Skip to content

தமிழகம்

அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு…..

  • by Authour

தமிழ்நாடு  பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்கள் பேட்டி உள்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதனால் அவரது பத்திரிகையாளர்கள் சந்திப்பு பெரும்பாலும்  சர்ச்சையில் தான் முடிவடைந்து வருகிறது.  தற்போது… Read More »அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு…..

அனைத்து அரசு தொடக்க பள்ளிகளிலும் காலை உணவு திட்டம்…. முதல்வர் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை வழங்கி  பேசினார். அவர் பேசியதாவது: தமிழ்நாடு அரசின் நலத்திட்டத்தில் 1.3 கோடி பேர் பயன் அடைந்து உள்ளனர்.  சொன்னதை… Read More »அனைத்து அரசு தொடக்க பள்ளிகளிலும் காலை உணவு திட்டம்…. முதல்வர் அறிவிப்பு

பொங்கல் பாதுகாப்பு பணியில் 1500 போலீசார்…. கமிஷனர் சத்தியபிரியா தகவல்

  • by Authour

பொங்கல் திருநாளையொட்டி வெளியூர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக திருச்சியில் வழக்கம் போல மன்னார்புரம், சோனா மீனா தியேட்டர் ஆகிய இடங்களில் தற்காலிக சிறப்பு பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.  மன்னார்புரத்தில் உள்ள  தற்காலிக பஸ் நிலையத்தில்… Read More »பொங்கல் பாதுகாப்பு பணியில் 1500 போலீசார்…. கமிஷனர் சத்தியபிரியா தகவல்

தூத்துக்குடி போலீஸ்காரரின் மனிதநேயம்….பெண்ணின் உடலை ஒன்றரை கி.மீ. சுமந்து வந்தார்..

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே உள்ள கீழநவலடிவிளையை சேர்ந்தவர் சித்திரை வேலு மனைவி அம்மாள் தங்கம் (வயது 67). இவர் கடந்த சில நாட்களாக நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று… Read More »தூத்துக்குடி போலீஸ்காரரின் மனிதநேயம்….பெண்ணின் உடலை ஒன்றரை கி.மீ. சுமந்து வந்தார்..

புதுக்கோட்டை மாநகராட்சி ஆக்கப்படுமா? அமைச்சர் பதில்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின்போது, புதுக்கோட்டை திமுக எம்.எல்.ஏ. முத்துராஜா, புதுக்கோட்டை நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுமா என கேள்வி எழுப்பினார். இதற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு பதில்… Read More »புதுக்கோட்டை மாநகராட்சி ஆக்கப்படுமா? அமைச்சர் பதில்

1330 குறளையும் சரளமாக ஒப்புவிக்கும் தஞ்சை மாணவிகள்….. முதல்வர் கவுரவிக்க கோரிக்கை

தஞ்சாவூர் மானோஜிப்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த 6ம் வகுப்பு மாணவிகள் இருவர் 1330 திருக்குறளையும் அட்சரம் மாறாமல் அட்டகாசமாக கூறி அனைவரின் விழிகளையும் உயர்த்த வைக்கின்றனர். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது…… Read More »1330 குறளையும் சரளமாக ஒப்புவிக்கும் தஞ்சை மாணவிகள்….. முதல்வர் கவுரவிக்க கோரிக்கை

கவர்னர் ரவியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்….

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூர் கடை வீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் மார்க்ஸ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்… Read More »கவர்னர் ரவியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்….

மாஜி எம்.பி. மஸ்தான் கொலையில், தம்பி கைது

தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாநில செயலாளர், தமிழக சிறுபான்மை வாரிய துணைத்தலைவராக இருந்தவர் முன்னாள் எம்.பி. டாக்டர் மஸ்தான் (வயது 66). கடந்த மாதம் 22 ந்தேதி இரவு முக்கிய பிரமுகர்களுக்கு … Read More »மாஜி எம்.பி. மஸ்தான் கொலையில், தம்பி கைது

திருச்சி எஸ்ஆர்எம் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்….

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இருங்களூர் பகுதியில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள வளாகத்தில் பொங்கல் திருவிழா. உழவும் நாமும் நிகழ்வில் மாணவ மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவிற்கு… Read More »திருச்சி எஸ்ஆர்எம் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்….

புதுகை பெண் வழக்கறிஞர்கள் பொங்கல் கொண்டாட்டம்

தமிழர்களின் திருவிழாவான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும்  உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் உள்ளவழக்கறிஞர்கள் சங்க அலுவலகம் முன் பெண் வழக்கறிஞர் கள் பொங்கல் விழாவை சிறப்பாக  கொண்டாடினர். இதையொட்டி வழக்கறிஞர்கள்… Read More »புதுகை பெண் வழக்கறிஞர்கள் பொங்கல் கொண்டாட்டம்

error: Content is protected !!