Skip to content

தமிழகம்

சென்னையில் ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

அதிமுக ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள்  ஆலோசனைக் கூட்டம் சென்னை வேப்பேரியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில்  இன்று காலை தொடங்கியது. கூட்டத்துக்கு  அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்  தலைமை தாங்கி  பேசினார்.  அப்போது அவர்… Read More »சென்னையில் ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

மதுக்கடை முன் போலீசார் வழக்கு…..குளித்தலையில் மதுப்பிரியர்கள் சாலை மறியல்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தில்  டாஸ்மாக்  கடை செயல்பட்டு வருகிறது. சுற்றியுள்ள மதுப்பிரியர்கள் அங்கு வந்து மது பாட்டில்களை வாங்கி செல்வதும் மது அருந்தி செல்வதும் வழக்கம். நேற்று மாலை லாலாபேட்டை… Read More »மதுக்கடை முன் போலீசார் வழக்கு…..குளித்தலையில் மதுப்பிரியர்கள் சாலை மறியல்

தஞ்சை அருகே ட்ரோன் வழி நானோ யூரியா தெளிப்பு….

  • by Authour

தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை அருகே சூழியக் கோட்டையில் வேளாண்மைத் துறை மற்றும் இந்திய உழவர் உர கூட்டுறவு நிறுவனம் சார்பில் ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பு மற்றும் வயல் தின விழா நடந்தது.… Read More »தஞ்சை அருகே ட்ரோன் வழி நானோ யூரியா தெளிப்பு….

தலையில் பெரிய கட்டியுடன் அவதிப்படும் சிறுவன்… கண்ணீருடன் வேண்டுகோள்…

  • by Authour

தஞ்சை  மாவட்டம், அய்யம்பேட்டை அருகே தலையில் பெரிய கட்டியுடன் அவதிப்படும் சிறுவனின் அறுவை சிகிச்சைக்கு உதவ வேண்டி அரசுக்கு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். அய்யம்பேட்டை அருகே சோமேஸ்வரபுரம் மேலத் தெருவை சேர்ந்தவர் வாசுதேவன் -பூஜா… Read More »தலையில் பெரிய கட்டியுடன் அவதிப்படும் சிறுவன்… கண்ணீருடன் வேண்டுகோள்…

குளித்தலை அருகே வாகனங்கள் மோதல்…. டிரைவர் பலி

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர் பரமத்தி வேலூரில் இருந்து கேஸ் சிலிண்டர்களை ஏற்றுக் கொண்டு தஞ்சாவூர் நோக்கி சரக்கு வாகனத்தில் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தார். இன்று அதிகாலை… Read More »குளித்தலை அருகே வாகனங்கள் மோதல்…. டிரைவர் பலி

லாரி – ஈச்சர் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்து……. ஒருவர் பலி…

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர் பரமத்தி வேலூரில் இருந்து கேஸ் சிலிண்டர்களை ஏற்றுக் கொண்டு தஞ்சாவூர் நோக்கி ஈச்சர் சரக்கு வாகனத்தில் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்துள்ளார். இன்று அதிகாலை… Read More »லாரி – ஈச்சர் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்து……. ஒருவர் பலி…

வரி பாக்கி செலுத்தாவிட்டால் நடவடிக்கை….மயிலாடுதுறை நகராட்சி எச்சரிக்கை

மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. நகராட்சிக்கு சொத்து வரி, காலிமனை வரி, பாதாள சாக்கடை வரி, குடிநீர் வரி என பல்வேறு இனங்களில் ஆண்டுக்கு மொத்தம் ரூ.21கோடி வரி விதிக்கப்படுகிறது.இதில் சொத்து வரி … Read More »வரி பாக்கி செலுத்தாவிட்டால் நடவடிக்கை….மயிலாடுதுறை நகராட்சி எச்சரிக்கை

மயிலாடுதுறை கோயில் யானை…வனத்துறை அதிகாரி ஆய்வு

  மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான மாயூரநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் அபயாம்பாள் என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையை நேற்று மாவட்ட வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மாவட்ட… Read More »மயிலாடுதுறை கோயில் யானை…வனத்துறை அதிகாரி ஆய்வு

டி.என்.பி.எஸ்.சி. திட்ட அட்டவணையில் குரூப்-1 பதவிகளுக்கான அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசுத் துறைகளின் கீழ் வரும் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு மூலம் தேர்ந்தெடுத்து வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் அதற்கான அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி.… Read More »டி.என்.பி.எஸ்.சி. திட்ட அட்டவணையில் குரூப்-1 பதவிகளுக்கான அறிவிப்பு

டிடிவியுடன் இணைகிறார் ஓபிஎஸ்.. இன்று முக்கிய அறிவிப்பு…?

  • by Authour

பொதுக்குழுவை கூட்டிய எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கியதோடு உறுப்பினர்களின் ஆதரவோடு இடைக்கால பொதுச்செயலாளராகவும் ஆனார். ஆனாலும் தான் ஒருங்கிணைப்பாளராக தான் நீடிப்பதாக தெரிவித்து, எடப்பாடி பழனிசாமி மற்றும்… Read More »டிடிவியுடன் இணைகிறார் ஓபிஎஸ்.. இன்று முக்கிய அறிவிப்பு…?

error: Content is protected !!