Skip to content

தமிழகம்

குட்கா பொருட்கள் 421 கிலோ பறிமுதல்…. திருச்சியில் அதிரடி…

திருச்சி அரியமங்கலம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்க்கு லோடு ஆட்டோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பாட் மசாலா பொருட்கள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த அந்த பகுதியில் ரோந்து பணியில்… Read More »குட்கா பொருட்கள் 421 கிலோ பறிமுதல்…. திருச்சியில் அதிரடி…

திருச்சி அருகே கஞ்சா விற்ற நபர் கைது…ஒரு கிலோ பறிமுதல்..

திருச்சி, திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் கருணாகரன் காட்டூர் பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது சந்தேகப்படும்படியாக இருசக்கர வாகனத்தில் நின்ற வரை பிடித்து விசாரணை செய்தபோது அவர் முன்னுக்கு… Read More »திருச்சி அருகே கஞ்சா விற்ற நபர் கைது…ஒரு கிலோ பறிமுதல்..

மகளிரின் முன்னேற்றத்திற்கு என்றும் அயராது உழைப்போம்… துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

மகளிரின் முன்னேற்றத்துக்கும் பொருளாதார சுதந்திரத்துக்கும் என்றும் அயராது உழைப்போம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டு மகளிரின் முன்னேற்றத்துக்காக பார்த்துப் பார்த்து திட்டங்களை செயல்படுத்தி… Read More »மகளிரின் முன்னேற்றத்திற்கு என்றும் அயராது உழைப்போம்… துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாட்டில் 12 மாவட்டத்தில் 11ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு..

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மார்ச் 11-ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது.

உலக மகளிர் தினம்…. 6253 பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கிய அமைச்சர் எ.வ.வேலு…

  • by Authour

ஜோலார்பேட்டையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு 45 கோடி மதிப்பீட்டில் 464 மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த 6253 பயனாளிகளுக்கு கடன் உதவிகளை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.… Read More »உலக மகளிர் தினம்…. 6253 பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கிய அமைச்சர் எ.வ.வேலு…

பெண்களுக்கு மாதம் ரூ.2500.. டில்லி அமைச்சரவை ஒப்புதல்…

  • by Authour

டில்லி அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ரேகா குப்தா தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் பெண்களுக்கு மாதம் ரூ. 2,500 வழங்கும் பெண்களுக்கான செழிப்பு திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது குறித்து முதல்வர் ரேகா குப்தா,… Read More »பெண்களுக்கு மாதம் ரூ.2500.. டில்லி அமைச்சரவை ஒப்புதல்…

தஞ்சை -புதுகை சாலையில் லாரியை மடக்கி…. மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது…

மயிலாடுதுறை இலுப்பப்பட்டு வையாபுரி திடல் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் என்பவரின் மகன் பாரதி லாரன்ஸ் (32). இவர் நேற்று முன்தினம் புதுக்கோட்டையிலிருந்து நன்னிலத்திற்கு லாரி ஒன்றில் ஜல்லி ஏற்றிக் கொண்டு வந்தார். லாரியில் கிளீனராக… Read More »தஞ்சை -புதுகை சாலையில் லாரியை மடக்கி…. மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது…

கேஸ் சிலிண்டர் வெடித்து தீப்பற்றிய குடிசை வீடு… உயிர் தப்பிய முதியவர்…

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த டி.வீரபள்ளி பகுதியைச் சேர்ந்த லிங்க அண்ணன் மகன் சின்னதம்பி முன்னாள் ரயில்வே ஊழியர் இவருடைய மனைவி உயிரிழந்த நிலையில் மூன்று பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். மேலும் மூன்று பிள்ளைகளும் பெங்களூரில்… Read More »கேஸ் சிலிண்டர் வெடித்து தீப்பற்றிய குடிசை வீடு… உயிர் தப்பிய முதியவர்…

புதுகையில் இந்திய அஞ்சல் துறையினர் கேக் வெட்டி கொண்டாட்டம்….

  • by Authour

புதுக்கோட்டையில் மாவட்ட காவல்துறை சார்பில் மகளிர் தினத்தை யொட்டி மராத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பிடம் பெற்ற மகளிருக்கு பதக்கம் மற்றும் பரிசுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அபிஷேக்குப்தா வழங்கி வாழ்த்தினார்.  இந்திய அஞ்சல்… Read More »புதுகையில் இந்திய அஞ்சல் துறையினர் கேக் வெட்டி கொண்டாட்டம்….

பெண்களின் உரிமையை உறுதி செய்யும் ஆட்சியாக தி.மு.க செயல்படுகிறது… முதல்வர் ஸ்டாலின்..

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் 72 கோடி மதிப்பில் 700 படுக்கை வசதிகளுடன் தோழி விடுதிகள் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் தின கொண்டாட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த விழாவில் பேசிய அவர்,… Read More »பெண்களின் உரிமையை உறுதி செய்யும் ஆட்சியாக தி.மு.க செயல்படுகிறது… முதல்வர் ஸ்டாலின்..

error: Content is protected !!