Skip to content

தமிழகம்

வேங்கைவயல் வழக்கு – நடுவர் நீதிமன்றத்துக்கு மாற்றம்

  • by Authour

புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம்  மனிதக்கழிவு  கலக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக… Read More »வேங்கைவயல் வழக்கு – நடுவர் நீதிமன்றத்துக்கு மாற்றம்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.3 லட்சம் மதிப்புடைய பீடி இலைகள் பறிமுதல்…

  • by Authour

ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.3 லட்சம் மதிப்பிலான 150 கிலோ பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பீடி இலைகள் கொண்டுச் செல்லப்பட்ட 2 வாகனங்களையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை செய்து… Read More »இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.3 லட்சம் மதிப்புடைய பீடி இலைகள் பறிமுதல்…

கல்லூரி கழிவறையில் குழந்தை பெற்ற மாணவி… தஞ்சை அருகே பரபரப்பு…

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த நாச்சியார் கோவில் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 20 வயது கல்லூரி மாணவி. இவர் கும்பகோணத்தில் உள்ள அரசு மகளில் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்… Read More »கல்லூரி கழிவறையில் குழந்தை பெற்ற மாணவி… தஞ்சை அருகே பரபரப்பு…

வாடிக்கையாளர் பெயரில் போலி நகைகளை அடகு வைத்து.. ரூ.50 லட்சம் மோசடி..

  • by Authour

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் நகைக்கடனுக்காக பெறப்பட்ட நகைகள் போலியானவை என தணிக்கையின்போது கண்டறியப்பட்டது. அவ்வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்த ஜீவானந்தம் என்பவர் 15 வாடிக்கையாளர்கள் பெயரில் 21… Read More »வாடிக்கையாளர் பெயரில் போலி நகைகளை அடகு வைத்து.. ரூ.50 லட்சம் மோசடி..

இன்ஸ்டா காதலிக்காக மனைவி கொலை….

திருச்சி சிறுகனூரில், இன்ஸ்டாவில் பழகிய பெண்ணுக்காக, மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்த நபரை, போலீசார் கைது செய்தனர்.  அரியலூரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கும், இலக்கியா என்பவருக்கும் திருமணமாகி 6 வருடங்கள் ஆகின்றன.. இந்த… Read More »இன்ஸ்டா காதலிக்காக மனைவி கொலை….

மத்திய பட்ஜெட் அல்ல….பீகார் மாநில நிதிநிலை அறிக்கை… எடப்பாடி கடும் விமர்சனம்.

மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை என கூறுவதை விட, பீகார் மாநில வரவு – செலவு நிதிநிலை அறிக்கை என கருதும்படி அமைந்துள்ளது என தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.… Read More »மத்திய பட்ஜெட் அல்ல….பீகார் மாநில நிதிநிலை அறிக்கை… எடப்பாடி கடும் விமர்சனம்.

பிரபல தயாரிப்பாளர் ”ஆனந்தி பிலிம்ஸ்” நடராஜன் காலமானார்…

தயாரிப்பாளர் ‘ஆனந்தி பிலிம்ஸ்’ நடராஜன் உடல்நலக் குறைவால் காலமானார்.   முன்னணி இயக்குநர்களான மகேந்திரன், பாரதிராஜா போன்றவர்களோடு பணியாற்றியவர் நடராஜன். நடராஜன் தயாரிப்பில்தான் இயக்குநர் மகேந்திரன் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி – மகேந்திரன் கூட்டணியில்… Read More »பிரபல தயாரிப்பாளர் ”ஆனந்தி பிலிம்ஸ்” நடராஜன் காலமானார்…

களத்திற்கு செல்ல தயங்க கூடாது…. தொண்டர்களுக்கு விஜய் அட்வைஸ்…

தவெக தலைவர் விஜய், தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார். இன்று புதியதாக இணைந்த ஆதவ் அர்ஜுனாவுக்கு தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சி.டி.ஆர்.நிர்மல் குமாருக்கு ஐடி… Read More »களத்திற்கு செல்ல தயங்க கூடாது…. தொண்டர்களுக்கு விஜய் அட்வைஸ்…

கோவையில் புதிய தீயணைப்பு நிலையம்..

  • by Authour

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி நகராட்சியில், புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்தை தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் , … Read More »கோவையில் புதிய தீயணைப்பு நிலையம்..

கஞ்சா விற்ற மகன் கைது… கண்டித்து தந்தை போலீஸ் ஸ்டேசனில் தீக்குளிக்க முயற்சி..

  • by Authour

கோவை, கவுண்டம்பாளையம் அன்னை இந்திரா நகர் பொதுக் கழிப்பிடம் அருகே இளைஞர்கள் நேற்று கஞ்சா விற்பனை செய்து வருவதாக காவல்துறைக்கு வந்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் சோதனை செய்ததில் கவுண்டம்பாளையம் பகுதியைச்… Read More »கஞ்சா விற்ற மகன் கைது… கண்டித்து தந்தை போலீஸ் ஸ்டேசனில் தீக்குளிக்க முயற்சி..

error: Content is protected !!