Skip to content

தமிழகம்

இரட்டை இல்லை சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும்…. ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி

சென்னையில் நடந்த ஓபிஎஸ் அணி  மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்ததும் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டி: ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டிய தருணம் இது.  நாடாளுமன்ற தேர்தலில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் முடிவெடுக்கப்படும்.  அதிமுகவுக்கு இந்த… Read More »இரட்டை இல்லை சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும்…. ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி

ரயில் முன் பாய்ந்து பெண் வக்கீல் தற்கொலை…

  • by Authour

சென்னை பூங்கா நகர் ரெயில் நிலையத்தில் பெண் வக்கீல் ஒருவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட பயணிகள் அதிர்ச்சிஅடைந்து அலறினர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து… Read More »ரயில் முன் பாய்ந்து பெண் வக்கீல் தற்கொலை…

அதிமுகவை கபளீகரம் செய்ய நினைத்தால்…. அது நடக்காது…ஓ.பி.எஸ் ஆவேசம்

அதிமுக ஓபிஎஸ் அணி  மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. கூட்டத்துக்கு பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில்  ஓ. பன்னீர்செல்வம் பேசியதாவது: பொதுக்குழுவில் என்னை பங்கேற்க விடாமல் சதி நடந்தது. தைரியம்… Read More »அதிமுகவை கபளீகரம் செய்ய நினைத்தால்…. அது நடக்காது…ஓ.பி.எஸ் ஆவேசம்

அண்ணாமலை குற்றச்சாட்டுகளை எதிர்க்கொள்ள திமுக தயார்…. அமைச்சர் சேகர்பாபு…

அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று சென்னை, பாடி, கைலாசநாதர் கோவில் மற்றும் திருவாலீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களின் திருப்பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பாடி கைலாசநாதர் கோவில் மற்றும் திருவாலீஸ்வரர்… Read More »அண்ணாமலை குற்றச்சாட்டுகளை எதிர்க்கொள்ள திமுக தயார்…. அமைச்சர் சேகர்பாபு…

நிலுவை தொகை கேட்டு கலெக்டர் ஆபீஸ் முற்றுகை…… தஞ்சையில் 300 விவசாயிகள் கைது

கரும்பு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் ரவீந்திரன் பேட்டி: தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங்குடி, திரு ஆருரான் சர்க்கரை ஆலை கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்படவில்லை. கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை வழங்காமல்… Read More »நிலுவை தொகை கேட்டு கலெக்டர் ஆபீஸ் முற்றுகை…… தஞ்சையில் 300 விவசாயிகள் கைது

மின் இணைப்புடன் ஆதார் இணைக்க எதிர்ப்பு ….ஐகோர்ட்டில் மனு தள்ளுபடி

தமிழகத்தில் 3 கோடிக்கு மேல் மின் இணைப்புகள் உள்ளன. 2 மாதத்துக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கிடப்பட்டு அதற்கான கட்டணத்தைச் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. மின்வாரிய இணையதளம், மின்வாரிய செயலி, கூகுள் பே, போன் பே… Read More »மின் இணைப்புடன் ஆதார் இணைக்க எதிர்ப்பு ….ஐகோர்ட்டில் மனு தள்ளுபடி

கம்பராமாயணம் பாடலை பாடி அசத்தும் 3-ம் வகுப்பு சிறுவன்….

  • by Authour

ராதாபுரம் கணபதி நகரில் காமராஜ்-கவுசல்யா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாய தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஸ்ரீ செல்வக்ரிஷ் என்ற ஆண் குழந்தையும், ஜெஸ்ரீ என்ற பெண் குழந்தையும் உள்ளனர். ராதாபுரம்… Read More »கம்பராமாயணம் பாடலை பாடி அசத்தும் 3-ம் வகுப்பு சிறுவன்….

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க எதிர்ப்பு…. மனு தள்ளுபடி….

தமிழகத்தில் 3 கோடிக்கு மேல் மின் இணைப்புகள் உள்ளன. 2 மாதத்துக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கிடப்பட்டு அதற்கான கட்டணத்தைச் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. மின்வாரிய இணையதளம், மின்வாரிய செயலி, கூகுள் பே, போன் பே… Read More »மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க எதிர்ப்பு…. மனு தள்ளுபடி….

கோவையில் காரில் குட்கா கடத்திய வடமாநில வாலிபர் கைது….

  • by Authour

கோவை வடவள்ளி காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜ் தலைமையிலான போலீசார், நேற்று வீரகேரளம் – வேடப்பட்டி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வீரகேரளம் பேருந்தம் வழியாக வந்த காரை சந்தேகத்தின பேரில்… Read More »கோவையில் காரில் குட்கா கடத்திய வடமாநில வாலிபர் கைது….

கொரோனா மரபணு மாற்றம் …. தமிழகத்தில் கண்காணிப்பு…… அமைச்சர் மா.சு. திருச்சியில் பேட்டி

  • by Authour

சுகாதாரத்துறை அமைச்சர்  மா. சுப்பிரமணியன்  திருச்சி விமான நிலையத்தில்  இன்று அளித்த பேட்டி: தமிழகத்தில் கடந்த 8 மாதங்களாக கொரோனாவினால் இறப்பு இல்லை. கடந்த 10 தினங்களாக கொரோனா ஒற்றை இலக்கத்தில் உள்ளது.கொரோனா உயிரிழப்பு… Read More »கொரோனா மரபணு மாற்றம் …. தமிழகத்தில் கண்காணிப்பு…… அமைச்சர் மா.சு. திருச்சியில் பேட்டி

error: Content is protected !!