Skip to content

தமிழகம்

நம்ம ஸ்கூல் பவுண்டேசன் நிதி… ரூ.1.29 கோடி முதல்வரிடம் வழங்கப்பட்டது…

  • by Authour

அரசு பள்ளிகளை மேம்படுத்திட “நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” திட்டத்திற்கு தமிழ்நாடு அமைச்சர் பெருமக்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒருமாத ஊதியமான ரூ. 1.29 கோடிக்கான காசோலைகளை தமிழ்நாடு பள்ளி… Read More »நம்ம ஸ்கூல் பவுண்டேசன் நிதி… ரூ.1.29 கோடி முதல்வரிடம் வழங்கப்பட்டது…

அண்ணாமலையுடன் ஈபிஎஸ் அணி சந்திப்பு….

  • by Authour

பாஜக தலைவர் அண்ணாமலை உடன் எடப்பாடி பழனிசாமி அணியினர் சந்தித்தனர். இதற்காக சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், தங்கமணி, செங்கோட்டையன் உள்ளிட்டோர்… Read More »அண்ணாமலையுடன் ஈபிஎஸ் அணி சந்திப்பு….

நேரடி நெல் கொள்முதல் நிலையம்….அமைச்சர் திறந்து வைத்தார்….

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், சூரன்விடுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று திறந்து வைத்தார்.

தமிழக அரசின் ஓராண்டு சாதனை…. புகைப்பட கண்காட்சியை துவக்கி வைத்த அமைச்சர்…

அரியலூர் ஒற்றுமை திடலில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் “ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி” என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சியை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார். கண்காட்சியில்… Read More »தமிழக அரசின் ஓராண்டு சாதனை…. புகைப்பட கண்காட்சியை துவக்கி வைத்த அமைச்சர்…

வைகோ இல்லத்தில் எம்பி கனிமொழி- அமைச்சர் மாசு…..

  • by Authour

தென்காசி மாவட்டம் – கலிங்கப்பட்டியில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோவின் இல்லத்திற்கு சென்ற திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி மற்றும் மருத்துவம்… Read More »வைகோ இல்லத்தில் எம்பி கனிமொழி- அமைச்சர் மாசு…..

புதிய பாரதம் கட்சி நிர்வாகி பிறந்தநாள்… ரத்த தானம் செய்த வாலிபர்கள்….

நாமக்கல் மாவட்டம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புதிய பாரதம் கட்சியின் பேரவை செயலாளர் காசிராஜா பிறந்த நாளில் 50க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர் .பிறகு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்… Read More »புதிய பாரதம் கட்சி நிர்வாகி பிறந்தநாள்… ரத்த தானம் செய்த வாலிபர்கள்….

ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்-ஆராதனை ….. பக்தர்கள் சாமி தரிசனம்….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அனந்தமங்கலம் கிராமத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயிலில் உள்ளது. இக்கோயிலில் ஸ்ரீ திரிநேத்ர தசபுஜ வீரஆஞ்சநேயர் மூன்று கண்களையும், பத்துக் கரங்களையும், அந்தக் கரங்களில் எல்லாம்… Read More »ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்-ஆராதனை ….. பக்தர்கள் சாமி தரிசனம்….

விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசப்படுத்திய யானை கூட்டம்….

கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. உணவுக்காக அடிக்கடி மலையோரம் உள்ள கிராமம் மற்றும் தோட்டத்திற்குள் யானைகளின் கூட்டம் கூட்டமாக புகுந்து நாசப்படுத்துகிறது. இந்நிலையில் கோவை பேரூர்… Read More »விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசப்படுத்திய யானை கூட்டம்….

தமிழ்நாடு முதல்வரின் சாதனை புகைப்படங்களை பார்வையிட்ட பொதுமக்கள்…

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியம், வேலூர் கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தமிழ்நாடு முதல்வரின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சி இன்று நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள்… Read More »தமிழ்நாடு முதல்வரின் சாதனை புகைப்படங்களை பார்வையிட்ட பொதுமக்கள்…

கோவை அருகே 1 கிலோ எடையுள்ள 320 கஞ்சா சாக்லேட் பறிமுதல் ….

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் கோவை மாவட்டம், சூலூர் அடுத்த சித்தநாயக்கன்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லேட்கள் விற்பனைக்காக பதிக்கு வைத்திருப்பதாக… Read More »கோவை அருகே 1 கிலோ எடையுள்ள 320 கஞ்சா சாக்லேட் பறிமுதல் ….

error: Content is protected !!