Skip to content

தமிழகம்

பெரம்பலூரில் பொங்கல் தொகுப்பு…. கலெக்டர் வழங்கினார்

  • by Authour

பெரம்பலூரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை  மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா இன்று துவக்கி வைத்தார்.இதனை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகின்றது. … Read More »பெரம்பலூரில் பொங்கல் தொகுப்பு…. கலெக்டர் வழங்கினார்

11,12ம் வகுப்பிற்கான செய்முறைத் தேர்வுக்கான தேதி அறிவிப்பு…

  • by Authour

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வில் ஒரு பகுதியாக நடத்தப்படும் அறிவியல் பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகள், மார்ச் 7ஆம் தேதி முதல் 10ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.… Read More »11,12ம் வகுப்பிற்கான செய்முறைத் தேர்வுக்கான தேதி அறிவிப்பு…

பெரம்பலூரில்…. பட்டதாரி ஆசிரியர் கழக ஆண்டு விழா

பெரம்பலூரில் பட்டதாரி – முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் 49 ம் ஆண்டு  விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட தலைவர் சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அருண்குமார், மாவட்ட பொருளாளர் இலக்கியசெல்வன் ஆகியோர் முன்னிலை… Read More »பெரம்பலூரில்…. பட்டதாரி ஆசிரியர் கழக ஆண்டு விழா

புதுகையில் ஐஜி கார்த்திகேயன் ஆய்வு

  திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன், இன்று புதுகை எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்தார்.  அங்கு அவர்    ஆய்வுபணி  மேற்கொண்டார். பின்னர், இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்களின்குடிநீர் தொட்டியில் மலம்… Read More »புதுகையில் ஐஜி கார்த்திகேயன் ஆய்வு

கலைத்திருவிழா லோகோ…. அமைச்சர் மகேஷ் வௌியிட்டார்….

சென்னையில் ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கில் இன்று  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் கலைத்திருவிழா இலட்சினை (Logo) மற்றும் பரப்புரைப் பாடலை வௌியிட்டார். இதனை பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் பெற்றுக்கொண்டார். உடன் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி… Read More »கலைத்திருவிழா லோகோ…. அமைச்சர் மகேஷ் வௌியிட்டார்….

புதுகை மீனவர் வலையில் சிக்கிய ராட்சத குழுவி மீன்

புதுகை மாவட்டம் கட்டுமாவடி கடல் பகுதிகளில் சில தினங்களாக அரிய வகை கடல் வாழ் உயிரினங்களும், பெரிய வகை மீன்களும் மீனவர்கள் வலையில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. மூன்று நாட்களுக்கு முன்பு மீனவர் வலையில்… Read More »புதுகை மீனவர் வலையில் சிக்கிய ராட்சத குழுவி மீன்

பாபநாசம் ரேசன் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்…

ரேஷன் கார்டுதாரர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பாபநாசம் ஸ்டேட் பாங்க் அருகில் உள்ள ரேஷன் கடையில் நடந்த நிகழ்ச்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்… Read More »பாபநாசம் ரேசன் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்…

புதுகையில் பொங்கல் தொகுப்பு…கலெக்டர் வழங்கினார்

தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை மகிழ்ச்சியோடு கொண்டாட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் ரூ.1000/- ரொக்கம் ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்பு… Read More »புதுகையில் பொங்கல் தொகுப்பு…கலெக்டர் வழங்கினார்

பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டம்…. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக… Read More »பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டம்…. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

சட்டப்பேரவை மரபை மீறிய ஆளுநர் பதவி விலக வேண்டும்…. வைகோ கண்டனம்

கவர்னர் ரவி பதவி விலக வேண்டும் என வைகோ கண்டம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது…..  தமிழ்நாடு சட்டப்பேரவை, 2023 ஆம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் இன்று துவங்கியது.  ஆளுநர் உரை என்பது,… Read More »சட்டப்பேரவை மரபை மீறிய ஆளுநர் பதவி விலக வேண்டும்…. வைகோ கண்டனம்

error: Content is protected !!