Skip to content

தமிழகம்

இது தமிழ்நாடு… உன் வேலய இங்க காட்டாதே…… துணிவு படத்தில் அஜீத் வசனம்

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் துணிவு. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் நள்ளிரவு ஒரு மணிக்கு ரிலீஸ் ஆனது. இதனால் திரையரங்கங்கள் திருவிழா கோலம்… Read More »இது தமிழ்நாடு… உன் வேலய இங்க காட்டாதே…… துணிவு படத்தில் அஜீத் வசனம்

ஆன்லைன் ரம்மி…. 15 லட்சத்தை இழந்த வாலிபர் தற்கொலை….

  • by Authour

நெல்லை மாவட்டம், பணகுடி அருகே ஸ்ரீரெகுநாதபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கர். கூலி தொழிலாளி. இவரது மகன் சிவன்ராஜ் (34). பட்டதாரி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது செல்போனில் ஆன்லைன் ரம்மியை டவுன்லோடு  செய்து… Read More »ஆன்லைன் ரம்மி…. 15 லட்சத்தை இழந்த வாலிபர் தற்கொலை….

விஜய் நடிப்பில் வெளியான வாரிசு எப்படி இருக்கு?

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.  இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட… Read More »விஜய் நடிப்பில் வெளியான வாரிசு எப்படி இருக்கு?

பொள்ளாச்சியில் விஜய், அஜீத் ரசிகர்கள் மோதல்

  • by Authour

நடிகர் அஜித் நடித்த துணிவு, விஜய் நடித்த வாரிசு திரைப்படம்  ,இன்று வெளியாகி உள்ளது.  இதனால்  இருதரப்பு ரசிகர்களும் உற்ச்சாகத்துடன் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்,  கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள முருகாலயா, துரைஸ்,… Read More »பொள்ளாச்சியில் விஜய், அஜீத் ரசிகர்கள் மோதல்

அரியலூர் டாஸ்மாக் கடையில் கொள்ளை, கண்காணிப்பு காமிரா உடைப்பு

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இரும்புலிகுறிச்சி கிராமத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகின்றது. இந்த கடையில்  நேற்று இரவு  பணி முடிந்து சேல்ஸ்மேன் சுப்பிரமணியன் விற்பனை பணம் 2 லட்சத்து 23 ஆயிரத்தை… Read More »அரியலூர் டாஸ்மாக் கடையில் கொள்ளை, கண்காணிப்பு காமிரா உடைப்பு

திருச்சி அருகே கிறிஸ்தவர்களின் கெபி இடிப்பு…. கலெக்டரிடம் புகார்

திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமாரிடம் திருவெறும்பூர் சர்கார் பாளையம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் புகார் மனு அளித்தனர். அந்தப் புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி திருவெறும்பூர், சர்க்கார் பாளையம் மாதா கோவில்… Read More »திருச்சி அருகே கிறிஸ்தவர்களின் கெபி இடிப்பு…. கலெக்டரிடம் புகார்

கவர்னரை கண்டித்து பெரம்பலூரில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

  தமிழ்நாடு கவர்னர் ரவி , தமிழ்நாடு என சொல்லக்கூடாது என கூறியதுடன் சட்டமன்றத்தில் தனது உரையில் தமிழ்நாடு என்ற வார்த்தையை பல இடங்களில் உச்சரிக்கவில்லை. அத்துடன் அவர் சட்டமன்றத்தில் இருந்துவெளிநடப்பும் செய்தார். இதை … Read More »கவர்னரை கண்டித்து பெரம்பலூரில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

கரூர் அரவக்குறிச்சியில்…… துணிவு 7 மணி காட்சி ரத்து

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி மக்கள் சினிமாஸ் தியேட்டரில் துணிவு திரைப்படத்தின் இரண்டாம் காட்சியான 7 மணி காட்சியில் 17 டிக்கெட் மட்டும் விற்பனையானதால் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இன்று வாரிசு மற்றும்… Read More »கரூர் அரவக்குறிச்சியில்…… துணிவு 7 மணி காட்சி ரத்து

கம்பன் பிறந்த ஊரில் கம்பன் விழா…4நாள் விமரிசையாக நடந்தது

மயிலாடுதுறையில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கம்பர் பிறந்த  கிராமமான தேரழுந்தூர்.இங்கு 1930 ஆம் ஆண்டு கம்பர் கழகம் தொடங்கப்பட்டுவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று வந்திருக்கிறது.வருகிறது. பலமுறை ஏற்ற இறக்கங்களைச் சந்தித்த தேரழுந்தூர்… Read More »கம்பன் பிறந்த ஊரில் கம்பன் விழா…4நாள் விமரிசையாக நடந்தது

50ஆயிரம் விவசாயிக்கு இலவச மின்சாரம்……சொன்னார்…2 மாதத்தில் செய்து முடித்தார் செந்தில் பாலாஜி

திமுக அரசு பொறுப்பேற்றதும் கடந்த ஆண்டு 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். … Read More »50ஆயிரம் விவசாயிக்கு இலவச மின்சாரம்……சொன்னார்…2 மாதத்தில் செய்து முடித்தார் செந்தில் பாலாஜி

error: Content is protected !!