Skip to content

தமிழகம்

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான திட்டத்தை எதிர்த்து வெற்றி காண்போம்..முதல்வர் ஸ்டாலின் உறுதி

  • by Authour

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதனை எதிர்த்து வெற்றி காண்பதில் திராவிட மாடல் அரசு உறுதியாக இருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,… Read More »தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான திட்டத்தை எதிர்த்து வெற்றி காண்போம்..முதல்வர் ஸ்டாலின் உறுதி

எல்.முருகன் முன்னிலையில் பா.ஜ.க.வினர் வாக்குவாதம்… தள்ளுமுள்ளு

தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் பதவிக்கு ஜெய் சதீஷ் என்பவர் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினர் அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் வாக்குவாதம் செய்தனர்.  இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

பைக் ரேஸில் சென்ற சிறுவர்கள் பலி…. கதறிய உறவினர்கள்..

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் நேற்று இரவு 9 மணியளவில் மூன்று டூவீலர்களில்  ஐந்து முனை சந்திப்பிலிருந்து நான்கு முனை சந்திப்பு வழியாக  ஆவியூர் நோக்கி மூன்று இருசக்கர வாகனம் அதிவேகமாக  சென்றுள்ளது. ஒரு… Read More »பைக் ரேஸில் சென்ற சிறுவர்கள் பலி…. கதறிய உறவினர்கள்..

ஓசூர் அருகே சிலிண்டர் ஏற்றி சென்ற லாரி தீ விபத்து… பரபரப்பு..

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே சின்ன எலசகிரி பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. திடீரென ஒரு சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிந்ததால் அதில் இருந்து தீ பற்றி… Read More »ஓசூர் அருகே சிலிண்டர் ஏற்றி சென்ற லாரி தீ விபத்து… பரபரப்பு..

பேச்சு, கவிதை போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு- கலெக்டர் வழங்கினார்

புதுக்கோட்டை கலெக்டர் அருணா இன்று  கலெக்டர் அலுவலகத்தில்   மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தினார்.  முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 458 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.… Read More »பேச்சு, கவிதை போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு- கலெக்டர் வழங்கினார்

முன் அறிவிப்பு இன்றி மூடப்பட்ட ஐ.டி நிறுவனம்… 200க்கும் மேற்பட்டவர்கள் கோவை கலெக்டர் அலுவலகம் முற்றுகை

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் இயங்கி வந்த போக்கஸ் எஜுமேட்டிக் பிரைவேட் லிமிடெட். என்ற நிறுவனத்தில் கோவையைச் சேர்ந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள், சுங்கம் கிளை, ஆர்.எஸ் புரம் கிளை மற்றும் work from home… Read More »முன் அறிவிப்பு இன்றி மூடப்பட்ட ஐ.டி நிறுவனம்… 200க்கும் மேற்பட்டவர்கள் கோவை கலெக்டர் அலுவலகம் முற்றுகை

பாஜக செயலாளர் வேலூர் இப்ராஹிம் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு..

தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் நவாஸ் கனி எம்பியை அவதூறாக சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வரும் பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் மீது சட்டரீதியான நடவடிக்கை… Read More »பாஜக செயலாளர் வேலூர் இப்ராஹிம் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு..

புலியூர் பேருராட்சி தலைவரை மாற்றக் கோரி…கவுன்சிலர் கரூர் கலெக்டரிடம் புகார் மனு….

  • by Authour

கரூர் மாவட்டம், புலியூர் பேருராட்சி 4 வது வார்டு கவுன்சிலர் விஜயகுமார். பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர். இவர் இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் மாவட்ட… Read More »புலியூர் பேருராட்சி தலைவரை மாற்றக் கோரி…கவுன்சிலர் கரூர் கலெக்டரிடம் புகார் மனு….

குளித்தலை எல்லை பாதுகாப்பு படை அதிகாரி மரணம்: உடல் சொந்த ஊருக்கு வந்தது

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அண்ணா நகர் முதல் தெருவில் வசித்து வருபவர் நாராயணன் (59) . இவர் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகா புள்ளமங்கலம் கிராமத்தில் பிறந்தவர். இவருக்கு சந்திர பிரபா என்ற மனைவியும்,… Read More »குளித்தலை எல்லை பாதுகாப்பு படை அதிகாரி மரணம்: உடல் சொந்த ஊருக்கு வந்தது

கோவையில் காவலரை கத்தியால் குத்திய ரவுடிகள் கைது…

குடியரசு தின விழாவையொட்டி கோவையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம், ரயில் நிலையம், வழிபாட்டு தலங்கள் அருகே கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நகரில்… Read More »கோவையில் காவலரை கத்தியால் குத்திய ரவுடிகள் கைது…

error: Content is protected !!