Skip to content

தமிழகம்

ரயிலில் கடத்திய 11 கிலோ கஞ்சா பறிமுதல்…. வாலிபர் கைது….

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரளா மாநிலம் ஆலப்புழா செல்லும் விரைவு ரயில் இன்று காலை சேலத்தை தாண்டி ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த ரயிலில், ஈரோடு ரயில்வே சிறப்பு உதவி ஆய்வாளர்… Read More »ரயிலில் கடத்திய 11 கிலோ கஞ்சா பறிமுதல்…. வாலிபர் கைது….

சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல நாளை முதல் 4 நாட்களுக்கு அனுமதி….

  • by Authour

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மார்கழி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு 4-ந்தேதி (நாளை) முதல் 7ம் தேதி வரை பக்தர்கள் மலையேறி சென்று சாமி… Read More »சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல நாளை முதல் 4 நாட்களுக்கு அனுமதி….

பொங்கலுக்கு 16, 932 சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு….

பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி மாதம் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நேரத்தில் பஸ்களில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதும். இதனை தவிர்ப்ப தற்காகவும், பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை சென்னையில் இருந்து அவர்களது சொந்த… Read More »பொங்கலுக்கு 16, 932 சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு….

காதலருடன் கோவாவில் புத்தாண்டை கொண்டாடிய நடிகை தமன்னா….

  • by Authour

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தமன்னா. 10 ஆண்டுகளுக்கு முன் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி என திரும்பிய பக்கமெல்லாம் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்த தமன்னாவுக்கு தற்போது தமிழில்… Read More »காதலருடன் கோவாவில் புத்தாண்டை கொண்டாடிய நடிகை தமன்னா….

மாற்றுதிறனாளிகளுக்கான கல்வி சுற்றுலா…. கலெக்டர் துவக்கி வைத்தார்….

கரூரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், காது கேளாத மற்றும் அறிவு சார்ந்த குறைபாடு உடைய குழந்தைகளுக்கான கல்வி சுற்றுலாவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் பிரபு சங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த… Read More »மாற்றுதிறனாளிகளுக்கான கல்வி சுற்றுலா…. கலெக்டர் துவக்கி வைத்தார்….

பிரபல நடிகரின் டிவிட்டர் கணக்கு முடக்கம்…

  • by Authour

நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த திரைப்படம் ‘காந்தாரா’. கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி வெளியானது. முதலில் கன்னட மொழியில் மட்டுமே வெளியிடப்பட்ட இந்த படம், கர்நாடகாவில் விமர்சன ரீதியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.… Read More »பிரபல நடிகரின் டிவிட்டர் கணக்கு முடக்கம்…

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுடன் சமத்துவ பொங்கல் கொண்டாடிய வௌிநாட்டினர்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் , ஆண்டிமடம் அருகே உள்ள ரீடு தொண்டு நிறுவனம் சார்பில் அன்பகம் 14 வயதுக்கு மேற்ப்பட்டோருக்கு தொழில் பயிற்ச்சியுடன் கூடிய இல்லம் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 30க்கும் மேற்பட்ட மனவளர்ச்சி… Read More »மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுடன் சமத்துவ பொங்கல் கொண்டாடிய வௌிநாட்டினர்…

கல்கத்தாவில் இருந்து மயிலாடுதுறை வந்தடைந்த 20 லட்சம் சாக்குகள் …

  • by Authour

சம்பா சாகுபடி அறுவடைப் பணிகள் தொடங்கவுள்ள நிலையில், தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதலுக்கு தேவையான 20 லட்சம் சாக்குகள் கொல்கத்தாவில் இருந்து 31 சரக்குரயில் பெட்டிகள் மூலம் மயிலாடுதுறை வந்தடைந்தது. … Read More »கல்கத்தாவில் இருந்து மயிலாடுதுறை வந்தடைந்த 20 லட்சம் சாக்குகள் …

அரியலூரில் பென்சன் தொகை உயர்த்தி வழங்க கோரி ஆர்ப்பாட்டம்…

அரியலூர் பெரம்பலூர் மாவட்ட இந்திய கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் துரைசாமி தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் பேருந்து நிலையம் அண்ணாசிலை அருகில் மாநில அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.… Read More »அரியலூரில் பென்சன் தொகை உயர்த்தி வழங்க கோரி ஆர்ப்பாட்டம்…

மயிலாடுதுறை…. பொங்கல் தொகுப்பிற்கான டோக்கன் வழங்கும் பணி துவக்கம்…

மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் குண்டாமணி செல்வராஜ் தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பிற்கான டோக்கனை மயிலாடுதுறை நகரில் உள்ள மூதாட்டி ஒருவருக்கும் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.

error: Content is protected !!