும் எப்போதும் இந்திய ராணுவத்துக்கு துணை நிற்கும் என தமிழக முதல்வா் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்து இருந்தார். … Read More »ராணுவத்துக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை பேரணி

மாற்றுதிறனாளி மாணவனின் கோரிக்கையை ஏற்ற முதல்வர் ஸ்டாலின்..

இரு கைகளை இழந்த மாற்றுத்திறனாளி மாணவனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தேர்வு எழுதிய 7 லட்சத்து 92 ஆயிரத்து… Read More »மாற்றுதிறனாளி மாணவனின் கோரிக்கையை ஏற்ற முதல்வர் ஸ்டாலின்..

சென்னை… தாயிடம் கைவரிசை காட்டிய மகன்…

சென்னை அயனாவரத்தில் முகத்தில் ஸ்பிரே அடித்து மூதாட்டியின் கழுத்தின் இருந்த 5 சவரன் நகையை பறித்துள்ளார். சொந்த மகனே தாயின் கழுத்தில் இருந்த செயினை பறித்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. வீட்டில் இருந்த நாயை வைத்து… Read More »சென்னை… தாயிடம் கைவரிசை காட்டிய மகன்…

+2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு ஜூன் 25ம் தேதி தேர்வு….

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் துணை தேர்வுக்கு மே 14 முதல் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச்… Read More »+2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு ஜூன் 25ம் தேதி தேர்வு….

Result எதுவானாலும் அதுவே முடிவல்ல என்பதை உணர வேண்டும்…முதல்வர் வேண்டுகோள்

https://youtu.be/uATnGa70uQ8?si=GRKqT1mnIQnDZDH_+ 2 தேர்வு முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகவுள்ள நிலையில், Result எதுவானாலும் அதுவே முடிவல்ல என்பதை மாணவர்களும், பெற்றோர்களும் உணர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறித்தியுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர்… Read More »Result எதுவானாலும் அதுவே முடிவல்ல என்பதை உணர வேண்டும்…முதல்வர் வேண்டுகோள்

பிளஸ்2 ரிசல்ட் வெளியீடு , அரியலூர் முதலிடம்

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் பிளஸ்2 தேர்வு நடந்தது.   சுமார் 8 லட்சத்து 21 ஆயிரம் பேர் இந்த தேர்வினை எழுதினர்.  இதில் அரியலூர் மாவட்டம் முதலிடம்  பிடித்துள்ளது. 98.82 % பேர் தேர்ச்சி… Read More »பிளஸ்2 ரிசல்ட் வெளியீடு , அரியலூர் முதலிடம்

முதல்வர் ஸ்டாலினுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் வாழ்த்து..

அரசு பொறுப்பேற்று நான்காண்டுகள் நிறைவு பெற்று, ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை, காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

பொள்ளாச்சி வனச்சரகத்தில் 10 கெஹட்டர் சீமை கருவேல மரம் ஏலம்…

https://youtu.be/h7k6QvjmDd4?si=3Py9YSgiQ6r1jO__ ஆனைமலை புலிகள் காப்பக பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரகம் தம்மாபதியில் கடந்த வருடம் 30 என மூன்றாவது பிரித்து 90 ஹெக்டர் சீமை கருவேல மரம் ஏலம் நடைபெற்றது இதில் 20-க்கும் மேற்பட்ட… Read More »பொள்ளாச்சி வனச்சரகத்தில் 10 கெஹட்டர் சீமை கருவேல மரம் ஏலம்…

error: Content is protected !!