Skip to content

தமிழகம்

பழனிகோவிலில் தமிழில் கும்பாபிஷேகம்….. அமைச்சர் சேகர்பாபு தகவல்

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில், வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் பக்தர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதையொட்டி கோவிலில் புனரமைப்பு பணிகள் முடிவடைந்த… Read More »பழனிகோவிலில் தமிழில் கும்பாபிஷேகம்….. அமைச்சர் சேகர்பாபு தகவல்

கோவையில் ”ரஞ்சிதமே” பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ரஷ்யா குழு…. வீடியோ…

  • by Authour

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள எஸ்.எஸ்.வி.எம் பள்ளியில் இந்திய ரஷ்யா நல்லுறவுக்கான கலாச்சார நடன நிகழ்ச்சி நடைப்பெற்றது. பள்ளி மாணவர்களுக்கு ரஷ்ய நாட்டின் கலாச்சாரம் ,நடனம் குறித்து அறிந்து கொள்ள நடத்தபட்ட இந்த நிகழ்ச்சியில்… Read More »கோவையில் ”ரஞ்சிதமே” பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ரஷ்யா குழு…. வீடியோ…

ஈரோடு கிழக்கு தேர்தல்…. நிர்வாகிகளுடன் எடப்பாடி ஆலோசனை

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. கடந்த 4-ந் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.… Read More »ஈரோடு கிழக்கு தேர்தல்…. நிர்வாகிகளுடன் எடப்பாடி ஆலோசனை

குடியரசு தின விழா…. சென்னையில் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி….

சென்னை, மெரினா கடற்கரை , காமராசர் சாலை, உழைப்பாளர் சிலை அருகில் இன்று குடியரசு தின விழாவையொட்டி அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

கரூரில் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி ….

கரூர் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சார்பில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-2027 திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி கரூர் வெங்கமேடு… Read More »கரூரில் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி ….

தங்கம் விலை புதிய உச்சம்….

  • by Authour

தமிழகத்தில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது.  தங்கம் விலை சவரன் ரூ. 42, 600க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் ரூ.5, 325 க்கு விற்கப்படுகிறது.  தொடர்ந்து தங்கம் விலை  புதிய உச்சத்தை… Read More »தங்கம் விலை புதிய உச்சம்….

சிறுமி பாலியல் வன்கொடுமை….. 80 வயது முதியவருக்கு 12 ஆண்டு சிறை…

  • by Authour

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அரியலூர் மாவட்டம் ஸ்ரீ புரந்தான் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம் (80). இவர்  அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி, தன்னிடம் சைக்கிள் பஞ்சர் ஒட்ட வந்த போது… Read More »சிறுமி பாலியல் வன்கொடுமை….. 80 வயது முதியவருக்கு 12 ஆண்டு சிறை…

நாட்டு சாராயம் விற்பனை செய்த வாலிபர் கைது…..

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயத்தை தயாரிப்பது மற்றும் விற்பனை செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று பெரம்பலூர் மாவட்டம் கை.களத்தூர் காவல்… Read More »நாட்டு சாராயம் விற்பனை செய்த வாலிபர் கைது…..

பாலியல் வழக்கில் ஈடுபட்ட நபர் மீது குண்டாஸ் பாய்ந்தது….

பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட அ.மேட்டூர் கிராமத்தில் வசிக்கும் 11 வயதிற்குட்பட்ட சிறுமியை அதே ஊரைச் சேர்ந்த நபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக அரும்பாவூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு… Read More »பாலியல் வழக்கில் ஈடுபட்ட நபர் மீது குண்டாஸ் பாய்ந்தது….

மூதாட்டியிடமிருந்து ஆட்டுகிடாவை திருடிய 3 வாலிபர்கள் கைது…

  • by Authour

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆனைமலை பெத்தநாயக்கனூர் கிராமத்தில் ஆடுகளை மேய்த்து பராமரித்து வருபவர் பத்ரகாளியம்மாள் மூதாட்டி இவர் மாலை கெங்கம்பாளையம் என்ற இடத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் பொழுது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில்… Read More »மூதாட்டியிடமிருந்து ஆட்டுகிடாவை திருடிய 3 வாலிபர்கள் கைது…

error: Content is protected !!