Skip to content

தமிழகம்

கரூரில் டூவீலரில் பஸ் மோதி மருமகள் கண்முன்னே மாமியார் உடல் நசுங்கி பலி….

கரூர் மாவட்டம் நெரூரை அடுத்த ஒத்தக்கடை கிராமத்தை சார்ந்த ஹேமாவதி (வயது 32), உடல்நலம் சரியில்லாத மாமியார் காந்தாலட்சுமியை (65) இரு சக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். வெங்கமேடு மேம்பாலத்திலிருந்து கீழே சென்று கொண்டிருந்த… Read More »கரூரில் டூவீலரில் பஸ் மோதி மருமகள் கண்முன்னே மாமியார் உடல் நசுங்கி பலி….

அரியலூர் மாவட்டத்தில் முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம்..

தமிழ் மாதங்களில் மாசி மாதத்திற்கு பல்வேறு சிறப்புகள் உண்டு மாசி மாதத்தில் மகம் நட்சத்திரம் வரும் நாளை மாசி மகம் என்று முன்னோர்கள் கொண்டாடியது உடன் அன்றைய தினம் ஆறு மற்றும் குளங்களில் நீராடி… Read More »அரியலூர் மாவட்டத்தில் முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம்..

சேறும் சகதியுமாக மாறிய புதுகை தற்காலிக பஸ் நிலையம்

  • by Authour

புதுக்கோட்டையில் புதிய பஸ்நிலையம்புதிதாககட்டுவதற்கான டெண்டர் விடப்பட்டதைத் தொடர்ந்து  பஸ் நிலையத்தின் ஒருபகுதி இடிக்கப்பட்டு பணிகள்  நடந்து வருகிறது.  இதனால திருச்சி செல்லும் பஸ்கள் புதிய பஸ்நிலையம் பின்புறம் உள்ள அரசு போக்குவரத்து கழக பனிமனையின் … Read More »சேறும் சகதியுமாக மாறிய புதுகை தற்காலிக பஸ் நிலையம்

போதைக்கு பயன்படுத்த வலி நிவாரண மாத்திரைகள்… 2 இளைஞர்கள் கைது…

சென்னை மதுரவாயல் சுற்று வட்டார பகுதிகளில் வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்தி இளைஞர்கள் சிலர் போதை அடைவதாகவும், மற்ற இளைஞர்களுக்கு விற்பனை செய்வதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுரவாயல் மேம்பாலத்தின் சர்வீஸ் சாலை… Read More »போதைக்கு பயன்படுத்த வலி நிவாரண மாத்திரைகள்… 2 இளைஞர்கள் கைது…

சென்னை…வாடகை வீட்டில் பாலியல் தொழில் நடத்தி வந்த பெண் கைது…. ஒரு பெண் மீட்பு…

  • by Authour

சென்னை, வளசரவாக்கம் பகுதியில் பாலியல் தொழில் நடப்பதாக விபச்சாரத் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் வளசரவாக்கம் சுப்பிரமணிய நகர் பகுதியில் உள்ள வீட்டை ஒன்றை கண்காணித்த போது அங்கு பாலியல்… Read More »சென்னை…வாடகை வீட்டில் பாலியல் தொழில் நடத்தி வந்த பெண் கைது…. ஒரு பெண் மீட்பு…

மாசிமகம்: குடந்தை மகாமக குளத்தில் பக்தர்கள் புனித நீராடல்

  • by Authour

இந்தியாவின் நவ நதிகள் என  போற்றப்படும் கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, காவிரி, சரயு, துங்கபத்ரா, கிருஷ்ணா ஆகியன புண்ணிய நதிகளாக வும் கருதி பக்தர்கள் அங்கு நீராடி  தங்கள் பாவத்தை தொலைத்து… Read More »மாசிமகம்: குடந்தை மகாமக குளத்தில் பக்தர்கள் புனித நீராடல்

சென்னை….. அடையாளம் தெரியாத வாகனம் மோதி… அதிமுக நிர்வாகி பலி…

சென்னை மதுரவாயல் லட்சுமி நகர் சிந்தாமணி தெருவை சேர்ந்தவர் சரவணன் (41) இவர் மதுரவாயல் பகுதி அதிமுக மாணவரணி இணைச் செயலாளராகவும் பூத் கமிட்டி உறுப்பினராகவும் பணியாற்றி வந்தார் என கூறப்படுகிறது. இவர் நேற்று… Read More »சென்னை….. அடையாளம் தெரியாத வாகனம் மோதி… அதிமுக நிர்வாகி பலி…

கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண கோயில் தோரோட்டம்… பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர…

தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் ஆண்டுதோறும் மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் கடந்த… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண கோயில் தோரோட்டம்… பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர…

தொகுதி சீரமைப்பு: தமிழ்நாட்டிலும் தொகுதிகள் அதிகரிக்கும்- ராஜ்நாத் சிங்

மக்கள் தொகை கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்ட தென் மாநிலங்கள், தொகுதி மறுவரையறை மூலம் பிரதிநிதித்துவ பாதிப்பை சந்திக்கும் என தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து மார்ச் 22-ம் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில்… Read More »தொகுதி சீரமைப்பு: தமிழ்நாட்டிலும் தொகுதிகள் அதிகரிக்கும்- ராஜ்நாத் சிங்

கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி யானை வாகனத்தில் வீதிஉலா..

தென் திருப்பதி என்று அழைக்கப்படும் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா… Read More »கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி யானை வாகனத்தில் வீதிஉலா..

error: Content is protected !!