Skip to content

தமிழகம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:- சமத்துவம், சகோதரத்துவம், ஈகை ஆகிய மனிதநேயப் பண்புகளின் விழாவாக; அன்பைப் பரிமாறி, ஏழை எளியோருக்கு உதவும் திருநாளாக அமைந்துள்ள கிறிஸ்துமஸ்… Read More »முதல்வர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து

நாகைக்கு 3ம் தேதி விடுமுறை…

  • by Authour

நாகை மாவட்டம்  நாகூர் ஆண்டவர் தர்காவின் 466ம் ஆண்டு கந்தூரி விழா கொண்டாடப்பட உள்ளது.  சுமார் 10 நாட்களுக்கு கொண்டாடப்படும்  இந்த விழாவில் ஊராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொள்வது வழக்கம். இதற்காக வாழை மரங்கள், தோரணங்கள்… Read More »நாகைக்கு 3ம் தேதி விடுமுறை…

பெரியார் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

  • by Authour

தந்தை பெரியாரின் 49-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.  இதையயொட்டி   சென்னை அண்ணா சாலையில் உள்ள தந்தை பெரியாரின்  சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த பெரியாரின் உருவ படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  மாலை அணிவித்து மரியாதை… Read More »பெரியார் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

எம்ஜிஆர் நினைவிடத்தில் எடப்பாடி மரியாதை..

  • by Authour

மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆரின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் சட்டமன்ற… Read More »எம்ஜிஆர் நினைவிடத்தில் எடப்பாடி மரியாதை..

ஸ்ரீரங்கத்திற்கு 17 லட்சம் பக்தர்கள் வருவார்கள்…. அமைச்சர் சேகர்பாபு தகவல்

  • by Authour

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல் 10 இரண்டாம் நாள்  விழா இன்று நடக்கிறது. இந்த விழாவில் த இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு… Read More »ஸ்ரீரங்கத்திற்கு 17 லட்சம் பக்தர்கள் வருவார்கள்…. அமைச்சர் சேகர்பாபு தகவல்

ஸ்ரீரங்கம் பகல்பத்து 2ம் நாள் விழா …..முத்து கிரீடத்துடன் நம்பெருமாள் எழுந்தருளினார்

  • by Authour

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல் பத்து உற்சவத்துடன்  நேற்று தொடங்கியது. நேற்ற அதிகாலை  நம்பெருமாள்  விருச்சிக லக்னத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு  அர்ஜூன மண்டபம்… Read More »ஸ்ரீரங்கம் பகல்பத்து 2ம் நாள் விழா …..முத்து கிரீடத்துடன் நம்பெருமாள் எழுந்தருளினார்

நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை…. தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி

டிசம்பர் 25-ந்தேதி இயேசு கிறிஸ்து பிறந்த தினம் கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் தொடங்கிவிடும். கிறிஸ்தவர்களின் இல்லங்களுக்கு பாடகர் குழுவினர்… Read More »நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை…. தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி

ராதாகிருஷ்ணன், லக்கானி உள்பட 8 பேர்…. கூடுதல் தலைமை செயலாளர்களாக பதவி உயர்வு

தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழக அரசுப் பணியில் 1992-ம் ஆண்டில் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 8 பேரின் பதவி நிலையை உயர்த்தி அரசு ஆணையிடுகிறது. அவர்கள் ஏற்கனவே முதன்மைச்… Read More »ராதாகிருஷ்ணன், லக்கானி உள்பட 8 பேர்…. கூடுதல் தலைமை செயலாளர்களாக பதவி உயர்வு

தேனி ஐயப்ப பக்தர்கள் 8 பேர் பலி… கார் கவிழ்ந்தது

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சண்முகசுந்தரபுரத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் குழுவினர் சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர். தரிசனம் முடிந்தபிறகு அவர்கள் நேற்று இரவு ஆண்டிப்பட்டி நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர்.… Read More »தேனி ஐயப்ப பக்தர்கள் 8 பேர் பலி… கார் கவிழ்ந்தது

கரூர் அருகே…..தேர்வு முடிந்து திரும்பிய மாணவன் விபத்தில் பலி

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அடுத்த சின்னப்புளியம்பட்டி பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் யுவேந்திரன் எலவனூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று  அரையாண்டு தேர்வு முடிந்து  வீட்டுக்கு சைக்கிளில்… Read More »கரூர் அருகே…..தேர்வு முடிந்து திரும்பிய மாணவன் விபத்தில் பலி

error: Content is protected !!