Skip to content

தமிழகம்

கவர்னர் ரவியை கண்டித்து திருச்சி காங்கிரசார் போராட்டம்

தமிழ்நாடு கவர்னர் ரவி தமிழ்நாடு என்பதை தமிழ்நாடு என அழைக்கலாம் என்று கருத்தை முன்வைத்தார். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அதில் இருந்து பின் வாங்கினார். சட்டமன்றத்தில் உரையாற்ற வந்த  கவர்னர்  அவையில் இருந்து… Read More »கவர்னர் ரவியை கண்டித்து திருச்சி காங்கிரசார் போராட்டம்

இது எவ்வளவு பெரிய கேவலம்…. நடிகை சனம் ஷெட்டி….

  • by Authour

திரைத்துறையில் 2012ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘அம்புலி’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சனம் ஷெட்டி. தொடர்ந்து மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் விமான… Read More »இது எவ்வளவு பெரிய கேவலம்…. நடிகை சனம் ஷெட்டி….

ராமஜெயம் கொலை வழக்கு…. உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது எப்படி?

அமைச்சர் நேருவின் தம்பியும், தொழிலதிபருமான ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு திருச்சியில்  கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை  நடந்து 11 வருடங்கள் ஆன நிலையிலும் கொலையாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வழக்கு தொடர்பாக  உள்ளூர்… Read More »ராமஜெயம் கொலை வழக்கு…. உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது எப்படி?

தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு… திமிறிய காளைகளை அடக்கிய வீரர்கள்…. வீடியோ..

  • by Authour

தஞ்சை அருகே திருக்கானூர்பட்டியில் புனித அந்தோணியார் பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடக்கிறது.  இதற்காக அரசின் அனுமதி பெறப்பட்டது. தொடர்ந்து ஜல்லிக்கட்டு… Read More »தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு… திமிறிய காளைகளை அடக்கிய வீரர்கள்…. வீடியோ..

குடிபோதையில் வாலிபருக்கு கத்திக்குத்து…. திருச்சியில் 2 பேர் மீது வழக்கு….

  • by Authour

திருச்சி, சிறுகனூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(21). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன் மற்றும் யூஜின்மில்டன் ஆகிய 2 பேருக்குமிடையே பொங்கல் விளையாட்டு போட்டியின் போது வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத்… Read More »குடிபோதையில் வாலிபருக்கு கத்திக்குத்து…. திருச்சியில் 2 பேர் மீது வழக்கு….

காதலிக்க மறுத்த சிறுமியை சுட்டுக்கொன்ற வாலிபர்…..

  • by Authour

உத்தரபிரதேச மாநிலம் பதோஹியில் 15 வயது சிறுமியை 22 வயதான அரவிந்த் விஸ்வகர்மா என்ற வாலிபர் காதலிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. வாலிபரின் கோரிக்கையை சிறுமி நிராகரித்து வந்துள்ளார். இந்நிலையில், சிறுமி, தனது உறவினர் ஒருவருடன்… Read More »காதலிக்க மறுத்த சிறுமியை சுட்டுக்கொன்ற வாலிபர்…..

ஈரோடு கிழக்கில் மீண்டும் தமாகா போட்டி? வேட்பாளர் யுவராஜ்

காங்கிரஸ் எம்எல்ஏ ஈவெரா திருமகன் மரணம் அடைந்ததையடுத்து காலியாக இருக்கும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறும் என்றும்… Read More »ஈரோடு கிழக்கில் மீண்டும் தமாகா போட்டி? வேட்பாளர் யுவராஜ்

சென்னை மெட்ரோ ரெயிலில்  பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி 13-ந்தேதி ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமாக 2 லட்சத்து 66 ஆயிரத்து 464 பேர் பயணம்… Read More »

குளித்தலை அருகே …28 ஆண்டுகளுக்கு பிறகு கோயில் திருவிழா

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கள்ளை ஊராட்சிக்கு உட்பட்ட மாலைமேடு கிராமத்தில் மாலையம்மன் கோவில் உள்ளது.இந்த கோவில் இந்தியாவில் ஆட்சி புரிந்த நவாப் ஆட்சி காலங்களில் ஒரு அத்திமரத்தால் பல்வேறு சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ள அத்தி… Read More »குளித்தலை அருகே …28 ஆண்டுகளுக்கு பிறகு கோயில் திருவிழா

நடிகர் வடிவேலுவின் தாயார் காலமானார்

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. இவரது குடும்பத்தினர் மதுரையில் வசித்து வருகின்றனர். வடிவேலுவின் தாய் வைத்தீஸ்வரிக்கு 87 வயதாகிறது. வயது முதிர்வு காரணமாக இவரது தாயாருக்கு உடல்நலக்குறைவு இருந்து வந்த… Read More »நடிகர் வடிவேலுவின் தாயார் காலமானார்

error: Content is protected !!