Skip to content

தமிழகம்

பாஜக, தவெக, நாதகவுக்கு செம அடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்

பல்வேறு மாற்றுக்கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இன்று திமுகவில் இணைந்தனர்.  குறிப்பாக  நாம் தமிழர் கட்சி   முக்கிய நிர்வாகிகள் 30 பேர்   உள்பட 2ஆயிரம் பேர் ,   திமுகவில்… Read More »பாஜக, தவெக, நாதகவுக்கு செம அடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்

திருச்சி மாவட்டத்தில் இன்று 8,000 சலூன் கடைகள் அடைப்பு…

  • by Authour

தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் முடி திருத்தும் தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.… Read More »திருச்சி மாவட்டத்தில் இன்று 8,000 சலூன் கடைகள் அடைப்பு…

டாக்டர்கள்-செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு…

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நகர்நல மையங்கள் மற்றும் அரசு மருத்துவ மனைகளில் பணிபுரியவுள்ள மருத்துவர்கள்,செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட 37 நபர்களுக்கு… Read More »டாக்டர்கள்-செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு…

என்னுடன் எடுத்த போட்டோவை வைத்து யாராவது ஏமாற்ற நினைத்தால் நம்பாதீர்கள்… நடிகர் ராஜ்கிரண்…

  • by Authour

சினிவாவில் வாய்ப்பு வாங்கி தருவதாகவும், படம் தயாரிக்க போகிறேன், இந்த நடிகரை எனக்கு நன்றாக தெரியும் என்று கூறி பணம் பறித்துக்கொண்டு பின்பு ஏமாற்றும் வேலை என்பது நடந்துவருவதை நாம் பல்வேறு குற்றச்சம்பவங்களில் பார்த்திருக்கிறோம்.… Read More »என்னுடன் எடுத்த போட்டோவை வைத்து யாராவது ஏமாற்ற நினைத்தால் நம்பாதீர்கள்… நடிகர் ராஜ்கிரண்…

கர்நாடக அரசின் விருதை நிராகரித்த நடிகர் சுதீப்…

  • by Authour

கர்நாடக மாநில அரசு அறிவித்த சிறந்த நடிகருக்கான விருதை நிராகரித்தார் நடிகர் கிச்சா சுதீப். “தனிப்பட்ட காரணங்களுக்காக பல ஆண்டுகளுக்கு முன்பே விருதுகள் பெறுவதை நிறுத்திவிட்டேன். என்னை விட தகுதியானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்”… Read More »கர்நாடக அரசின் விருதை நிராகரித்த நடிகர் சுதீப்…

29ம் தேதி விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி எஃப்-15 … இஸ்ரோ அறிவிப்பு

ஜிஎஸ்எல்வி எஃப்-15 ராக்கெட் வரும் 29ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ராக்கெட் ஏவுதலை காண விரும்புவோர் இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என இஸ்ரோ… Read More »29ம் தேதி விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி எஃப்-15 … இஸ்ரோ அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் மத்திய குழுவினர் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு…

டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பருவம் தவறிய மழை மற்றும் அதிக அளவிலான பனிப்பொழிவு காரணமாக சம்பா அறுவடை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அறுவடை செய்த நெல்மணிகளை உலர்த்த முடியாமலும் விற்பனை செய்ய… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தில் மத்திய குழுவினர் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு…

செல்போன் அடிப்படையில் கட்டணம்…..புகார்…. ஓலா-உபேர் நிறுவனத்திற்கு நோட்டீஸ்….

செல்போன்கள் அடிப்படையில் கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரில் ஓலா, உபேர் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்ட் போன்களில் குறைந்த கட்டணமும், ஐபோன்களில் அதிக கட்டணமும் நிர்ணயிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. வாடிக்கையாளர்கள் புகாரை அடுத்து ஓலா,… Read More »செல்போன் அடிப்படையில் கட்டணம்…..புகார்…. ஓலா-உபேர் நிறுவனத்திற்கு நோட்டீஸ்….

இரும்பு நாகரீகம்…. ராகுல்காந்தி புகழாரம்….

  • by Authour

இரும்பு நாகரீகம் தமிழ் மண்ணில் இருந்து துவங்கியதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தது குறித்து ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.  அவர் கூறியதாவது… இரும்பு யுகத்தின் இந்தியாவின் ஆரம்ப முன்னேற்றங்களைக் காட்டுகிறது. இந்தியாவின் செழுமையான பாரம்பரியம்… Read More »இரும்பு நாகரீகம்…. ராகுல்காந்தி புகழாரம்….

புதுகையில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி…. கலெக்டர் தொடங்கி வைத்தார்..

  • by Authour

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் பொது அலுவலகவளாகத்தில் புதுக்கோட்டை மாவட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் வட்டார போக்குவரத்து அலுவலகம் , புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அனைத்து ரோட்டரி சங்கங்கள் ஆகியவை இணைந்து… Read More »புதுகையில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி…. கலெக்டர் தொடங்கி வைத்தார்..

error: Content is protected !!