Skip to content

தமிழகம்

30, 31ம் தேதி – 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளையும், நாளை மறுதினமும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 29-01-2025: தென்தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை… Read More »30, 31ம் தேதி – 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

ஜெயலலிதாவின் நகை, பொருட்கள் தமிழக போலீசிடம் ஒப்படைக்க உத்தரவு

தமிழ்நாடு முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக  வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இந்த வழக்கு  பெங்களூரு கோர்ட்டில் நடந்து வந்தது.  எனவே ஜெயலலிதா வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட  நகை, பாத்திரங்கள், உள்ளிட்ட அனைத்து… Read More »ஜெயலலிதாவின் நகை, பொருட்கள் தமிழக போலீசிடம் ஒப்படைக்க உத்தரவு

கஞ்சா, போதை மாத்திரை வைத்திருந்த ரவுடி கைது… டூவீலர் திருடிய 2பேர் கைது.. திருச்சி க்ரைம்..

கஞ்சா -போதை மாத்திரைகள் விற்பனை.. திருச்சி உறையூர் பகுதியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக உறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உறையூர் போலீசார் நவாப் தோப்பு பகுதியில்… Read More »கஞ்சா, போதை மாத்திரை வைத்திருந்த ரவுடி கைது… டூவீலர் திருடிய 2பேர் கைது.. திருச்சி க்ரைம்..

கோவையில் வேலை வாய்ப்பு முகாம்…. ராணுவத்தில் சேர இளைஞர்கள் ஆர்வம்…

கோவையில் ரோட்டரி கிளப் ஆப் மில்லினியம் 25 வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக வேலை வாய்ப்பு முகாம் சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது… ரோட்டரி கிளப் மில்லினியம் தலைவர்… Read More »கோவையில் வேலை வாய்ப்பு முகாம்…. ராணுவத்தில் சேர இளைஞர்கள் ஆர்வம்…

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை…

  • by Authour

தமிழகத்தில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் ஒரு சவரன் தங்கம் 60 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற… Read More »புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை…

பொள்ளாச்சி அருகே மாசாணி அம்மன் கோவில் குண்டம் திருவிழா… 75 அடி கொடி மரம் ஏற்றம்…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ளஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமல்லாமல் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து வருவார் அந்த வகையில் குண்டம் திருவிழா 18… Read More »பொள்ளாச்சி அருகே மாசாணி அம்மன் கோவில் குண்டம் திருவிழா… 75 அடி கொடி மரம் ஏற்றம்…

சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் திடீர் நீக்கம் ஏன்?

சேலம்  மாநகர் மாவட்ட  அதிமுக செயலாளராக இருந்த  முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாசலம் அந்த பொறுப்பில் இருந்து  விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்குப்பதிலாக   மாநகர் மாவட்ட பொறுப்பாளர்களாக  முன்னாள் எம்.எல்.ஏ.  எம்.கே. செல்வராஜ்,  பகுதி செயலாளர்  ஏ.கே. எஸ்.எம்.… Read More »சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் திடீர் நீக்கம் ஏன்?

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 12 பவுன் நகை திருட்டு… 2 வாலிபர்கள் கைது..

தஞ்சாவூர் மாவட்டம் காட்டுக்குறிச்சி தெற்கு தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகள் அன்னலட்சுமி (27). இவர் தனது சித்தப்பா வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்காக உறவுக்கார மூதாட்டி ஒருவருடன் விருதுநகருக்கு சென்றார். பின்னர் கடந்த 20ம்… Read More »ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 12 பவுன் நகை திருட்டு… 2 வாலிபர்கள் கைது..

அரியலூர் அருகே சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை….

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே வெண்மான் கொண்டான் கிராமத்தைச் சேர்ந்த ராமு என்கிற இளவரசன், த/பெ பெரியசாமி என்பவர் கடந்த 2022 ஆம் ஆண்டு சிறுமியை வலுக்கட்டாயமாக தனது வீட்டிற்கு கடத்திச் சென்று, பாலியல்… Read More »அரியலூர் அருகே சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை….

தஞ்சை அருகே போலி நகை அடமானம்… ரூ.16.31 லட்சம் மோசடி.. 3 பேர் கைது…

தஞ்சாவூர் ரெட்டிபாளையம் பகுதியில் ஒரு தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று (28ம் தேதி) தஞ்சாவூர் ரெட்டிபாளையம் சாலை காந்திபுரம் பகுதியை சேர்ந்த ரவி என்பவரின் மகள் திவ்யா (31), தஞ்சாவூர்… Read More »தஞ்சை அருகே போலி நகை அடமானம்… ரூ.16.31 லட்சம் மோசடி.. 3 பேர் கைது…

error: Content is protected !!