Skip to content

தமிழகம்

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா….

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 30ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. சென்னையில் உள்ள மஹிந்திரா நிறுவனத்தின் துணைத்தலைவர் முனைவர் ஷங்கர் எம் வேணுகோபால் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசும்போது>… Read More »ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா….

“லப்பர் பந்து” படத்தை பாராட்டிய நடிகர் மோகன்லால்….

  • by Authour

தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்து சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படத்தை பாராட்டி நடிகர் மோகன்லால் பேசியுள்ளார்.நடிகர் மோகன்லால் தற்போது இயக்கி நடித்திருக்கும் படம் பரோஸ். இது இவர் இயக்கும் முதல்… Read More »“லப்பர் பந்து” படத்தை பாராட்டிய நடிகர் மோகன்லால்….

போதை பொருள் விற்பனை வழக்கில் 6,042 பேர் கைது…..திருச்சி மண்டலத்தில் போலீசார் அதிரடி…

  • by Authour

திருச்சி, மத்திய மண்டலத்தில்,இந்த ஆண்டில் கஞ்சா மற்றும் போதைப்பொருள்கள் தொடர்புடைய வழக்குகளில் 6,042 பேர் கைது செய்யப்பட்டு 2, 558 கிலோ கஞ்சா உள்பட 26,208 கிலோ புகையிலை போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.… Read More »போதை பொருள் விற்பனை வழக்கில் 6,042 பேர் கைது…..திருச்சி மண்டலத்தில் போலீசார் அதிரடி…

சத்திரம் பஸ் நிலையத்தில், போலீஸ் அதிகாரிகளை மிரட்டிய அரசு பஸ் ஊழியர்கள்

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் தனியார்   டவுன் பஸ்சுக்கும், அரசு பஸ்சுக்கும் இடையே  யார் முதலில் செல்வது என்பதில்   பிரச்னை இருந்து வந்தது.  இந்த நிலையில்,   தனியார் டவுன் பஸ் டிரைவர், அரசு  பஸ்சுக்கு… Read More »சத்திரம் பஸ் நிலையத்தில், போலீஸ் அதிகாரிகளை மிரட்டிய அரசு பஸ் ஊழியர்கள்

அமித்ஷாவை கண்டித்து தஞ்சையில் அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா பதவி விலக கோரி தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகில் அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நாடாளுமன்றத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரை… Read More »அமித்ஷாவை கண்டித்து தஞ்சையில் அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்…

உடையார்பாளையத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்… எம்எல்ஏ கண்ணன் துவக்கி வைத்தார்..

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதி, உடையார்பாளையம் பேரூராட்சியில், 1). வார்டு எண் 14-ல்,சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2022 – 2023 கீழ்,ரூபாய் 18.00 இலட்சம் மதிப்பீட்டில், புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக்கடை கட்டிடத்தை… Read More »உடையார்பாளையத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்… எம்எல்ஏ கண்ணன் துவக்கி வைத்தார்..

கரூர் அருகே அரசு அனுமதியின்றி தங்கி வேலை பார்த்து வந்த 3 பங்களாதேஷியர்கள் கைது….

பங்களாதேஷ் பகுதியைச் சார்ந்த முகம்மது அலாம் சர்தார் 49, இரண்டாவது மனைவி மோல்புல்னேசா 31 மற்றும் முதல் மனைவியின் மகன் பலால் ஹுசைன் சர்தார் ஆகியோர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசு அனுமதி… Read More »கரூர் அருகே அரசு அனுமதியின்றி தங்கி வேலை பார்த்து வந்த 3 பங்களாதேஷியர்கள் கைது….

கோஷ்டி பூசல் : பெரம்பலூர் திமுக விழாவில் பொறுப்பு அமைச்சர் படம் மிஸ்ஸிங்

  • by Authour

தமிழ்நாட்டில்  எந்தெந்த மாவட்டங்களுக்கு  அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லையோ, அந்த மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை முதல்வர் ஸ்டாலின் நியமித்து உள்ளார். அந்த வகையில் பெரம்பலூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக   அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவரும்,  போக்குவரத்து துறை… Read More »கோஷ்டி பூசல் : பெரம்பலூர் திமுக விழாவில் பொறுப்பு அமைச்சர் படம் மிஸ்ஸிங்

ஜெயங்கொண்டம் …. பஸ் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமி கஞ்சாவுடன் கைது…

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அலாவுதீன் நகரைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன். திருச்சியில் கோழிக்கடையில் வேலை செய்யும் இவர் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்வதற்காக திருச்சியில் இருந்து ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்திற்கு வந்து இறங்கியுள்ளார்- அப்போது… Read More »ஜெயங்கொண்டம் …. பஸ் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமி கஞ்சாவுடன் கைது…

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 10.31லட்சம் பேர் விண்ணப்பம்

 தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் காலத்தில் பெறப்பட்ட 23.09 லட்சம் விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை பணிகள் முடிந்த நிலையில், வரும் ஜன.6-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கான தயாரிப்பு பணிகள் தீவிரமாக… Read More »வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 10.31லட்சம் பேர் விண்ணப்பம்

error: Content is protected !!