Skip to content

தமிழகம்

அத்துமீறும் பாஜ., நிர்வாகி…. திரும்பவும் ”குட்டிய” அமைச்சர் செந்தில்பாலாஜி….

  • by Authour

நீதிமன்ற உத்தரவை மீறி தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை… Read More »அத்துமீறும் பாஜ., நிர்வாகி…. திரும்பவும் ”குட்டிய” அமைச்சர் செந்தில்பாலாஜி….

அமைச்சர் உதயநிதியின் அறை…..

  • by Authour

சென்னை, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகிக்கும் உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராக பதவியேற்கிறார். இதனிடையே, தலைமைச் செயலகத்தில் உதயநிதிக்கான அறையை  தயார் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்றது. அமைச்சராகும் உதயநிதி ஸ்டாலினுக்கு… Read More »அமைச்சர் உதயநிதியின் அறை…..

20 ஆண்டுகள் நிறைவு….. திரிஷாவை கொண்டாடும் ரசிகர்கள்….

  • by Authour

தமிழ் சினிமாவில் நீண்ட காலம் உச்ச நடிகையாக இருப்பது சிலர் மட்டுமே. அதில் மிகவும் முக்கியமானவர் நடிகை திரிஷா. துணை நடிகையாக அறிமுகமான அவர், அமீரின் ‘மெளனம்‌ பேசியதே’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.… Read More »20 ஆண்டுகள் நிறைவு….. திரிஷாவை கொண்டாடும் ரசிகர்கள்….

கரூர் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் ….

  • by Authour

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. கரூர் மாவட்ட கருவூலம் மூலம் 4,165 ஓய்வூதியர்களும், சார்நிலை கருவூலங்களான அரவக்குறிச்சியில்703 ஓய்வூதியர்களும்,… Read More »கரூர் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் ….

கரூரில் ரத்தசோகை கண்டறியும் முகாம்…. கலெக்டர் துவக்கி வைத்தார்….

கரூர் மாநகராட்சி, பசுபதீஸ்வரர் பொண்கள் மேல்நிலைப்பள்ளியில் உதிரம் உயர்த்துவோம் திட்டத்தின் கீழ் பள்ளி செல்லும் வளரிளம் பெண்களிடையே இரத்தசோகை கண்டறியும் ஆய்வு செய்யும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர்… Read More »கரூரில் ரத்தசோகை கண்டறியும் முகாம்…. கலெக்டர் துவக்கி வைத்தார்….

எடப்பாடி ஜெயலலிதாவின் உண்மையான தொண்டன் அல்ல….. தஞ்சையில் டிடிவி….

  • by Authour

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று தனது 60-வது பிறந்தநாளை தஞ்சையில் நிர்வாகிகள், தொண்டர்களோடு இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஓரணியில் இணைய… Read More »எடப்பாடி ஜெயலலிதாவின் உண்மையான தொண்டன் அல்ல….. தஞ்சையில் டிடிவி….

திருவண்ணாமலையில் 8வது நாளாக கொளுந்துவிட்டு எரியும் மகாதீபம்….

  • by Authour

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோவிலில் முக்கிய நிகழ்வான கார்த்திகை மகா தீபம் கடந்த 6-ந்… Read More »திருவண்ணாமலையில் 8வது நாளாக கொளுந்துவிட்டு எரியும் மகாதீபம்….

ஆசிய செஸ் போட்டி… அரியலூர் சிறுமி முதலிடம்… எம்எல்ஏ வரவேற்பு..

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, உடையார்பாளையம் பேரூரை சார்ந்த மாணவி சர்வாணிகா, இலங்கை வாஸ்துவாவில் நடைபெற்ற 16-வது ஆசிய பள்ளிகள் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், 7 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் 6 தங்க பதக்கங்களை… Read More »ஆசிய செஸ் போட்டி… அரியலூர் சிறுமி முதலிடம்… எம்எல்ஏ வரவேற்பு..

புதுகை அருகே விட்டு விட்டு மழை….

பாபநாசத்தில் விட்டு விட்டு ஒரு மணி நேரத்திற்கும் மேல் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து பெய்து வருகிறது. மழையால் கும்பகோணம் – தஞ்சாவூர் மெயின் சாலையில் இருந்த பள்ளங்களில் மழை நீர் தேங்கி நின்றது.… Read More »புதுகை அருகே விட்டு விட்டு மழை….

புதுகையில் புதிய துணை மின்நிலையம்…. அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்….

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், நகரப்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின்நிலையத்தினை சட்டம், நீதிமன்றங்கள் சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் ரகுபதி இன்று துவங்கி வைத்தார்.

error: Content is protected !!