Skip to content

தமிழகம்

சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவிற்கு ஏர்போட்டில் உற்சாக வரவேற்பு…

டாடா ஸ்டீல் செஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் பட்டம் வென்று சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவிற்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரக்ஞானந்தா கூறியதாவது: போட்டி மிகவும் கடுமையாக… Read More »சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவிற்கு ஏர்போட்டில் உற்சாக வரவேற்பு…

பஸ்சை இயக்கியபடி ரீல்ஸ்… டிரைவர்- கன்டக்டர் பணிநீக்கம்..

சென்னையில் ஆபத்தான முறையில் மாநகர பஸ்ழச இயக்கியபடியே ரீல்ஸ் பதிவிட்ட டிரைவர்- கன்டக்டர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த டிரைவர் மற்றும் கன்டக்டர் மீது நடவடிக்கை பாய்ந்தது. சம்பந்தப்பட்ட ஒப்பந்த… Read More »பஸ்சை இயக்கியபடி ரீல்ஸ்… டிரைவர்- கன்டக்டர் பணிநீக்கம்..

கலவரம், கட்டப்பஞ்சாயத்து செய்யும் கூத்தாநல்லூர் நகராட்சி தலைவர்- துணைத்தலைவர் பகீர்

  • by Authour

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர்  நகராட்சி தலைவராக இருப்பtர்  பாத்திமா பஷீரா.  திமுகவை சேர்ந்தவர்.  இவா் மீது  நகராட்சி துணைத்தலைவர் சுதர்சன்(இந்திய கம்யூ) உள்பட 15  திமுக கவுன்சிலர்கள்,  நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து… Read More »கலவரம், கட்டப்பஞ்சாயத்து செய்யும் கூத்தாநல்லூர் நகராட்சி தலைவர்- துணைத்தலைவர் பகீர்

சிப்காட் போலீஸ் ஸ்டேசனில் பெட்ரோல் குண்டு வீச்சு… மேலும் 2 பேர் கைது..

  • by Authour

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் மேலும் 2 பேரை கைது செய்தனர். சிப்காட் காமராஜர் நகரைச் சேரந்த பரத்(20), விஷால் (18) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.… Read More »சிப்காட் போலீஸ் ஸ்டேசனில் பெட்ரோல் குண்டு வீச்சு… மேலும் 2 பேர் கைது..

ஜெயங்கொண்டம் அருகே கண் பார்வையற்ற பெண்ணை திருமணம் செய்த வாலிபர்…. குவியும் பாராட்டு

  • by Authour

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே காவிரி நீர் பாயும் கொள்ளிடக்கரை அருகில், நாலாபுரமும் நெற்பயிர்கள் சூழ்ந்து பசுமையாக காட்சி தரும் விவசாய நிலங்கள் மத்தியில் சீனிவாசபுரம் என்னும் சிற்றூர் உள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்ட… Read More »ஜெயங்கொண்டம் அருகே கண் பார்வையற்ற பெண்ணை திருமணம் செய்த வாலிபர்…. குவியும் பாராட்டு

“யாரைப் பற்றியும் கவலைப்படாத நகராட்சி தலைவர்” மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்

  • by Authour

திருவாரூர் மாவட்டம்  கூத்தாநல்லூர் நகராட்சி தலைவராக இருப்பவர்  பாத்திமா பஷீரா. திமுகவை சேர்ந்தவர்.  இந்த நகராட்சியில்  தலைவரையும் சேர்த்து மொத்தம்  24 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் திமுக 18,  காங். 1,  இந்திய கம்யூ… Read More »“யாரைப் பற்றியும் கவலைப்படாத நகராட்சி தலைவர்” மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்

சாலை விபத்தில் தி.க. நிர்வாகி பரிதாப பலி….திருவெறும்பூர் அருகே பரிதாபம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள வ உ சி நகரை சேர்ந்தவர் மாரிமுத்து ( 65 ) இவர் திக கட்சியின் திருவெறும்பூர் ஒன்றிய தலைவராக இருந்தார். மேலும் துவாக்குடி பகுதியில் உள்ள… Read More »சாலை விபத்தில் தி.க. நிர்வாகி பரிதாப பலி….திருவெறும்பூர் அருகே பரிதாபம்…

பேராவூரணி அருகே மீனவர் வலையில் சிக்கிய கடல் பசு….

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வனச்சரகம், பேராவூரணி அருகே உள்ள கொள்ளுக்காடு கிராமத்தில், மீனவர் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான படகில் மீனவர்கள் மீன் பிடித்து கரைக்கு திரும்பினர். அப்போது மீனவர்கள் வலையில் அரியவகை கடல் வாழ் உயிரினமான… Read More »பேராவூரணி அருகே மீனவர் வலையில் சிக்கிய கடல் பசு….

எப்ஐஆர் லீக் விவகாரம்.. மேலும் சில க்ரைம் நிருபர்களுக்கு சம்மன்..?

  • by Authour

சென்னை அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக பதிவான, எப்.ஐ.ஆர்., ‘லீக்’ ஆனது தொடர்பாக உயர்நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது. லீக் செய்த நபர்கள் மீது எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும்… Read More »எப்ஐஆர் லீக் விவகாரம்.. மேலும் சில க்ரைம் நிருபர்களுக்கு சம்மன்..?

தமிழ்நாட்டில் புதிதாக 5 விமான நிலையங்கள் அமைக்கப்படும்…. மத்திய அரசு தகவல்..

அரக்கோணம், செட்டிநாடு, சோழவரம், சூலூர் மற்றும் உளுந்தூர்பேட்டையில் உள்ள விமான ஓடுதளங்களை சீரமைத்து புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும் என மத்திய மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. சேலம், வேலூர், நெய்வேலி,… Read More »தமிழ்நாட்டில் புதிதாக 5 விமான நிலையங்கள் அமைக்கப்படும்…. மத்திய அரசு தகவல்..

error: Content is protected !!