Skip to content

தமிழகம்

குடந்தை விவசாயி வெட்டிக்கொலை…. சாலை மறியல்….பதற்றம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் மேலானமேடு பகுதியை சேர்ந்தவர்  திருஞானசம்பந்தம்(53) விவசாயி. இவருக்கும்,  அதே பகுதி காட்டடி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த  ராஜேந்திரன்(55) என்வருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது. இது… Read More »குடந்தை விவசாயி வெட்டிக்கொலை…. சாலை மறியல்….பதற்றம்

வாரிசு, துணிவு சிறப்பு காட்சிகள் ரத்து…. அரசு உத்தரவு

பொங்கல் திருநாளையொட்டி  விஜய் நடித்த வாரிசு,அஜீத் நடித்த  துணிவு திரைப்படங்கள்  திரைக்கு வருகிறது. வழக்கமாக  பொங்கல், தீபாவளியையொட்டி தமிழகத்தில் சிறப்பு காட்சிகள் திரையிடப்படும். இந்த ஆண்டு  பொங்கல் திருநாளையொட்டி 13ம் தேதி முதல் 16ம்… Read More »வாரிசு, துணிவு சிறப்பு காட்சிகள் ரத்து…. அரசு உத்தரவு

மாட்டு கொட்டகையில் புகுந்த காட்டுயானைகள் …. வீடியோ

கோவை மாவட்டம் தடாகம், கணுவாய் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் ஊர் பகுதிகளுக்குள் வருகின்றன நிலையில் சில… Read More »மாட்டு கொட்டகையில் புகுந்த காட்டுயானைகள் …. வீடியோ

குடிநீரில் மனித கழிவு கலந்த விவகாரம்…. திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்….

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த குற்றவாளிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் திருச்சி ராமகிருஷ்ணா பாலம் அருகே… Read More »குடிநீரில் மனித கழிவு கலந்த விவகாரம்…. திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்….

ஆளுநரின் உருவ பொம்மையை எரித்து போராட்டம்… பரபரப்பு…

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சில தினங்களுக்கு முன் சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என அழைக்கலாம் என்றார் போல் பேசியது தற்பொழுது… Read More »ஆளுநரின் உருவ பொம்மையை எரித்து போராட்டம்… பரபரப்பு…

வீட்டிற்குள் புகையிலைப் பொருட்களை பதுக்கிய 2 பேர் கைது…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பரளியை சேர்ந்தவர்கள் சகோதரர்கள் நீலமேகம், மகேந்திரன். இவர்கள் இருவரும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை வீட்டினுள் பதுக்கி விற்பனை செய்து வந்துள்ளனர். இது குறித்து… Read More »வீட்டிற்குள் புகையிலைப் பொருட்களை பதுக்கிய 2 பேர் கைது…

கரூரில் சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்….

  • by Authour

கரூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு மாநகராட்சியில் நிரந்தர பணியிடங்களை ஒழித்து ஒப்பந்த முறையை புகுத்தும் தமிழக அரசின் அரசாணை எண் 152 ஐ திரும்ப பெற வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம். இந்திய தொழிற்சங்க மையம்… Read More »கரூரில் சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்….

ஜல்லிக்கட்டு…. முன்னேற்பாடு பணியை திருச்சி கலெக்டர் ஆய்வு…

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், பெரிய சூரியூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும். அதற்கான இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.… Read More »ஜல்லிக்கட்டு…. முன்னேற்பாடு பணியை திருச்சி கலெக்டர் ஆய்வு…

பூம்புகார் அருகே கடலில் சிக்கிய மர்ம பொருள்…. போலீஸ் விசாரணை

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள வாணகிரி கடலில் இன்று  காலை  ஏதோ மர்ம பொருள் மிதந்து வந்தது. இதைப்பார்த்த மீனவர்கள் அதை  கரைக்கு கொண்டு வந்தனர்.  அது வெள்ளை மற்றும் காவி கலரில்… Read More »பூம்புகார் அருகே கடலில் சிக்கிய மர்ம பொருள்…. போலீஸ் விசாரணை

ரஜினி-சந்திரபாபு நாயுடு திடீர் சந்திப்பு…..

  • by Authour

இந்திய சினிமாவின் மிக முக்கியமான நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி  திரையுலகை தாண்டி அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் ஆகியோருடன் நட்பு பாராட்டி வருகிறார். அந்த வகையில் தன்னுடைய நீண்ட கால… Read More »ரஜினி-சந்திரபாபு நாயுடு திடீர் சந்திப்பு…..

error: Content is protected !!