Skip to content

தமிழகம்

கவர்னரின் செயல் நாகரீகம் அல்ல…. சபாநாயகர் அப்பாவு பேட்டி

தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றியபோது, திராவிட மாடல் உள்ளிட்ட சில வார்த்தைகளை பேசாமல் தவிர்த்தார். அதுமட்டுமின்றி, ‘சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டுவதில் தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்கிறது’ என்ற வாக்கியத்தையும் ஆளுநர்… Read More »கவர்னரின் செயல் நாகரீகம் அல்ல…. சபாநாயகர் அப்பாவு பேட்டி

ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்க தேர்தல் தள்ளிவைப்பு

சென்னை உயர்நீதிமன்ற  வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் இன்று  நடைபெறுவதாக இருந்தது.  தேர்தல் நடந்து கொண்டிருந்தபோது  வாக்குச்சாவடியில் இருந்த மேஜைகள் உடைக்கப்பட்டது.  இதனால் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என ஒருதரப்பினர்  முறையிட்டனர். அத்துடன் மேஜையை உடைத்தவர்கள் … Read More »ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்க தேர்தல் தள்ளிவைப்பு

13ம் தேதி கவர்னர் மாளிகை முற்றுகை…. விசிக அறிவிப்பு

கவர்னர் ரவி இன்று  சட்டமன்றதில் உரையாற்றினார். அப்போது அவர் அரசின் உரையை வாசிக்காமல், தன் இஷ்டத்திற்கு சிலவற்றை சேர்த்து வாசித்தார். இந்த நிலையில் அவர்  கூட்டம் நடந்து கொண்டிருந்தபோதே சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார். கவர்னரின்… Read More »13ம் தேதி கவர்னர் மாளிகை முற்றுகை…. விசிக அறிவிப்பு

தேசிய கீதத்தை அவமதித்த கவர்னர் … அமைச்சர் குற்றச்சாட்டு

  • by Authour

தொழில்த்துறை  அமைச்சர் தங்கம் தென்னரசு  இன்று அளித்த பேட்டி: பேரவையில் தான் படிக்கும் உரைக்கு ஆளுனர் ரவி ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்தார். 5ம் தேதி அனுப்பிய உரைக்கு 7ம் தேதி ஒப்புதல் அளித்துள்ளார் கவர்னர்.… Read More »தேசிய கீதத்தை அவமதித்த கவர்னர் … அமைச்சர் குற்றச்சாட்டு

பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கிய நகராட்சித் தலைவர் ….

  • by Authour

கோவை , பொள்ளாச்சி நகரத்தில் மட்டும் உள்ள 162  ரேசன் கடைகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வினை பொள்ளாச்சி குமரன் நகர் 14,15,16வது வார்டில் உள்ள  ரேசன் கடைகளில்… Read More »பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கிய நகராட்சித் தலைவர் ….

பயோ மெட்ரிக் உதவியின்றி பொங்கல் தொகுப்பு வழங்கலாம்…. அரசு உத்தரவு

தமிழகம் முழுவதும் பொங்கல் தொகுப்பு இன்று ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது. இதற்காக கடையில்  பயோ மெட்ரிக் எந்திரத்தில் கைரேகைகளை பதிவு செய்ய வேண்டும். பெரும்பாலான இடங்களில் இன்று கைரேகை வைக்கும் பயோ மெட்ரிக்… Read More »பயோ மெட்ரிக் உதவியின்றி பொங்கல் தொகுப்பு வழங்கலாம்…. அரசு உத்தரவு

கரூரில் மாற்றுத்திறனாளி திடீரென தீக்குளிக்க முயற்சி…..

கரூர் மாவட்டம், கடவூர் அடுத்த ஆதனூர் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி செந்தில் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திடீரென்று பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது பணியில் இருந்த தீயணைப்பு வீரர்கள்… Read More »கரூரில் மாற்றுத்திறனாளி திடீரென தீக்குளிக்க முயற்சி…..

13ம் தேதி வரை சட்டமன்ற கூட்டம் நடைபெறும்

சட்டமன்ற கூட்டம் இன்று முடிவடைந்ததும் சபாநாயகர் அப்பாவு தலைமையில் சட்டமன்ற ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. இதில் சட்டமன்ற கூட்டத்தை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்படி நாளை  திருமகன் ஈவெரா மறைவுக்கு… Read More »13ம் தேதி வரை சட்டமன்ற கூட்டம் நடைபெறும்

கோவை ஏர்போட்டில் 2 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்….

ஷார்ஜாவிலிருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் வந்த பயணிகள் 6 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் விமான நிலையத்தில் பணியிலிருந்த மத்திய வருவாய் பிரிவினர் சோதனை செய்தனர். அப்போது, அந்த 6 பேரும் தங்களது… Read More »கோவை ஏர்போட்டில் 2 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்….

பொங்கல் தொகுப்பு…. புதுகையில் கலெக்டர் துவக்கி வைத்தார்…

தமிழ்நாடு முதல்வர் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதூகாப்புத் துறை சார்பில் தமிழர் திருநாள் தைப் பொங்கலை மகிழ்ச்சியோடு கொண்டாட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை,  1… Read More »பொங்கல் தொகுப்பு…. புதுகையில் கலெக்டர் துவக்கி வைத்தார்…

error: Content is protected !!