Skip to content

தமிழகம்

கரூரில் உயிரிழந்த போலீஸ் ஏட்டு குடும்பத்திற்கு…. ரூ.28.34 லட்சம் உதவிய 5668 போலீசார்…

தமிழ்நாடு காவல் துறையில் கடந்த 01.12.2003 அன்று பணியில் சேர்ந்த கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலையத்தில் பணிபுரிந்த தலைமை காவலர் பிரகாஷ் உடல் நலக் குறைவால் கடந்த 30.05.2024 அன்று உயிரிழந்தார். அவருக்கு… Read More »கரூரில் உயிரிழந்த போலீஸ் ஏட்டு குடும்பத்திற்கு…. ரூ.28.34 லட்சம் உதவிய 5668 போலீசார்…

குற்றங்களை தடுக்க தீவிர ரோந்து பணி…. திருச்சி போலீசாரிடம் வியாபாரிகள் மனு….

  • by Authour

திருச்சி காந்தி மார்க்கெட் மாநகராட்சி அனுமதி பெற்ற தரைக்கடை மற்றும் நிலையான கடை வியாபாரிகள் ஒற்றுமை சங்கம் சார்பில் தலைவர் யு.எஸ்..கருப்பையா, செயலாளர் எம்.கே.எம். காதர் மைதீன், பொருளாளர் ஏ.எம்.பி. அப்துல் ஹக்கீம் மற்றும்… Read More »குற்றங்களை தடுக்க தீவிர ரோந்து பணி…. திருச்சி போலீசாரிடம் வியாபாரிகள் மனு….

நெல்லை உள்பட 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!…

தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு… Read More »நெல்லை உள்பட 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!…

கல்லூரி மாணவிக்கு முத்தம் கொடுத்த வாலிபர் கைது…. கோவையில் பரபரப்பு…

கோவையில் ஸ்கூட்டர் மீது மோதியதற்கு சிரித்து கொண்டே மன்னிப்பு கேட்ட கல்லூரி மாணவிக்கு முத்தம் கொடுத்த வாலிபரை குனியமுத்தூர் காவல் துறையினர் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர். கோவையைச் சேர்ந்த 20 வயது… Read More »கல்லூரி மாணவிக்கு முத்தம் கொடுத்த வாலிபர் கைது…. கோவையில் பரபரப்பு…

தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு… பள்ளி மாணவர்கள் பங்கேற்பு…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தனியார் பள்ளியில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் மற்றும் அரியலூர் மாவட்ட ஸ்பர்ஷ் தொழுநோய் ஒழிப்பு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜ்குமார்… Read More »தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு… பள்ளி மாணவர்கள் பங்கேற்பு…

புதுகையில் தொழுநோய் விழிப்புணர்வு பேரணி, கலெக்டர் தொடங்கி வைத்தார்

மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி  ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. ஆட்சியர் மு.அருணா தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதி  ஏற்றுக்கொண்டனர் . இந்த நிகழ்ச்சியில்… Read More »புதுகையில் தொழுநோய் விழிப்புணர்வு பேரணி, கலெக்டர் தொடங்கி வைத்தார்

தஞ்சையிலிருந்து ஓசூருக்கு அரவைக்கு 2000 டன் நெல் சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அரவைக்காக அனுப்பப்பட்டு பொது வினியோகத்… Read More »தஞ்சையிலிருந்து ஓசூருக்கு அரவைக்கு 2000 டன் நெல் சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு

தஞ்சையில் 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்…. 2 பேர் கைது..

தஞ்சை கீழவாசல் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தஞ்சை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முருகானந்தம்,… Read More »தஞ்சையில் 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்…. 2 பேர் கைது..

மோட்டார் வாகன புதிய சட்டத்தை ரத்து செய்யக்கோரி….திருச்சியில் போராட்டம்…

  • by Authour

தமிழ்நாடு மோட்டார் வாகன ஆலோசர்கள் நலச் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் மாபெரும் உரிமை கேட்பு போராட்டம் இன்று நடைபெற்றது இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மோட்டார்… Read More »மோட்டார் வாகன புதிய சட்டத்தை ரத்து செய்யக்கோரி….திருச்சியில் போராட்டம்…

”உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம்… அரியலூர் வட்டத்தில் கலெக்டர் ஆய்வு…

  • by Authour

அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டத்தில் பல்வேறு அரசு துறைகளின் அலுவலகங்கள், அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி மற்றும் மாவட்ட நிலை அலுவலர்கள் ஆகியோர் நேரில்… Read More »”உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம்… அரியலூர் வட்டத்தில் கலெக்டர் ஆய்வு…

error: Content is protected !!