Skip to content

தமிழகம்

டெல்டா மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

  • by Authour

தமிழ்நாட்டில் நாளை 4 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது”… Read More »டெல்டா மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

திணிப்பை ஏற்க நாங்கள் அடிமைகள் அல்ல… திமுக எம்.பி சிவா பேச்சு..

ஒன்றிய அரசு திணிப்பதை ஏற்க நாங்கள் ஒண்ணும் அடிமைகள் அல்ல என திமுக எம்.பி சிவா தெரிவித்துள்ளார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மும்மொழி கல்வி கொள்கை தொடர்பாக மக்களவையில் பேசினார்.  தமிழ்நாட்டு… Read More »திணிப்பை ஏற்க நாங்கள் அடிமைகள் அல்ல… திமுக எம்.பி சிவா பேச்சு..

கணவர் கொலை- மாமியார் குடும்பத்தினர் மீது மனைவி புகார்

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் மனைவி துளசிமணி. இவர்  இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில்… Read More »கணவர் கொலை- மாமியார் குடும்பத்தினர் மீது மனைவி புகார்

கரூர் கல்லூரி மாணவி வேனில் கடத்தல்… ஒருதலைக்காதலனுக்கு வலை…

  • by Authour

கரூர், அரசு  கலைக்கல்லூரியில்  பி.ஏ.  படிக்கும் மாணவி, இன்று மதியம் 12.30 மணிக்கு  கல்லூரிக்கு  தோழிகளுடன் சென்று  கொண்டிருந்தார்.  பஸ்சில் இருந்து இறங்கி  கல்லூரிக்கு நடந்து சென்றபோது திடீரென அங்கு வந்த ஆம்னி வேன்,… Read More »கரூர் கல்லூரி மாணவி வேனில் கடத்தல்… ஒருதலைக்காதலனுக்கு வலை…

முதல்வரின் 72வது பிறந்த நாள் கொண்டாட்டம்… 572 பேருக்கு பிரியாணி விருந்து..

போரூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 572 பேருக்கு பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. சென்னை போரூரில் மதுரவாயல் தெற்குப் பகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்த நாள்… Read More »முதல்வரின் 72வது பிறந்த நாள் கொண்டாட்டம்… 572 பேருக்கு பிரியாணி விருந்து..

கடன் கேட்ட பெண்ணிடம், கற்பை கேட்ட ஆசிரியர்- தஞ்சை போலீசில் புகார்

தஞ்சை நாஞ்சிக்கோட்டை பர்வின் திரையரங்கு பகுதி அருகே வசித்து வருபவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆரோக்கிய சாமி (70). இவர்  வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் பெரும்பாலும் பெண்களுக்கு மட்டுமே … Read More »கடன் கேட்ட பெண்ணிடம், கற்பை கேட்ட ஆசிரியர்- தஞ்சை போலீசில் புகார்

தமிழர்கள் அநாகரிகமானவர்கள் என்று மந்திரி பேசியதை பிரதமர் ஏற்கிறாரா? ஸ்டாலின் கேள்வி

  • by Authour

தமிகத்திற்கான கல்வி நிதியை வழங்க கோரி,  தென் சென்னை திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் இன்று பேசினார். இதற்கு பதிலளித்த  மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழர்கள் அநாகரிகமானவர்கள் என்றார். இதற்கு  தமிழக… Read More »தமிழர்கள் அநாகரிகமானவர்கள் என்று மந்திரி பேசியதை பிரதமர் ஏற்கிறாரா? ஸ்டாலின் கேள்வி

மாணவர்களுடன் விளையாடி… தேவைகளை கேட்டறிந்த கோவை கலெக்டர்…

கோவை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பல்வேறு மாணவ மாணவிகள் தங்கி விளையாட்டு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு ஆய்வு… Read More »மாணவர்களுடன் விளையாடி… தேவைகளை கேட்டறிந்த கோவை கலெக்டர்…

கோவையில் ஆன்லைன் மோசடி.. 2 பேர் கைது.. ரூ. 15 லட்சம் பறிமுதல்…

கோவை, ரத்தினபுரி நாராயணசாமி லே-அவுட், பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன், ராஜசேகர் சகோதரர்களான இவர்கள் . whatsapp குழுவை தொடங்கி ஏராளமான நபர்களை சேர்த்தனர். கேரளாவில் நடைபெறும் லாட்டரி குழுக்களின் அடிப்படையில் கடைசி மூன்று எண்களுக்கு… Read More »கோவையில் ஆன்லைன் மோசடி.. 2 பேர் கைது.. ரூ. 15 லட்சம் பறிமுதல்…

சென்னை … பஸ் சாலையின் நடுவில் பழுதாகி நின்றதால் கடும் போக்குவரத்து பாதிப்பு…

  • by Authour

போரூரில் இருந்து ராமாபுரம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து முடங்கியது. எம்ஜிஆர் பாலம் மீதும் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்-கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொளுத்தும் வெயிலில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்-வாகன ஓட்டிகள் கடும்… Read More »சென்னை … பஸ் சாலையின் நடுவில் பழுதாகி நின்றதால் கடும் போக்குவரத்து பாதிப்பு…

error: Content is protected !!