Skip to content

தமிழகம்

பெரம்பலூரில் அன்பழகன் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்

பேராசிரியர் அன்பழகன்  நூற்றண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் பாலக்கரை மாவட்ட திமுக அலுவலகத்தில் பேராசிரியர்அன்பழகன்  உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் குன்னம் சி. ராஜேந்திரன் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் முன்னிலையில் மலர் தூவி… Read More »பெரம்பலூரில் அன்பழகன் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்

கலப்பட விதை நெல்…..பாதிக்கப்பட்ட விவசாயி… கரூர் கலெக்டரிடம் புகார்

கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த மேல சுக்காம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்ற விவசாயி நங்கவரம் வேளாண்துறைக்கு சொந்தமான விதை நெல் அலுவலகத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக பொன்மணி என்ற ரக விதை… Read More »கலப்பட விதை நெல்…..பாதிக்கப்பட்ட விவசாயி… கரூர் கலெக்டரிடம் புகார்

கரூர்….ஊராட்சி துணைத்தலைவர் தேர்தல்…. திமுக வெற்றி

  • by Authour

கரூர் மாவட்டம் புன்னம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல்,தேர்தல் நடத்தும் அலுவலர் கரூர் பரமத்தி வட்டார வளர்ச்சி… Read More »கரூர்….ஊராட்சி துணைத்தலைவர் தேர்தல்…. திமுக வெற்றி

குடிநீர் துண்டிப்பு….கரூர் மாநகராட்சி ஊழியர்களை தாக்கிய தந்தை , மகன் கைது…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், காலியிட வரி, தொழில் வரி, வரியில்லா இனங்கள், பாதாள சாக்கடை கட்டணம் ஆகியவற்றில் நிலுவை தொகைகளை 15.12.2022க்குள் நிலுவையின்றி செலுத்த வேண்டும்,… Read More »குடிநீர் துண்டிப்பு….கரூர் மாநகராட்சி ஊழியர்களை தாக்கிய தந்தை , மகன் கைது…

நாய் மீது பாய்ந்த கார்….. நாய்கள் பரிதாப பலி ….

  • by Authour

கோவை சேரன் மாநகர் பகுதியில் சேர்ந்தவர் ஆஸ்டின். இவர் வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளின் பிரியர். இவர் வீட்டில் செல்ல பிராணிகளை ஆசையாக வளர்த்து வருகின்றார். இந்நிலையில் கோவை ரத்தினபுரி பகுதியில் தனது 2… Read More »நாய் மீது பாய்ந்த கார்….. நாய்கள் பரிதாப பலி ….

தரம் குறைந்த துவரம் பருப்பு… ரேஷனில் விநியோகம்

கூட்டுறவுத்துறை மூலம்  தமிழகத்தில்  ரேஷன் கடைகள் நடத்தப்பட்டு வருகிறது.  ரேஷனில்  புழுங்கல் அரிசி,பச்சரிசி, துவரம் பருப்பு, சர்க்கரை, பாமாயில், கோதுமை உள்ளிட்ட  அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது. திருச்சி மாவட்டம் முசிறி ரேஷன்கடைகளில் இந்த மாதம்… Read More »தரம் குறைந்த துவரம் பருப்பு… ரேஷனில் விநியோகம்

அரியலூர் அதிகாரி வீட்டில் துணிகர கொள்ளை

அரியலூர் மாவட்டம் செந்துறை உடையார் பாளையம் சாலையில் வசித்து வருபவர் ராமசாமி, இவர் பிஎஸ்என்எல் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்று தனிமையில் வசித்து வருகிறார்.  கடந்த 16ம் தேதி உறவினரை பார்க்க நாகர்கோயில் சென்றுள்ளார்.… Read More »அரியலூர் அதிகாரி வீட்டில் துணிகர கொள்ளை

அன்பழகனின் 100வது பிறந்த நாள்… பாபநாசத்தில் திமுக சார்பில் மரியாதை….

  • by Authour

பேராசிரியர் அன்பழகனின் 100 வது பிறந்த நாளை முன்னிட்டு பாபநாசம் அடுத்த கபிஸ்தலத்தில் அன்பழகனின் படத்திற்கு திமுக சார்பில் மாலையணிவித்து மரியாதைச் செலுத்தப் பட்டது. இதில் வடக்கு ஒன்றியச் செயலர் தாமரைச் செல்வன், பாபநாசம்… Read More »அன்பழகனின் 100வது பிறந்த நாள்… பாபநாசத்தில் திமுக சார்பில் மரியாதை….

ராகுல் பாதயாத்திரை.. கமல் பங்கேற்பு….

  • by Authour

மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணாநகரில்   நடந்தது. கூட்டத்துக்கு கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் ஏ.ஜி.மவுரியா, தங்கவேலு உள்ளிட்ட நிர்வாகிகள்… Read More »ராகுல் பாதயாத்திரை.. கமல் பங்கேற்பு….

அரியலூரில் மின் சிக்கன வார விழிப்புணர்வு பேரணி……

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மின் சிக்கன வாரம் கடந்த 14ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. அதனை ஒட்டி அரியலூரில் அண்ணா சிலையில் இருந்து… Read More »அரியலூரில் மின் சிக்கன வார விழிப்புணர்வு பேரணி……

error: Content is protected !!