Skip to content

தமிழகம்

கோவை -மருதமலை கோவிலில் நடிகர் யோகி பாபு சாமி தரிசனம்..

பிரபல திரைப்பட காமெடி நடிகர் யோகி பாபு தான் நடிக்க இருக்கும் புதிய இரு படங்களின் கதைக் கோப்புகளை மருதமலை திருக்கோயில் வைத்து சிறப்பு சாமி தரிசனம் செய்தார். தமிழ் திரை உலகில் சமீப காலமாக… Read More »கோவை -மருதமலை கோவிலில் நடிகர் யோகி பாபு சாமி தரிசனம்..

மீண்டும் வரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தரவேண்டியது கட்டாயமல்ல-உச்சநீதிமன்றத்தில் தமிழக கவர்னர் எழுத்துபூர்வ வாதம்

 தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவை மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காத விவகாரத்தில் அவருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் இரண்டு ரிட் மனுக்களும், அதேப்போன்று துணைவேந்தர் நியமனம் தொடர்பான விவகாரத்தில் ஒரு ரிட் மனுவும் உச்ச… Read More »மீண்டும் வரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தரவேண்டியது கட்டாயமல்ல-உச்சநீதிமன்றத்தில் தமிழக கவர்னர் எழுத்துபூர்வ வாதம்

வேளாண்மை விரிவாக்க மையங்களில் 32.25 மெ.டன் நெல் விதைகள் கையிருப்பு..

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 954 மி.மீ ஆகும். நடப்பு ஆண்டில் இம்மாதம் இது நாள் வரை 15.36… Read More »வேளாண்மை விரிவாக்க மையங்களில் 32.25 மெ.டன் நெல் விதைகள் கையிருப்பு..

இந்தி திணிப்பு கண்டித்து திமுக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

மும்மொழி கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி வழங்க மாட்டோம் என  மத்திய அமைச்சர் அறிவித்து உள்ளார். இன்று தமிழக முதல்வருக்கு  அவர் எழுதி உள்ள கடிதத்திலும் இதையே வலியுறுத்தி உள்ளார். மத்திய அரசின்… Read More »இந்தி திணிப்பு கண்டித்து திமுக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து , 25ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்

  • by Authour

தி.மு.க. மாணவர் அணியின் மாவட்ட, மாநில அமைப்பாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்,  துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.… Read More »மத்திய அரசை கண்டித்து , 25ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்

ஜெ.வின் பிறந்தநாள்… நலத்திட்ட உதவிகள் வழங்க….திருச்சியில் அதிமுக சார்பில் தீர்மானம்…

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 -வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன்… Read More »ஜெ.வின் பிறந்தநாள்… நலத்திட்ட உதவிகள் வழங்க….திருச்சியில் அதிமுக சார்பில் தீர்மானம்…

வெவ்வேறு இடத்தில் போதை மாத்திரை வைத்திருந்த 7 பேர் திருச்சியில் கைது….

  • by Authour

திருச்சி பொன்மலை ஜி கார்னர் ஜங்ஷன் பகுதியில் பொன்மலை இன்ஸ்பெக்டர் வடிவேல் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கு 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை… Read More »வெவ்வேறு இடத்தில் போதை மாத்திரை வைத்திருந்த 7 பேர் திருச்சியில் கைது….

உலக தாய்மொழி தினம்…. தஞ்சையில் மாணவர்கள் பேரணி….

தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் (பிப்21) “உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு” தமிழ் மொழியை போற்றும் வகையில் மாணவர்கள் இணைந்து பேரணியில் ஈடுபட்டனர். தஞ்சை அரண்மனை வளாகத்தில் இருந்து தமிழவேள் உமா மகேஸ்வரனார் கரந்தைக்… Read More »உலக தாய்மொழி தினம்…. தஞ்சையில் மாணவர்கள் பேரணி….

புதுக்கோட்டையில், உலக தாய்மொழி தின உறுதிமொழி ஏற்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில்  உலகத் தாய் மொழி தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. மாவட்ட கலெக்டர் .மு.அருணா தலைமையில்  நடந்த இந்த நிகழ்ச்சியில்  மாவட்ட வருவாய்… Read More »புதுக்கோட்டையில், உலக தாய்மொழி தின உறுதிமொழி ஏற்பு

பாபநாசம் கோர்ட்டில் நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க ஆலோசனை கூட்டம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் நீதிமன்றத்தில் காவல்துறையினர் இணைந்து நீண்ட காலமாக நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகளை விரைந்து முடிப்பது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதி துறை நடுவர் அப்துல்… Read More »பாபநாசம் கோர்ட்டில் நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க ஆலோசனை கூட்டம்…

error: Content is protected !!