Skip to content

தமிழகம்

கோவை ஏர்போட்டில் கைகலப்பு…. ஒப்பந்த ஊழியர்- டாக்ஸி டிரைவர் மோதல்…பரபரப்பு

கோவை, விமான நிலைய வளாகத்தில் பயணிகள் ஏற்றிச் செல்லும் இடத்தில் வாகனம் நிறுத்துவதில் விமான நிலைய ஒப்பந்த ஊழியருக்கும் – டாக்ஸி ஓட்டுனருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது கைகலப்பாக மாறியதால் அப்பகுதியில்… Read More »கோவை ஏர்போட்டில் கைகலப்பு…. ஒப்பந்த ஊழியர்- டாக்ஸி டிரைவர் மோதல்…பரபரப்பு

அரசியல் கோமாளிகளுக்கு பதில் கிடையாது…. அமைச்சர் செந்தில்பாலாஜி…

  • by Authour

கோவையில் மகளிருக்கான கடன் வழங்கு திட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி,…. கோடை காலத்தில் மின் தேவையை கருத்தில் கொண்டு கூடுதலான மின் தேவைக்காக ஒப்பந்த புள்ளிகள்… Read More »அரசியல் கோமாளிகளுக்கு பதில் கிடையாது…. அமைச்சர் செந்தில்பாலாஜி…

பாபநாசத்தில் கேக் வெட்டி மகளிர் தினம் கொண்டாட்டம்..

தஞ்சை மாவட்டம், பாபநாசம் உட்கோட்டம் காவல் துறை மற்றும் பாபநாசம் வேலு நாச்சியார் லயன்ஸ் கிளப் இணைந்து உலக மகளிர் தின விழாவை நடத்தின. பாபநாசத்தில் நடந்த விழாவில் வேலு நாச்சியார் லயன்ஸ் கிளப்… Read More »பாபநாசத்தில் கேக் வெட்டி மகளிர் தினம் கொண்டாட்டம்..

மகளிர் தினம்… கரூர் தனியார் மருத்துவமனை சார்பில் 3ம் ஆண்டு விழிப்புணர்வு பேரணி…

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு மகளிர் கல்லூரிகள் மற்றும் மகளிர் வசிக்கும் இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் பகுதியில் உள்ள நாதன் தனியார் மருத்துவமனை… Read More »மகளிர் தினம்… கரூர் தனியார் மருத்துவமனை சார்பில் 3ம் ஆண்டு விழிப்புணர்வு பேரணி…

கோவை மாவட்டத்தில் 1.51 லட்சம் சுய உதவிகுழுக்கள்…. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

  • by Authour

கோயம்புத்தூர் வேளாண்மை பல்கலைக்கழகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் நடைபெற்ற தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவி வழங்கும் விழாவில் மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்துக்கொண்டார்.… Read More »கோவை மாவட்டத்தில் 1.51 லட்சம் சுய உதவிகுழுக்கள்…. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

ஒருநாள் விரதமிருந்து நோன்பு திறந்தார் …..தவெக தலைவர் விஜய்.!…

தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு சரியாக 6.24 மணிக்கு நோன்பு திறந்தார். நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு அக்கட்சியின்… Read More »ஒருநாள் விரதமிருந்து நோன்பு திறந்தார் …..தவெக தலைவர் விஜய்.!…

மகளிர் தினம்… திருச்சியில் பெண்களுக்கான விழிப்புணர்வு பேரணி ….

திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் தலைமையில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியில்… Read More »மகளிர் தினம்… திருச்சியில் பெண்களுக்கான விழிப்புணர்வு பேரணி ….

புதுக்கோட்டையில் பயங்கர விபத்து… 3 பேர் பலி… உயிர் தப்பிய டிரைவர்..

புதுக்கோட்டை அடுத்த நமணசமுத்திரம் பகுதியில் நமணசமுத்திரம் காவல் நிலையம் அருகே திருச்சி காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் காரைக்குடியிலிருந்து புதுக்கோட்டை நோக்கி முருகன் என்பவர் காரை தனியாக ஒட்டி சென்றுள்ளார். அப்போது அவருக்கு முன்னால் ஒரு… Read More »புதுக்கோட்டையில் பயங்கர விபத்து… 3 பேர் பலி… உயிர் தப்பிய டிரைவர்..

கூட்டணி வைக்க அதிமுக தவம் கிடந்ததில்லை…. எடப்பாடி பழனிசாமி…

  • by Authour

பாஜக கூட்டணி வேண்டாம் என்று கூறிய கட்சிகள் தற்போது கூட்டணிக்கு தவம் கிடப்பதாக கூறியிருந்தார் நேற்று அண்ணாமலை. இந்தநிலையில் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு பேட்டியில்… Read More »கூட்டணி வைக்க அதிமுக தவம் கிடந்ததில்லை…. எடப்பாடி பழனிசாமி…

கரூரில் உலக மகளிர் தினம்… மாரத்தான் -வாக்கத்தான் போட்டி…

கரூரில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான இலவச உதவி மைய எண்:181 மற்றும் காவல் உதவி செயலி மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு சம்மந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கரூர்… Read More »கரூரில் உலக மகளிர் தினம்… மாரத்தான் -வாக்கத்தான் போட்டி…

error: Content is protected !!