Skip to content

தமிழகம்

மேற்கூரை இல்லாத தஞ்சை ரயில்வே பிளாட்பாரங்கள்….. பயணிகள் அவதி

தஞ்சை வழியாக சென்னை, ராமேஸ்வரம், திருப்பதி, வாரணாசி, பைசாபாத், பெங்களூரு, புதுச்சேரி, திருச்செந்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவை, செங்கோட்டை போன்ற இடங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்களும், தஞ்சையில் இருந்தும், தஞ்சை வழியாகவும் மயிலாடுதுறை, திருச்சி, நாகை,… Read More »மேற்கூரை இல்லாத தஞ்சை ரயில்வே பிளாட்பாரங்கள்….. பயணிகள் அவதி

மதுரை எய்ம்ஸ் தலைவர் காலமானார்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவரான நாகராஜன் வெங்கடராமன் சென்னையில் காலமானார். உடல் நலக்குறைவால் நாகராஜன் சென்னை ராமச்சந்திர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நள்ளிரவு 12:15 மணி அளவில்  அவர் மாரடைப்பால்… Read More »மதுரை எய்ம்ஸ் தலைவர் காலமானார்

கணவனை கத்தியால் குத்தி கொன்ற மனைவி.. காரணம் என்ன?

சென்னை விருகம்பாக்கம், மதியழகன் நகர், கே.கே.சாலையை சேர்ந்தவர் வேல்முருகன் ( 40). கட்டிடத்தொழிலாளி. இவருடைய மனைவி வினோதினி (37). இவர், வீட்டு வேலைகள் செய்து வருகிறார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. குடி பழக்கம் கொண்ட… Read More »கணவனை கத்தியால் குத்தி கொன்ற மனைவி.. காரணம் என்ன?

கோவில்களில் யாருக்கும் முதல் மரியாதை கூடாது.. உயர்நீதிமன்றம் உத்தரவு…

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மல்லா கோட்டை கிராமத்தில் உள்ள கோவில்களில் பொங்கல் விழாவில் முதல் மரியாதை அளிக்க கூடாது என்றும், கோவில் வழிபாட்டில் அனைவரையும் சமமாக நடத்த உத்தரவிட கோரியும் ஐகோர்ட்டு மதுரை கிளையில்… Read More »கோவில்களில் யாருக்கும் முதல் மரியாதை கூடாது.. உயர்நீதிமன்றம் உத்தரவு…

3 முக்கிய ஜல்லிக்கட்டு.. காளைகளின் உரிமையாளர்கள் 15 ஆயிரம் பேர் முன்பதிவு..

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி அவனியாபுரம்,, பாலமேடு, அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டுகள் உலக பிரசித்தி பெற்றவை.  இதில் முதலாவதாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி 15ம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்குபெறும் மாடுபிடி… Read More »3 முக்கிய ஜல்லிக்கட்டு.. காளைகளின் உரிமையாளர்கள் 15 ஆயிரம் பேர் முன்பதிவு..

பயங்கர ஆயுதங்களுடன் வீடுகளில் திருடும் மர்ம கும்பல்…. பரபரப்பு வீடியோ…

  • by Authour

கோவை மாவட்டம், சூலூர் சங்கோதி பாளையம் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் வட மாநில நபர்கள் தோட்டங்களில் தனியே இருந்த வீடுகளில் திருடும் முயற்சித்துள்ளனர். வீட்டின் கூரையின் மீது ஏறி ஓட்டை பிரித்து… Read More »பயங்கர ஆயுதங்களுடன் வீடுகளில் திருடும் மர்ம கும்பல்…. பரபரப்பு வீடியோ…

ஓடாத தேரையும் ஓட வைத்தவர் முதல்வர் ஸ்டாலின்…. பாராட்டு..

  • by Authour

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது திருவிடைமருதூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கோவிசெழியன், நாச்சியார் கோவில் ராமநாதசாமி கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த… Read More »ஓடாத தேரையும் ஓட வைத்தவர் முதல்வர் ஸ்டாலின்…. பாராட்டு..

ஜல்லிக்கட்டு…. மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா டெஸ்ட்…

  • by Authour

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். முக்கியமாக மதுரையில் அவனியாபுரம்,, பாலமேடு, அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டுகள் உலக பிரசித்தி பெற்றதாகும்.இதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி 15ம் தேதி நடைபெற உள்ளது. இந்த… Read More »ஜல்லிக்கட்டு…. மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா டெஸ்ட்…

திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் தங்கம் நேற்று ஒரு கிராமிற்கு 5145 ரூபாய்க்குக்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5 ரூபாய் விலை உயர்ந்து 5150 ரூபாய்க்கு… Read More »திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திமுக சார்பில் சமத்துவ பொங்கல்…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் பேரூர் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. பாபநாசம் பேரூர் திமுக அலுவலகம் அருகில் நடந்த விழாவில் பொங்கல் வைத்து வழி படப் பட்டது. இதில் மாவட்ட ஊராட்சி… Read More »திமுக சார்பில் சமத்துவ பொங்கல்…

error: Content is protected !!