Skip to content

தமிழகம்

ஈஷாவில் விமரிசையாக கொண்டாடப்பட்ட பொங்கல்… களைகட்டிய நாட்டு மாடுகளின் கண்காட்சி…

கோவை ஈஷாவில் உள்ள ஆதியோகி முன்பு “ பொங்கல் விழா” இரண்டு நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் நாட்டு மாடுகளின் கண்காட்சி மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் பெரும் உற்சாகத்தோடு நடைபெற்றது. ஈஷாவில்… Read More »ஈஷாவில் விமரிசையாக கொண்டாடப்பட்ட பொங்கல்… களைகட்டிய நாட்டு மாடுகளின் கண்காட்சி…

குதிரை, மாடு எல்கை பந்தயம்… பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் பங்கேற்பு…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த திருக்கடையூரில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று மாபெரும் குதிரை மற்றும் மாடுகளுக்கான எல்கை பந்தயம் (ரேக்ளா) நடைபெறும். மயிலாடுதுறை மாவட்டத்தின் முக்கிய திருவிழாவாக காணும் பொங்கலன்று ரேக்ளா பந்தயங்கள்… Read More »குதிரை, மாடு எல்கை பந்தயம்… பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் பங்கேற்பு…

காணும் பொங்கல்: சுற்றுலா தலங்களில் அலைமோதும் மக்கள் வெள்ளம்

  • by Authour

 தை மாதம்  3ம் நாள் காணும் பொங்கலாக தமிழகத்தில்  கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் , மக்கள் குடும்பம், குடும்பமாக உறவினர்கள், நண்பர்களுடன் கடற்கரை, பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு மையங்களில் திரண்டு உற்சாகமாக பொழுதை கழிப்பது… Read More »காணும் பொங்கல்: சுற்றுலா தலங்களில் அலைமோதும் மக்கள் வெள்ளம்

ஏரோ ஸ்கேட்டோபால் போட்டியில் வெற்றி… திருச்சியில் வீரர்-வீராங்கனைகள் உற்சாக வரவேற்பு…

10 வது தேசிய அளவிலான ஏரோ ஸ்கேட்டோபால் போட்டி க்ஷூரடி மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜனவரி 11, 12 ஆகிய இரண்டு நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏரோஸ்கேட்டோபால், 1 நிமிடம் ஸ்கேடிங் ரேஸ், ஸ்கேடிங்… Read More »ஏரோ ஸ்கேட்டோபால் போட்டியில் வெற்றி… திருச்சியில் வீரர்-வீராங்கனைகள் உற்சாக வரவேற்பு…

கோவை உழவர் சிலை முன்பு பொங்கல் விழா…. பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு…

கோவையில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் உக்கடம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள போக்குவரத்து ரவுண்டானா நடுவே உழவு தொழிலையும் உழவர்களையும் போற்றும் விதமாக தனியார் பங்களிப்புடன் உழவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும்… Read More »கோவை உழவர் சிலை முன்பு பொங்கல் விழா…. பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு…

முன்னாள் எம்.பி. பி. ஆர் சுந்தரம் காலமானார்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் பி. ஆர். சுந்தரம். இவர்  இவர் ராசிபுரம் தொகுதி(1996-2001) அதிமுக எம்.எல்.ஏவாகவும்,   பின்னர்  2014ம் ஆண்டு நாமக்கல் தொகுதி எம்.பியாகவும் வெற்றி பெற்றவர்.  கடந்த 2021ம் ஆண்டு இவர்… Read More »முன்னாள் எம்.பி. பி. ஆர் சுந்தரம் காலமானார்

திருநெல்வேலி அருகே இளவட்டக் கல் தூக்கி தெறிக்கவிட்ட பெண்கள்….

  • by Authour

திருநெல்வேலி அருகே ஆண்களுக்கு நிகராக பெண்களும் இளவட்டக்கல் தூக்கி போட்டியில் பரிசு பெற்றனர். திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே வடலிவிளை கிராமத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடத்தப்படுகிறது. ஒரு… Read More »திருநெல்வேலி அருகே இளவட்டக் கல் தூக்கி தெறிக்கவிட்ட பெண்கள்….

ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு: அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஆர்.டி.மலை என்கிற ராட்சாண்டார் திருமலையில் 63-வது ஆண்டு ஜல்லிக்கட்டு விழா இன்று காலை தொடங்கியது. போட்டியை மின்சாரம்,  மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி  கொடியசைத்து… Read More »ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு: அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்

வைத்தியின் ரூ100 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்

கடந்த 2011 – 2016 அ.தி.மு.க., ஆட்சியில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். அமைச்சராக பணியாற்றிய போது வைத்தியலிங்கம் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு, அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஐ.டி.,… Read More »வைத்தியின் ரூ100 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்

மீண்டும் சீமான் வீடு முற்றுகை போராட்டம்..

  • by Authour

தந்தை பெரியார் தி.க பொதுச்செயலாளர் கோவை.ராமகிருட்டிணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் … தந்தை பெரியாரை இழிவுபடுத்தி கடலூரில் சீமான் செய்தியாளர் சந்திப்பில் பேசியதற்கு ஆதாரம் கேட்டு தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்புகள் பதிவான போதும் ஆதாரம்… Read More »மீண்டும் சீமான் வீடு முற்றுகை போராட்டம்..

error: Content is protected !!