Skip to content

தமிழகம்

டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை

  • by Authour

தமிழ்நாட்டில்   இன்று ( செவ்வாய்)  பல  மாவட்டங்களில்  மிக பலத்த மழை முதல்  மிதமான மழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று  தகவல் அளித்திருந்தது. அதன்படி இன்று… Read More »டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை

மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை… பொதுமக்கள் மகிழ்ச்சி..

தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களான திருவாரூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை… பொதுமக்கள் மகிழ்ச்சி..

கரூர் அருகே இளம் பெண் கிணற்றில் சடலமாக மீட்பு…

  • by Authour

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சார்ந்த கிருத்திகா வயது 22 இவருக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி, 2 வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த ஓர் ஆண்டுகளுக்கு முன்பாக கணவன்… Read More »கரூர் அருகே இளம் பெண் கிணற்றில் சடலமாக மீட்பு…

வைத்திலிங்கம் உடல் நலம் விசாரிப்பு: சசிகலாவை சந்திப்பதை தவிர்த்த டிடிவி தினகரன்

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்.   தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தொகுதி  எம்.எல்.ஏ.வான இவர் தற்போது  ஓபிஎஸ் அணியில் உள்ளார்.  உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த  அவர்   சென்னையில் சில நாட்கள் சிகிச்சை பெற்ற  நேற்று   ஒரத்தநாடு அடுத்த … Read More »வைத்திலிங்கம் உடல் நலம் விசாரிப்பு: சசிகலாவை சந்திப்பதை தவிர்த்த டிடிவி தினகரன்

வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு… ஜன்னல் கண்ணாடி சேதம்..

நெல்லையில் இருந்து சென்னைக்கு நேற்று காலையில் வழக்கம்போல் வந்தே பாரத் ரயில் புறப்பட்டு சென்றது. கடம்பூர் அருகே தங்கம்மாள்புரம் ரயில்வே கேட் பகுதியில் சென்றபோது, அங்கிருந்த மர்மநபர்கள் திடீரென ரயில் மீது கல்வீசினர். இதில்… Read More »வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு… ஜன்னல் கண்ணாடி சேதம்..

ஆபாச ரீல்ஸ்…. யூடியூபர்கள் குண்டாசில் கைது….

ஆபாச ரீல்ஸ் வழக்கில் சிக்கிய யூடியூபர்கள் சித்ரா, கார்த்திக், திவ்யா கள்ளச்சி ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். கடலுாரைச் சேர்ந்தவர் சித்ரா 54. மக்கள் பார்வை என்ற யுடியூப் சேனலை நடத்தி வருகிறார்.… Read More »ஆபாச ரீல்ஸ்…. யூடியூபர்கள் குண்டாசில் கைது….

வேளாங்கண்ணியில் 3வது திருமணத்திற்காக 2வது கணவனை கொலை செய்த மனைவி….

  • by Authour

கர்நாடகா மாநிலம் பெங்களூரை  சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 22). அவரது காதலியான அதே முகவரியைச் சேர்ந்த எலன்மேரி (21), இருவரும்  கடந்த பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி வேளாங்கண்ணிக்கு வந்துள்ளனர். மாதா கோவில் பின்புறம்… Read More »வேளாங்கண்ணியில் 3வது திருமணத்திற்காக 2வது கணவனை கொலை செய்த மனைவி….

ஆண்களுக்கு பாலியல் தொல்லையா?… விக்ரமன் மனைவி விளக்கம்

  • by Authour

பிக் பாஸ் மூலம் பிரபலம் அடைந்தவர் விக்ரமன். இவர் பெண் உடையில் சுற்றி வந்து குடியிருப்பில் உள்ளவர்களை அச்சுறுத்துவது போல் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தனது கணவர் குறித்து… Read More »ஆண்களுக்கு பாலியல் தொல்லையா?… விக்ரமன் மனைவி விளக்கம்

கோவை… கரும்புக்கடை பகுதியில் 7 அடி பாம்பு மீட்பு …

  • by Authour

கோவை, கரும்புக்கடை அலிப் காலனி பகுதியில் இன்று அப்பகுதி மக்கள் புதர் மண்டிய பகுதியில் 7 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு ஒன்று நடமாடுவதைக் கண்டு அச்சம் அடைந்தனர். உடனடியாக, பாம்பு பிடி வீரர்… Read More »கோவை… கரும்புக்கடை பகுதியில் 7 அடி பாம்பு மீட்பு …

ஜோலார்பேட்டை அருகே எருது விடும் விழா…. சீறிப்பாய்ந்து ஓடிய காளைகள்..

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் மண்டல வாடி அடுத்த வெள்ளைய கவுண்டனூர் கிராமத்தில் ஊர் பொதுமக்கள் மற்றும் கிராம இளைஞர்கள் முன்னிலையில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு எருது விடும் திருவிழா… Read More »ஜோலார்பேட்டை அருகே எருது விடும் விழா…. சீறிப்பாய்ந்து ஓடிய காளைகள்..

error: Content is protected !!