Skip to content

தமிழகம்

ரஜினி சாக்லேட் சிலை…. துறையூரில் கலக்கல்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 72வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ரஜினி ரசிகர்கள் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு  ரஜினியின் போயஸ் இல்லம் முன் பிரமாண்ட கேக் வெட்டி  கொண்டாடினர். இதுபோல அவரது ரசிகர்கள்… Read More »ரஜினி சாக்லேட் சிலை…. துறையூரில் கலக்கல்

மெரினாவில் கடலுக்குள் தப்பி ஓடிய கொள்ளையன்…. போலீசார் விரட்டி பிடித்தனர்

சென்னை மெரினா கடற்கரை அருகே பட்டினபாக்கம் வரை செல்லக்கூடிய சர்வீஸ் சாலையில்நேற்று  நள்ளிரவு 1.30 மணியளவில் ஒரு பெண் ஆட்டோவில் இருந்துள்ளார். அப்போது, அங்கு மதுபோதையில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் மழை… Read More »மெரினாவில் கடலுக்குள் தப்பி ஓடிய கொள்ளையன்…. போலீசார் விரட்டி பிடித்தனர்

கனமழை… விழுப்புரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

  • by Authour

வங்க கடலில் உருவான  மாண்டஸ் புயல் வெள்ளிக்கிழமை  நள்ளிரவு முதல் மறுநாள் அதிகாலை வரை  மாமல்லபுரத்தில் கரை கடந்தது. இதன் காரணமாக தற்போது  விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்து வருகிறது.… Read More »கனமழை… விழுப்புரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

ரஜினி பிறந்தநாள்… முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 72வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக முதல்வர் தனது ட்வீட்டில்,  இனிய நண்பர்… Read More »ரஜினி பிறந்தநாள்… முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

கவர்னர் செய்வது அநியாயம்… ராமதாஸ் காட்டம்…

சென்னையில் நேற்று பாமக நிறுவனர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது…  தமிழக அரசு மாண்டஸ் புயலை நன்றாக கையாண்டது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடைக்கு கவர்னர் கையெழுத்து போடாமல் இருப்பது அநியாயம். ஆன்லைன் ரம்மி தொடர்பாக… Read More »கவர்னர் செய்வது அநியாயம்… ராமதாஸ் காட்டம்…

அதிமுக முன்னாள் எம்பி காலமானார்..

சிவகாசியில் முன்னாள் அதிமுக எம்பி டி.ராதாகிருஷ்ணன் (67) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். ராதாகிருஷ்ணன் கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில், விருதுநகர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதிமுகவில் கடந்த 30… Read More »அதிமுக முன்னாள் எம்பி காலமானார்..

திராவிட மாடலுக்கு பதிலாக வேறு வார்த்தை வேண்டும்….. – ஸ்டாலினுக்கு தமிழிசை வேண்டுகோள்

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 2 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். பின்னர் கன்னியாகுமரியில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு தூத்துக்குடியில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து… Read More »திராவிட மாடலுக்கு பதிலாக வேறு வார்த்தை வேண்டும்….. – ஸ்டாலினுக்கு தமிழிசை வேண்டுகோள்

இமாச்சலப் பிரதேச முதல்-மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து…

  • by Authour

இமாசலபிரதேச மாநில சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை சென்ற 8-ந் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 68 இடங்களில் 40 இடங்களில் காங்கிரஸ் கட்சி… Read More »இமாச்சலப் பிரதேச முதல்-மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து…

விவசாயி வீட்டில் ஒரு கோடி கொள்ளை….போட்ட போடுல வௌியான உண்மை

சேலம் மாவட்டம் தலைவாசல் போலீஸ் ஸ்டேஷனுக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர்…. சார் வீட்டில் வைத்திருந்த ஒரு கோடி ரூபாயை கொள்ளையடித்து சென்று விட்டனர் என்று தகவல் கொடுத்ததின் பேரில்… Read More »விவசாயி வீட்டில் ஒரு கோடி கொள்ளை….போட்ட போடுல வௌியான உண்மை

பஸ் பயணம்….டிரைவருடன் காதல்…. உல்லாசம்…. அதன்பின் நடந்த விபரீதம்

தஞ்சை வடசேரி பாசன வாய்க்காலில் இளம்பெண் உடல் கிடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போன இளம்பெண் யார் என்பது… Read More »பஸ் பயணம்….டிரைவருடன் காதல்…. உல்லாசம்…. அதன்பின் நடந்த விபரீதம்

error: Content is protected !!