Skip to content

தமிழகம்

கோவையில் பிரபல ரவுடி போதைபொருளுடன் கைது…

தூத்துக்குடி மாவட்டம் நாடார் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் என்கிற தம்பி ராஜா (60). பிரபல ரவுடியான இவர் மீது 8 கொலை வழக்குகள் உள்ளது. இதில் கடந்த 2016 ம் ஆண்டு கொலை வழக்கு… Read More »கோவையில் பிரபல ரவுடி போதைபொருளுடன் கைது…

ஆம்புலன்ஸ் ஸ்ட்ரெக்சர் அடியில் கல்லூரி மாணவரின் தலை சிக்கியதால் பரபரப்பு….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் , குத்தாலம் தாலுக்கா எலந்தகுடியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் முகமது சாஜித் (19), முகமது ரியாம் (19) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் காரைக்கால் மாவட்டம் நல்லாத்தூர் சென்று விட்டு மதுபோதையில்… Read More »ஆம்புலன்ஸ் ஸ்ட்ரெக்சர் அடியில் கல்லூரி மாணவரின் தலை சிக்கியதால் பரபரப்பு….

கவர்னர் ஆர்என். ரவியை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்…

  • by Authour

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், கூட்டம் தொடங்கிய 3 நிமிடத்தில் சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி கிளம்பினார். உரையை வாசிக்காமலேயே ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவையில் இருந்து கிளம்பினார். தேசிய கீதம்… Read More »கவர்னர் ஆர்என். ரவியை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்…

அரசியல் கேள்விகள் வேண்டாம்…. நடிகர் ரஜினி

சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் திரைப்படம் குறித்து முதலாவதாக கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதிலளித்த நடிகர் ரஜினிகாந்த் 70 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. வருகிற 13ம்… Read More »அரசியல் கேள்விகள் வேண்டாம்…. நடிகர் ரஜினி

கவர்னர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்…. திக தலைவர் கி.வீரமணி…

  • by Authour

கடமை தவறிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை குடியரசு தலைவர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்தார். இதுகுறித்து தஞ்சாவூரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது. .ஆளுநர்… Read More »கவர்னர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்…. திக தலைவர் கி.வீரமணி…

மன்மோகன்சிங், இளங்கோவன் மறைவுக்கு பேரவையில் இரங்கல்

தமிழக சட்டமன்றத்தின்  2ம் நாள் கூட்டம் இன்று காலை 9. 30 மணிக்கு தொடங்கியது.  முதல்வர் மற்றும் அமைச்சர்கள்  வந்திருந்தனர். எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி இன்று காய்ச்சல் காரணமாக  சபைக்கு வரவில்லை. அதிமுகவினர் இன்றும்  பேட்ச்… Read More »மன்மோகன்சிங், இளங்கோவன் மறைவுக்கு பேரவையில் இரங்கல்

கல்வி கடன் ரூ. 10 லட்சம் தருவதாக நூதன மோசடி…. 3 பெண்கள் உட்பட 5 பேர் கைது….

  • by Authour

அரியலூர் மாவட்டம் வஞ்சினாபுரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பஞ்சநாதன் (44). இவரின் மகள் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 20.11.2023 அன்று தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர், தான் சென்னையில்… Read More »கல்வி கடன் ரூ. 10 லட்சம் தருவதாக நூதன மோசடி…. 3 பெண்கள் உட்பட 5 பேர் கைது….

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமிதரிசனம்..

  • by Authour

திருசெந்தூர் முருகன் கோயிலில் சிவகார்த்திகேயன் தரிசனம் செய்தார். வெளியே வந்த சிவகார்த்திகேயனுடன், ஏராளமானோர் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் குறித்து… Read More »திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமிதரிசனம்..

புதுகை மாவட்ட வாக்காளர்கள் 13.78 லட்சம் பேர்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பு முறை சுருக்கத்திருத்தம் 2025க்கான இறுதி வாக்காளர் பட்டியலை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்மு.அருணா ஆட்சியரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். புதுக்கோட்டை மாவட்டத்தில் 6,79123 ஆண்வாக்காளர்கள், 6,99,323,பெண்வாக்காளர்கள் மற்றும்… Read More »புதுகை மாவட்ட வாக்காளர்கள் 13.78 லட்சம் பேர்

கவர்னரை கண்டித்து திமுக நாளை ஆர்ப்பாட்டம்

தமிழக கவர்னர் ரவி  தொடர்ந்து ஆளுநர் உரையை வாசிக்காமல் புறக்கணித்து வருகிறார். கடந்த  2 ஆண்டுகளில்  வெட்டியும்,  ஒட்டியும் பேசினார்.  இந்த ஆண்டு   எதையும் வாசிக்காமல்  சென்று விட்டார். கவர்னரின் இந்த செயலுக்கு திமுக… Read More »கவர்னரை கண்டித்து திமுக நாளை ஆர்ப்பாட்டம்

error: Content is protected !!