Skip to content

தமிழகம்

50ஆயிரம் விவசாயிக்கு இலவச மின்சாரம்……சொன்னார்…2 மாதத்தில் செய்து முடித்தார் செந்தில் பாலாஜி

திமுக அரசு பொறுப்பேற்றதும் கடந்த ஆண்டு 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். … Read More »50ஆயிரம் விவசாயிக்கு இலவச மின்சாரம்……சொன்னார்…2 மாதத்தில் செய்து முடித்தார் செந்தில் பாலாஜி

முதல்வர் பிறந்தநாள் விழா……சென்னையில் மார்ச் 5ல் ஜல்லிக்கட்டு

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.  ஜல்லிக்கட்டு என்றாலே அனைவருக்கும் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் தான் நினைவுக்கு வரும். இதுதவிர சில கிராமங்களிலும் நடத்தப்படுகிறது. ஆனால் தலைநகர் சென்னையில் நடத்தப்படவே… Read More »முதல்வர் பிறந்தநாள் விழா……சென்னையில் மார்ச் 5ல் ஜல்லிக்கட்டு

முதல் பரிசை வழங்காத அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகமிட்டி தலைவருக்கு பிடிவாரண்ட்..

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டி தலைவர் சுந்தர்ராஜனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசு தவறாக வழங்கப்பட்டதாக கண்ணன் என்பவர்… Read More »முதல் பரிசை வழங்காத அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகமிட்டி தலைவருக்கு பிடிவாரண்ட்..

திருவையாறில் நாளை பஞ்ச ரத்ன கீர்த்தனை…

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருவையாறில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 176வது ஆராதனை விழா கடந்த 6ம் தேதி மாலை துவங்கியது. தினமும் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. விழாவின் முக்கிய… Read More »திருவையாறில் நாளை பஞ்ச ரத்ன கீர்த்தனை…

திருவையாறில் நாளை பஞ்ச ரத்ன கீர்த்தனை…

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருவையாறில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 176வது ஆராதனை விழா கடந்த 6ம் தேதி மாலை துவங்கியது. தினமும் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. விழாவின் முக்கிய… Read More »திருவையாறில் நாளை பஞ்ச ரத்ன கீர்த்தனை…

முதன்முதலாக இந்தாண்டு சென்னையில் ஜல்லிக்கட்டு…திமுக ஏற்பாடு…

  • by Authour

தமிழகத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்படும். இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு நேற்றுமுன்தினம் புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடந்தது. வரும் 15, 16 மற்றும் 17ம் தேதிகளில் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு,… Read More »முதன்முதலாக இந்தாண்டு சென்னையில் ஜல்லிக்கட்டு…திமுக ஏற்பாடு…

முதன்முதலாக சென்னையில் ஜல்லிக்கட்டு…திமுக ஏற்பாடு…

  • by Authour

தமிழகத்தில் தைப்பொங்கல் முதல் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்படும். இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு நேற்றுமுன்தினம் புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடந்தது. வரும் 15, 16 மற்றும் 17ம் தேதிகளில் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு,… Read More »முதன்முதலாக சென்னையில் ஜல்லிக்கட்டு…திமுக ஏற்பாடு…

கை குழந்தையுடன் கண்ணில் கருப்பு துணி கட்டி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்…..

கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட தற்காலிக செவிலியர்கள் பணி இனிமேல் நீட்டிக்கப்படாது என்று கடந்த 31ஆம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. தமிழகம் முழுவதும் இந்த அரசாணையை கண்டித்து தற்காலிக செவிலியர்கள் போராட்டம் நடத்தி… Read More »கை குழந்தையுடன் கண்ணில் கருப்பு துணி கட்டி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்…..

அஜித் ரசிகர்களுக்கு ”வாரிசு” படம் பார்க்க வீடு தேடி அழைப்பிதழ்…

  • by Authour

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான விஜய், அஜித் ஆகியோர் தங்களது படங்கள் பொங்கலுக்கு வெளியாகும் என 3 மாதங்களுக்கு முன்பே அறிவித்தாலும், படங்களின் ரிலீஸ் தேதி சஸ்பென்ஸாகவே வைக்கப்பட்டிருந்தது.  2 படங்களின் டிரைலர்களிலும் குறிப்பிடப்படாத… Read More »அஜித் ரசிகர்களுக்கு ”வாரிசு” படம் பார்க்க வீடு தேடி அழைப்பிதழ்…

கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை… பெரம்பலூரில் சம்பவம்…

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் சிறுகுடல் கிராமம் ஆதி திராவிடர் தெருவில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று மாலை பூசாரி பூஜை முடிந்து கோவிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இன்று காலை மீண்டும் கோவிலை… Read More »கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை… பெரம்பலூரில் சம்பவம்…

error: Content is protected !!