Skip to content

தமிழகம்

தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம்… நடிகை நயன்தாரா கோரிக்கை..

  • by Authour

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகளில் முன்னணி இடத்தில் இருப்பவர் நயன்தாரா. இவர் கடைசியாக அட்லீ இயக்கத்தில் ஜவான் திரைப்படத்தில் நடித்து இருந்தார்.சில மாதங்களுக்கு முன் இவரது திருமணத்தை குறித்த நெட்பிளிக்ஸ் ஆவண திரைப்படம் வெளியாகி… Read More »தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம்… நடிகை நயன்தாரா கோரிக்கை..

தொழில் முனைவோருக்கான வழிகாட்டு நிகழ்ச்சி…..விவசாயிகள் பங்கேற்பு…

தொழில் முனைவோருக்கான வழிகாட்டுதல் பணிமனை கும்பகோணத்தில் நடந்தது. தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் தொழில் முனைவோருக்கு வழிகாட்டுதல் பணிமனை நடந்ததில் கும்பகோணம், திருவிடைமருதூர்,… Read More »தொழில் முனைவோருக்கான வழிகாட்டு நிகழ்ச்சி…..விவசாயிகள் பங்கேற்பு…

தஞ்சை அய்யம்பேட்டை அருகே ஆதார் சிறப்பு முகாம்…

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அருகே கோவிந்த நாட்டுச் சேரி ஊராட்சிக்கு உட்பட்ட நாயக்கர் பேட்டை, பட்டுகுடி கிராமங்களில் ஆதார் சிறப்பு முகாம் நடந்தது. முகாமில் ஆதாரில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், பிழை… Read More »தஞ்சை அய்யம்பேட்டை அருகே ஆதார் சிறப்பு முகாம்…

புதுகை கோர்ட் வளாகத்தில் ஒருவர் மயங்கி விழுந்து பலி

புதுக்கோட்டை மாவட்டம்  அறந்தாங்கி மணவிழான் தெருவை சேர்ந்தவர் ரகமத்துல்லா(58) இவர்  ஒரு  வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை ஜே. எம். கோர்ட்டுக்கு  இன்று வந்திருந்தார்.  கோர்ட்  வளாகத்தில் நின்று கொண்டிருந்த ரகமத்துல்லா 11 மணி அளவில்… Read More »புதுகை கோர்ட் வளாகத்தில் ஒருவர் மயங்கி விழுந்து பலி

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்- பூமி பூஜை…

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைப்பவதற்கான பணிகளை பூமி பூஜையுடன் இஸ்ரோ தொடங்கியுள்ளது.  குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க கடந்தாண்டு தமிழகம் வந்த பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அன்றைய தினமே ரோகிணி… Read More »குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்- பூமி பூஜை…

பள்ளி பஸ்சில் 5வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. கிளீனர் கைது…

பள்ளி பேருந்தில் வீட்டிற்கு சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பஸ்சின் கிளீனர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு அருகே ஓடும் பள்ளி பஸ்சில் வைத்து 5 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். … Read More »பள்ளி பஸ்சில் 5வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. கிளீனர் கைது…

அரசு பள்ளிக்கு கழிப்பறைகள்,குடிநீர் வசதி செய்து கொடுத்த ரெப்கோ….. பொதுமக்கள் நன்றி…

  • by Authour

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு கிராம பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளுக்கு தேவையான கழிப்பறைகள்,குடிநீர் வசதி மற்றும் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி கொடுத்துள்ள ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்திற்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்…… Read More »அரசு பள்ளிக்கு கழிப்பறைகள்,குடிநீர் வசதி செய்து கொடுத்த ரெப்கோ….. பொதுமக்கள் நன்றி…

30 ஆண்டுகள் இதே தொகுதிகள் நீடிக்க வேண்டும்- அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்

  • by Authour

இந்தியாவில்  அடுத்த ஆண்டு மக்களவை தொகுதிகள் சீரமைக்கப்படுகிறது. அப்போது  வட மாநிலங்களில் அதிக தொகுதிகள் உயர வாய்ப்பு உள்ளது. ஆனால் தமிழ்நாடு உள்பட  தென்னிந்திய மாநிலங்களில்  தொகுதிகள் அதிகப்படுத்தப்படாமல், குறைக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.… Read More »30 ஆண்டுகள் இதே தொகுதிகள் நீடிக்க வேண்டும்- அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்

மாடு முட்டி 10ம் வகுப்பு மாணவர் பலி.. தஞ்சையில் பரிதாபம்…

  • by Authour

தஞ்சையை அடுத்துள்ள வல்லம் சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் இசையாஸ் என்பவரின் மகன் தீரண்பெண்டிக்ட். இவர் வல்லம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பள்ளி முடிந்த தீரண்… Read More »மாடு முட்டி 10ம் வகுப்பு மாணவர் பலி.. தஞ்சையில் பரிதாபம்…

தமிழகத்தில் வெப்ப நிலை 3 செல்சியஸ் வரை அதிகரிக்கும்!….

  • by Authour

தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு… Read More »தமிழகத்தில் வெப்ப நிலை 3 செல்சியஸ் வரை அதிகரிக்கும்!….

error: Content is protected !!